mm 3

மது...மது.."என பல முறை அழைத்தவன் “என்னாச்சு மது" என பின்னால் திரும்ப,

திடீரென குறுக்கே வந்த சரக்கு வாகனம் மகிழன் வண்டியை அடித்து தூக்கியது. இமைக்கும் நொடிக்கு குறைவான நேரத்தில் நடந்த விபத்தில் "அம்மா" என மகிழன் கத்தியதுதான்,  அவன் அபயக் குரல் கேட்டு .." ஓடிவந்த மது படிகளில் தடுமாறி மெயின் கேட்டில் இடித்துக்கொண்டதால், படி இறக்கத்தில் சறுக்கியவள்A ரோட்டில் வந்து விழுந்தாள். கை, கால்கள் சிராய்ந்து சதை தெரிய தோல் ஆங்காங்கே உரிந்திருந்தது. நெற்றியிலும் இடிப்பட்ட இடத்தில் இரத்தம் வழிந்தது. 

மாமா.. மாமா என்று பைத்தியம் போல எழுந்து நின்றவள், அவன் இரத்தமாய் விழுந்து கிடந்ததைப் பார்த்து, ஓடிவந்து  அவனை தன் நெஞ்சோடு இறுக அணைத்தாள், அவன் தலையில் இருந்து வெளியேரும் அழுத்தி பிடித்தவளை அப்படியே மயங்கிச் சரிந்தாள், பின் 

மகிழனுக்கும் பலத்த அடிதான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். உடலில் சிறு சிறு காயங்கள் இருந்தாலும் காலில் தான் பலமான அடி, எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உறங்குவதற்காக மருத்துவர் ஊசி போட்டிருக்க, அறுவை சிகிச்சை முடிந்து தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில், தலையில் சிறிய கட்டோடு  அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மது.

மாமனின் நிலையை மதுவாள் தாள முடியவில்லை. உறங்கும் அவனையே  பார்த்திருந்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க மதுவின் கண்களில் கண்ணீர் சுரந்தது. அடக்கிக் கொண்டாள்

வலியில் லேசாக முனகியபடி அவன் திரும்பிப் படுக்க, தலை முடியை கோதி, கன்னம் தடவி அவனை வசதியாகத் திரும்பிப் படுக்க வைத்தாள்.

கதவு திறக்கும் சப்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள்! வாயை பொத்தியபடி கண்களிலிருந்து கண்ணீர் வழிய நின்றிருந்தார் பார்வதி! உடன் தாமரையும், சந்திரனும்.

நேற்று இரவுதான் தாயை அழைத்து கூறியிருந்தாள். அதிலும் முழுவதுமாக விஷயத்தை சொல்லவில்லை.

"மாமாவுக்கு சின்ன ஆக்சிடென்ட் ம்மா... நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் வீட்ல அம்மாச்சி தனியா இருக்கங்க, நீயும் அப்பாவும்  வரீங்களா?" என்று அவள் சாதாரணமாக கேட்க தாமரைக்கு தூக்கி வாரிப் போட்டது.

"மது என்னடி? என்னாச்சு? பதட்டத்தில் தாமரை கேட்க,

“ஒன்னுமில்லம்மா.. டென்ஷன் ஆகாத...சின்ன ஆக்சிடென்ட் தான்.. நான் பார்த்துகிறேன். பயப்படாதம்மா, அப்பாவையும் கூட்டிட்டு நீங்க ரெண்டு பேர் மட்டும் வாங்க... ஊர் முழுவதும் சொல்லி கூட்டத்த கூட்டிராதம்மா.

கலங்கி, சோர்ந்திருந்த முகத்தில் குழப்பத்துடன் ஆராய்ந்தவரின் பார்வை, சற்று கீழிறங்கி அவன் கைகளில் பதிந்தது தான் தாமதம், "மகி.!" என்ற கூவலோடு மகனை நெருங்கி இருந்தார் பார்வதி

"ஷ்... அம்மா...! எனக்கு ஒன்னும் இல்ல. ஒட்டு மொத்த திருச்சியும் உன் ஒத்த குரல்ல எழுப்பி விட்ருவ போல." என இயல்பாக பேசி தாயை சமாதானம் செய்ய முயன்றாள்.

"என்னடா ஆச்சு. கீழ விழுந்துட்டியா. வண்டிய பாத்து ஓட்டுன்னு எத்தனை தடவை சொல்றேன். என்னடா நீ...?" என்று கலங்கிய குரலில் சொன்னவர், கவலையோடு அவன் கரங்களை பிடித்துக் கொண்டார்.

அவனின் வார்த்தைகள் வேலை செய்ய, பார்வதி மகனுக்கு பால் கொண்டு வர எழுந்தார். அதுவரை இயல்பாய் இருந்த முகம் தாய் அந்தப் பக்கம் நகர்ந்ததும் வலியை காட்டியது.

மதுவுக்கும் உள்ளங்கையில் இரண்டு தையல் போட்டிருந்தார்கள்.  அவள் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்,  அந்தக் காயங்கள் மீது மெதுவாக முத்தமிட்டான்.

அப்படியே மெது மெதுவாய் வலி மாத்திரைகளின் வீரியத்தில் உறங்கியும் போனான்.

மனைவியின் சுகந்தமும் நாசியை நிரப்ப பட்டென்று கண்களை திறந்தவனுக்கு காணக் கிடைத்தது  தனது இரு கைகளாலும் அவனது கையை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அதன் மேலையே கன்னம் பதித்து தூங்கும் மனைவியையே! அவளின் செயல் மகிழன் முகத்தில் புன்னகையை வரவழைக்க தூங்கும் மனைவியையே பாத்திருந்தான்.

பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தவாறு இடுப்பை வளைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கணவன் விழுந்ததில் இருந்து சரியான தூக்கம் இல்லாமல் கண்ணீரில் தொலைத்த தூக்கத்தை இன்றுதான் தொடர்கிறாள்.

அவள் சிரமப்பட்டு தூங்குவது மகிக்கு கவலையை கொடுக்க மெதுவாக எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்து அமர்ந்த அசைவில் மதுவும் கண்விழித்தாள் .

"ஏதாவது வேணுமா மாமா? பாசிக்குதா? குடிக்க ஏதாவது கொண்டு வரவா? வேகமாக எழுந்தவளின் கைகளை பிடித்துக் கொண்டவன்.

"நா உன்ன கட்டி பிடிச்சிக்கட்டா?"

அவன் என்ன கேட்கிறான் என்று மதுவுக்கு முதலில் புரியவில்லை, என்ன? என்பதாக அவனையே பார்த்தாள்..

'நா உன்ன கட்டி பிடிச்சிக்கட்டா அம்மு..

“தான் இருக்கும் நிலை மறந்து காதல் பேசுபவனை பார்க்க மதுவுக்கு சிரிப்பு வந்தது, ஒரு வாரம் கடந்து அவள் முகத்தில் பூத்த புன்னகை..  

"ஆ.." என்று விழித்தவளின் முகம் மென்மையை தத்தெடுக்க தலை தானாக ஆடியது.

அந்த மருத்துவமனை சிறிய கட்டிலில் அவளின் கால்களோ அவனின் கால்கள் மீது இருக்க அவள் விழுந்து விடாமல் அவனின் வலது கையை அவளின் முதுகை சுற்றியும் இடது கையை இடுப்பை சுற்றியும் போட்டு மதுவின் நெஞ்சின் மீது தலை வைத்து கண்மூடி படுத்துக் கொண்டான் மகிழன்.

அந்த நள்ளிரவில் மனைவியின் அருகாமை அவனின் நினைவலைகளை தூண்ட "அம்மு என்ன நீ மன்னிச்சிட்டியா?" கண்களை திறவாமலையே கேள்வி எழுப்பி இருந்தான் மகிழன்.

கணவனின் தொடுகையில் உடல் சிலிர்க்க, அவன் தலை வைத்து தூங்கும் இடம் குறுகுறுக்க, வெட்கத்தால் முகமும் சிவந்து இருந்தவள் அவன் கேட்ட கேள்வியில் கண்கள் கலங்க அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவள் கண்களில் வழியும் கண்ணீர் மகிழனின் கன்னம் நனைக்க, தலை தூக்கி அவளை பார்த்தவன் தனது உதடுகளாலையே அவளின் கண்ணீரை துடைக்க அவன் செய்கையால் மேலும் சிவந்தாள் மது.

நர்ஸ் அறையினுள் நுழையவே அடித்துப் பிடித்து எழுந்தாள் மது.

அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்திருந்ததை கண்டு முதலில் திகைத்த நர்ஸ், புரிந்துக் கொண்டதாக மென்னகை புரிந்தவர் தான் வந்த வேலையில் கவனமானார்.

அவர் என்ன நினைத்தாரோ என்று மது வெக்கம் பிடுங்கித்தின்ன அவர் செல்லும் வரை  தலையை குனிந்தவாறே அமர்ந்திருக்க, மகிழன் மனையாளை அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அந்த இளங்காளை பொழுதிலும் வேர்வை துளிகள் பூத்திருக்க, அது நர்ஸை கண்டுதான் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அவள் இன்னும் மாறவே இல்லை. எல்லாவற்றையும் கண்டு அஞ்சுகிறாள். முகம் 
வெக்கத்தில் சிவந்திருந்தாலும் கொஞ்சம் பதட்டம் இருக்கவே
செய்தது. நேற்றிரவு சரியாக தூங்காமல் கண்களும் கொஞ்சம் சிவந்திருக்க, தலை முடியும் களைந்து, உடுத்தி இருந்த சேலையும் கசங்கி... அவளின் பதட்டம் என்னவென்று அவனுக்கு புரிய அவளின் அறியாமையை நினைத்து சிரிப்பதா. மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன என்று நினைக்காமல் அவர்கள் தப்பாய் நினைப்பார்களோ என்று நினைத்து வீணாய் பதட்டம் கொள்கிறாள் என்று வருந்துவதா?

நர்ஸ் அறையை விட்டு வெளியேறியதும் ஒரு ஆழ்ந்த  மூச்சை இழுத்து விட்டவள் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கடகடவென அருந்தலானாள். அவளின் தொண்டை குழியில் நீர் இறங்குவதை பாத்திருந்த மகிழனுக்குத்தான் அவளை பருகும் ஆவல் தோன்றியது.

தலையை உலுக்கிக் கொண்டவன் "எதுக்கு இவ்வளவு டென்ஷன்? இது ஹாஸ்பிடல் கதவை லாக் பண்ணவும் முடியாது. அவங்க உன்ன தப்பா எல்லாம் நினைக்க மாட்டாங்க,

புருஷனுக்கு ஆறுதலா இருப்பதாகத்தான் நினைப்பாங்க" ஒரு சின்ன சிரிப்பினூடே மகிழன் சொல்ல

கணவன் தன்னை கண்டு கொண்டதில் திரு திருவென முழித்தவள் அவன் சொல்வதிலும் நியாயம் இருக்க தலையை ஆட்டி சரி என்றாள்.

"பாசிக்குதா? ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"

என்ன பேசுவது? எவ்வாறு ஆரம்பிப்பது? என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்ற சிந்தனைதான் மகிழன்யின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கேள்விக்கு இவ்வளவு நீண்ட பதிலை சொல்லி மேலும் கேள்வி கேட்காதவாறு நிறுத்தி இருந்தாள் மது.

"நல்ல முன்னேற்றம் தெரியு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல சரியாகிடும்னு டாக்டர் சொல்லுறாரு"

"நீ ஏன்டா அப்படி ஓடிவந்து விழுந்த?" அவன் அவள் முகம் பார்க்க அப்படியொரு கேள்வியை அவள் எதிர்பார்க்காத முகபாவத்துடன் கணவனை ஏறிட்டவளின் கண்கள் கலங்கி இருந்தது.

துக்கம் தொண்டையடைக்க, கீழுதடை அழுத்திக் கடித்தவள் “எனக்கென்ன ஓஹோ... னு இருக்கேன்" கைகளை அகல விரித்து சொல்ல

"பார்த்தா அப்படி தெரியல புருஷன் கூட சண்டை போட்டு கோவிச்சு கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது" யாரோ போல் பேச

"இவருக்கு இப்படியெல்லாம் பேச வருமா?" என்று ஆச்சரியப்பட்டவள் விழிகளை கூர்மையாக்கி அவனை பார்த்தவளின் முகத்தில் மெல்லியதாக புன்னகை மலர்ந்தது.

மனையாளின் முகத்தை பாத்திருந்த மகிழனுக்கும் அவளின் புன்னகை முகம் நிம்மதியை கொடுக்க அவன் முகத்திலும் புன்னகை.


***********

மகிழன் அன்று ஹாஸ்பிடலில் இருந்து வரும் நாள். மாடியிலிருந்த அவர்களின் அறை கீழ்தளத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் கொண்டிருந்தது.

மகிழன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும், காலில் பேன்டேஜ் இன்னும் அகற்றப்பட்டிருக்கவில்லை.

ஒவ்வொரு நாளும் ஃபிஸியோதெரப்பிஸ்ட் வீட்டிற்கு வந்து பயிற்சி அளிப்பதாக ஏற்பாடாகி இருந்தது. நல்ல முறையில் சீராகிக் கொண்டு வருவதாலேயே அத்தனை சுலபத்தில் வீட்டுக்கு வர அனுமதி கிடைத்திருந்தது. ஒன்பது நாட்கள் மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு அன்று வீட்டிற்கு வருகிறான் மகிழன்.

கட்டு போடப்பட்டிருந்த காலை, டீபாய் மேல் வைத்தபடி சோபாவின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டு மது கொடுத்த எலும்பு சூப்பை குடித்தபடி தொலைகாட்சியின் மேல் பார்வையை பதித்திருந்தான். அவனது கால் பழையபடி சரியாக வேண்டும் என்று அவனுக்கு அத்தனையும் செய்தபடி இருந்தாள் மது.  

சாப்பிட்டு முடித்து எழுந்தவள் ஹால் சோபாவில் அமர, மகிழன் ஸ்டிக்கின் உதவியுடன் நொண்டிக் கொண்டே படியை நோக்கி செல்ல

"என்ன மாமா... ஏதாச்சும் வேணுமா..." உள்ளன்போடு கேட்டவளின் முகத்தை யோசனையுடன் ஆழ்ந்து நோக்க, கூச்சத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள் மது.

"மாமா என்...ன.. அப்படி பார்க்கறிங்க..." காதல் தோய்ந்து வந்த அவளது வார்த்தைகள் மனதை ஏதோ செய்ய, சட்டென்று பார்வையைத் தழைத்துக் கொண்டவன்,

 "மேல நம்ம ரூம்ல பழைய பென்டிரைவ் ஒண்ணு இருக்கு... அதை எடுக்கணும்..." என்று சொல்லிக் கொண்டே ஒரு கையில் ஸ்டிக்குடன் மறுகையில் மரப்படியை பிடித்துக் கொண்டான்.

"நீங்க சிரமப் படாதீங்க... கால் வலிக்கப் போகுது... எங்கே இருக்குன்னு சொல்லுங்க... நான் எடுத்திட்டு வரேன்..." என்றாள் அவள்.

"இல்ல... நானே எடுத்துக்கறேன்..." என்றவன் இரண்டு படி ஏறவும், சுள்ளென்று ஒரு வலி காலில் முளைத்தது. முகத்தை சுளித்து நிதானித்தவனைக் கண்டவள்,

"என்னச்சு மாமா... வலிக்குதா... எதுக்கு பிடிவாதம்... நான் எடுத்திட்டு வரேனே..." என்று மீண்டும் சொல்ல அவன் அவளை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படியேறினான்.

ஒருவழியாய் அவளது உதவி இல்லாமலே வேதனையை சகித்துக் கொண்டு படியேறி முடித்தவன், வெற்றிக் களிப்பில் ஒரு புன்னகையை உதட்டில் நெளியவிட்டு அவனது அறைக்குள் நுழைய முற்றிலும் மாறி இருந்த அறையைக் கண்டு திகைத்தான்.

மது அவனது அறையை மிகவும் அழகாக்கி வைத்திருந்தாள். கட்டில் இருந்த இடம் முதல் மேசை, அலமாரி எல்லாமே இடம் மாறியிருந்தது.

காற்றில் அசைந்தாடிய அவனுக்குப் பிடித்த வண்ணம் கொண்ட அழகான கர்ட்டன், “என்னைப் பிடித்திருக்கிறதா..." என்று கேள்வி கேட்டது. இந்தப் புதிய சூழல் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்ள வியப்பில் விரிந்த கண்களோடு அப்படியே நின்றிருந்தான்.

தனது அறைக்கு வந்ததும் மனம் அமைதியை உணர சற்று நேரம் கட்டிலில் அமர்ந்திருந்தான் மகிழன். திறந்திருந்த ஜன்னல் வழியாய் சிலுசிலுத்த காற்று தேகம் தழுவிச் சென்றது.

சற்று நேரம் கழித்து அங்கே வந்த மது, "உங்களைக் கேக்காம பொருளை எல்லாம் இடம் மாத்திட்டேன்னு கோவிச்சுக்காதிங்க... இப்படி இருந்தா இன்னும் வசதியா இருக்கும்னு தோணுச்சு... அப்புறம் உடம்புக்கு முடியாம வர்ற நீங்க தங்கற சூழல் அழகா இருக்கட்டும்னு தான் உங்களுக்குப் பிடிச்ச கலர்ல கர்ட்டன் மாத்தினேன்... உங்களுக்குப் பிடிக்கலைன்னா பழையபடி மாத்திடறேன்..."

"இல்ல வேண்டாம்... புதுசா வந்த மாற்றம்கூட அழகா தான் இருக்கு..." என்றவன் 

"ஓ... சரிங்க... நீங்க ரெஸ்ட் எடுங்க... நான் உங்களுக்கு குடிக்க ஜூஸ் எடுத்திட்டு வரேன்..." என்றவள் அது அவன் தினமும் ஜூஸ் குடிக்கும் டைம் என்பதால் அடுக்களைக்கு விரைந்தாள். செல்லும் அவளையே ஒரு நிமிடம் பார்த்தவன், கோபமாக பேசிவிட்டு "இத்தனை இயல்பாய் ஒருத்தியால் நேசிக்க முடியுமா" என்று யோசித்தான்.

பென் டிரைவை எடுப்பதற்காய் மேசை வலிப்பைத் திறந்தவன், அங்கே அழகாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அவன் பொருட்களைக் கண்டு திகைத்தான். முன்னிலேயே பென் டிரைவும் இருந்தது.

அவனது புகைப்படங்கள் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஜூஸுடன் வந்தவளிடம் லாப்டாப்பை எடுத்து வருமாறு கூறியவன் அவனது பொருட்களை எல்லாம் இந்த அறைக்கு மாற்றுமாறு

பவித்ராவின் மனது துள்ளியது. "இனி எப்போதும் அவனது அருகாமையில் இருக்கலாமே..." என்று சந்தோஷித்தாள்.

அந்த அறையில் ஏசி இல்லாததால் உறக்கம் வரவில்லை என்றும் கூற அவரும் அரை மனதாய் தலையசைத்து சென்றார்.

அவனது அறைக்கே இரவு உணவைக் கொண்டு வந்தாள் மது. மாத்திரை கொடுத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றவள் சாப்பிட்டு மீனாவின் அறையில் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வைக்க அவர் காலைப் பிடித்துக் கொண்டு முகத்தில் வேதனையோடு அமர்ந்திருந்தார்.

கண்ணுக்குள் புன்னகையுடன் வந்து நின்றாள் மது. “மாமா..." என்ற அழைப்பில் மனதில் உள்ள அன்பு மொத்தத்தையும் தேக்கி வைத்து அழைக்கும்போது தன் உயிரைத் தீண்டிய உணர்வு தோன்றியது.

னகையுடன் சொன்ன மகிழனின் யைப் பற்றிக் கொண்டே நடந்து வந்த மதுவைக் கண்டதும்

"வந்து... நான் வேணும்னா தலையைப் பிடிச்சு விடட்டா..." அவளது கேள்வியில் வியப்பாகப் பார்த்தவன், "தூங்கினா சரியாகிடும்... வேண்டாம் மது..." என்றான்.

"எனக்கு நல்லா மசாஜ் பண்ணத் தெரியும் மாமா... நீங்க நல்லா தூங்கினா தானே உடம்புக்கு நல்லது..."

அவள் சொல்லவும், "பரவால்ல மது... உனக்கு எதுக்கு சிரமம்... நீ தூங்கு..." அவனது மறுப்பு அவளுக்கு வருத்தமாய் இருக்க அருகில் வந்தவள், “இதுல எனக்கு என்ன சிரமம்... நான் பண்ணறேன்..." என்றவள் அவனது நெற்றியில் அவளது மெத்தென்ற விரலால் மெதுவாய் வருடி சுகமாய் மசாஜ் செய்ய மீண்டும் மறுக்க நினைத்த மகிழன் விண்ணென்று வெட்டித் தெறித்த தலைவலிக்கு அந்த வருடல் இசமாய் இருக்க எதுவும் சொல்லாமல் கண்ணை மூடிக் கொண்டான்

கட்டிலுக்கு கீழே அமர்ந்து அவன் நன்றாகத் தூங்கும் வரை தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தவள் தூக்கம் வரவும் அப்படியே அவனது கையில் தலை சாய்த்து உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கியிருந்தாள்.

அதிகாலையில் முழிப்பு வரவும் மெல்ல உணர்ந்த மகிழன், கையை அசைக்க முடியாமல் பாரமாய் உணரவும் கண் திறந்து பார்க்க அவன் கையைத் தலையணையாக்கி உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மது.

அதைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து போக மெல்ல அவளை அழைத்தான்.

"மது..."

அவனது குரலில் சட்டென்று முழித்தவள் திருதிருவென்று அவனைப் பார்க்க, "கழுத்து பிடிச்சுக்க போகுது... நல்லா படுத்து தூங்கு..." சொல்லிவிட்டு எழுந்து தண்ணி குடித்துவிட்டு படுத்துக் கொண்டான்.

அவள் செய்ததை நினைத்து புன்முறுவல் பூத்தவள், "உங்களுக்கு தலைவலி சரியாகிடுச்சா..." என்றாள்.

"ம்ம்... உன் விரல்ல ஏதோ மந்திரம் வச்சிருப்பே போலருக்கு... உடனே சரியாகிடுச்சு..." அவன் சொல்லவும் நாணத்துடன் புன்னகைத்தவள், "உங்களுக்கு காபி எடுத்திட்டு வரட்டுமா..." என்றாள்.

"கொஞ்சநேரம் தூங்கு... நைட் நீ சரியா தூங்கவே இல்லை..." அவனது அக்கறையில் மனம் நெகிழ்ந்தவள்,

"ம்ம்..." என்று அவளுக்காய் விரித்திருந்த படுக்கையில் படுத்துக் கொண்டாள். மித்ரன் மீண்டும் உறக்கத்தைத் தொடர, பவித்ராவுக்கு தான் உறக்கம் வருவேனா என்றது. நடந்த நிகழ்வுகளை சிறிதுநேரம் அசைபோட்டு நேரத்தை கழித்தவள் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள். அடுத்தநாள் வழக்கம் போல காலை பரபரப்பில் இருக்க காபிக் கோப்பையுடன் கணவனைத் தேடி செல்ல உற்சாகமாய் கொண்டு போக வேண்டிய பொருட்களை சூட்கேஸில் வைத்துக் கொண்டிருந்தான் மகிழன்.

அவளைக் கண்டதும் மெல்ல புன்னகைத்தவன், "குட் மார்னிங் மது..." எனவும் அவளுக்குள்
சாகலடித்தது.

"மகிழனுக்கு ரொம்ப நேரம் உக்கார முடியாது... களைப்பா இருக்கும்... எதுன்னாலும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்... அப்புறம் பேசிக்கலாம்..." என்ற சோமு மித்ரனுடன் வந்திருந்த ஹோம் நர்ஸை நோக்கிக் கண்ணைக் காட்ட, அவள் அந்த சக்கர நாற்காலியை டிரைவர் உதவியுடன் மித்ரனை வைத்து படியேற்ற முயல மது ஓடி பிடித்துக் கொண்டாள்.


அவளது முக வாட்டத்தைக் கண்ட மகிழன், "மது... ரொம்ப தாகமாருக்கு... கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வா..." எனவும் வேகமாய் பிரிட்ஜைத் திறந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்து நீட்டினாள்.

அதை வாங்கி தொண்டையில் சரித்துக் கொண்ட மகிழன், "அம்மா... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... உக்கார்ந்து இடுப்பு வலிக்குது... கொஞ்சம் படுத்துக்கறேன்..." என்றான்.

"சரிப்பா... நீ முதல்ல ரெஸ்ட் எடு... அப்புறம் பேசலாம்..." என்றவர், அவனைக் கீழிருந்த படுக்கை அறைக்கு அழைத்துச் செல்லுமாறு சொல்ல நர்ஸ் அந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். மற்றவர்களும் அவர்களைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தனர்.

அதைப் பார்த்துக் கொண்டே நின்ற மதுவை நோக்கிய மீனா, "நீ சாப்பிடலியா மா..." என்றார் கரிசனத்துடன்.

அவனுக்கு இப்படி ஆனதைக் கேட்டதில் இருந்தே அவள் படும் பாட்டைக் கண்டு கொண்டு தானிருக்கிறார். இந்தப் பெண்ணுக்கு அதற்குள் அவன் மீது இத்தனை அன்பு எப்படி வந்தது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.


"இல்ல அத்தை... நீங்களும் இன்னும் சாப்பிடலியே... உங்களுக்கு இங்கே
கொண்டு வரட்டுமா..."

"இல்ல வேண்டாம்மா, நான் வரேன்... நீ சாப்பிடு..." என்றார். மித்ரனை மீண்டும் ஒருமுறை கண்ணில் நிறைத்துக் கொண்டே அங்கிருந்து
சென்றாள் மது.

"ம்ம்... சரிங்க..." என்றவள், அவனது கையைப் பிடித்துக் கொள்ள கால்வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே ஒரு காலை கீழே ஊன்றியவன், மறுகாலை நொண்டியடித்துக் கொண்டே மதுவின் தோளை இறுகப் பிடித்துக் கொண்டான். வலியில் அவனது பிடி இறுக தோளில் எழுந்த வலியைக் காட்டாமல் இருக்க அவள் பெரும் முயற்சி செய்தாள். கூச்சத்துடன் அவனது இடுப்பில் கைகொடுத்து சற்று அணைவாய்ப் பிடித்து நடத்திக் கொண்டு அழைத்துச் சென்றாள்.

அவன் உள்ளே நுழைந்ததும் கதவை வெறுமனே சாத்திவிட்டு காத்திருந்தாள். அவஸ்தையைத் தீர்த்துவிட்டு வெளியே வந்தவன் தயக்கத்துடன் மீண்டும் அவள் தோளைப் பற்றிக் கொண்டான். மனதில் ஒருவித இன்ப அவஸ்தையுடன் அவனைக்கட்டிலுக்கு அழைத்து வந்து த்தினாள். அவனது காலை மெல்லத் தூக்கி கட்டிலின் மீது

மதிய உணவு கொண்டு கொடுத்து அவன் அருகிலேயே சாப்பிடும்வரை
இருந்து மாத்திரை
கொடுத்துவிட்டுதான் அங்கிருந்து
சென்றாள் மது. அவன் லாப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டே டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மதுவைப் பார்த்துக் கொண்டிருந்தான். பரிமாறிய சாவித்திரியிடம் பேசிக் கொண்டே அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

காலை முதல் அறைக்குள்ளே படுத்தே இருந்த மகிழன் குளிக்கவேண்டும் என்று சொல்ல அவனுக்கு சுடுதண்ணீர் எடுத்துவைத்து, உக்கார்ந்து குளிப்பதற்காய் ஒரு ஸ்டூலைக் கொண்டு போய் குளியலறையில் வை

"மாமா... தண்ணி எடுத்து வச்சுட்டேன்... குளிக்க வாங்க..." என்று குழந்தையைப் போல் கணவனை அழைத்தாள். 

இடுப்பில் கட்டிய துண்டுடன் காலை நொண்டிக் கொண்டு வாக்கரை வைத்து நடந்து வந்தவனைக் கண்டவள் களுக்கென்று சிரித்துவிட்டாள்.

"எதுக்கு சிரிக்கறே மது..."

"இல்ல... இப்ப துண்டு அவிழ்ந்த என்ன பண்ணுவிங்க

"ம்ம்... என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா..."

"ச்சேச்சே... அப்படி இல்லைங்க... அவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து நீங்க எழுந்து இந்த அளவுக்கு சீக்கிரமா சரியாகி வந்ததே பெரிய விஷயம்... நான் போயி கிண்டல் பண்ணுவேனா..." படபடத்தவளின் கண்ணில் தெரிந்த கலக்கம் அவனுக்கும் வலித்தது.

"சரி நீ போ... நான் குளிச்சிட்டு வரேன்..."

"என்னது, நீங்க தனியா குளிக்கறதா... அதெல்லாம் வேண்டாம்... நான் தண்ணி ஊத்தறேன்..." அவள் சொல்லவும் கூச்சத்துடன் தயங்கினான்.

மது, சொன்னா புரிஞ்சுக்க... நீ எப்படி... எனக்கு

"அதென்னது, நர்ஸ் உங்களுக்கு தண்ணி ஊத்தும்போது வராத கூச்சம், நான் ஊத்தினா மட்டும் வந்திடுமா... நீங்க பேசாம உக்காருங்க..." என்றவள் உரிமையுடன் கை பிடித்து ஸ்டூலில் அமர வைத்தாள். கால் நனையாமல் இருக்க கவரை சுற்றி கட்டியவள் அதற்கும் ஒரு ஸ்டூலை வைத்து அவன் காலை அதன் மேல் தூக்கி வைத்தாள்.

தண்ணீரை அவன் உடலில் ஊற்றி சோப்பைக் கையில் எடுக்க, "கொடு... நானே தேச்சுக்கறேன்..." என்று வாங்கிக் கொண்டான். அவன் சோப்பைத் தேய்த்து முடிக்கவும் தண்ணீரை ஊற்ற ஒருவழியாய் குளித்து முடித்தான்.

துண்டை எடுத்து அவளே தலையைத் துவட்டத் தொடங்க, சேலை சற்று விலகி அருகாமையில் தெரிந்த அவளது இடுப்பு வளைவில் அவன் மனம் சென்று உட்கார்ந்து கொண்டது. தேகமெங்கும் பரவிய உணர்ச்சி அலைகளில் சிலிர்த்துக் கொண்டு அந்த புதிய அனுபவத்தில் அவஸ்தையாய் உணர்ந்தான்.

"ப்ளீஸ் மது... நானே துவட்டிக்கிறேன்..." என்று அவள் கையைப் பிடித்து டவலை வாங்கிக் கொண்டான்.

அவன் உடுத்த வேண்டிய உடைகளை கட்டில் மீது எடுத்து வைத்துவிட்டு, வேறு டவலை இடுப்பில் சுற்றிக் கொண்டு வந்தவனை வெளியே கூட்டி வந்தவள், "நீங்க டிரஸ் பண்ணிக்கங்க... என் சேலை எல்லாம் நனைஞ்சிருச்சு... ஒரு குளியல் போட்டு வந்திடறேன்..." என்று

குளித்து வேறு சேலையில் பளிச்சென்று வந்தவளை ஒரு கள்ளப் பார்வை பார்த்தவன், கண்டு கொள்ளாதது போல் திரும்பிக் கொண்டான்.


"என்ன மாமா?" கேட்டவளுக்குக் கதவைச் சுட்டிக் காட்டினான். லேசாகத் திறந்திருந்த கதவில் சட்டென்று விலகியவள், எழுந்து போய் தாள் போட்டுவிட்டு, லைட்டையும் ஆஃப் பண்ணினாள்.

குளிரூட்டியின் வெளிச்சம் மட்டுமே அறைக்குள் நிறைந்திருந்தது.

காலை நீட்டி கட்டிலில் உட்கார்ந்திருந்தவனுக்கு தூங்குவதற்கு உதவியவள், அவன் அருகில் தானும் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.

"கோபம் போயிருச்சா மது?".

"கோபமா? எனக்கா? இல்லையே மாமா."

“பொண்ணு பார்க்க போனேன், அந்தக் கோபம்."  கண்களில் குறும்பிருந்தது.

"அது... அந்தக் கோபம் என்னைக்கும் தீராது மாமா." அவன் நைட் ட்ரெஸ்ஸின் காலரைத் திருகிய படி சொன்னாள் மனைவி.

இப்போ கூட என்னை மன்னிக்கக் கூடாதா மது?"

வாய் விட்டுச் சிரித்தாள் மது. 

"சரியான காரியவாதி மாமா நீங்க."

"இல்லையே, என்னால தான் இப்போ ஒரு காரியமும் பண்ண முடியாதே." 

 அவனை பார்த்தாள் மது. அந்தக் கண்களில் அத்தனை தாபம் தெரிந்தது. அந்த பாவத்தில் விக்கித்துப் போனாள் மனைவி.

“என்ன மாமா..." பார்வையே சரியில்லையே

"ஒரே ஒரு முத்தம் தா மது"

"மாமா.." என்று சிணுங்கினாள்

"மது. ஏக்கமாக பார்த்தான், மறுக்க முடியாமல் அந்த ஷேவ் பண்ணாத கன்னத்தில் மெதுவாக முத்தம் வைத்தாள்.

"அவ்வளவுதானா?" 

"ஐயாக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்? கொஞ்சம் பொறுமையா இருந்தா என்னவாம்?" அதிகாரமாகச் சொன்னாள் மது.

"முடியாது."

"முடியாதா? ரொம்ப வம்பு பண்ணினா அம்மாச்சியக் கூப்பிட்டுச் சொல்லுவேன்."

"என்ன சொல்லுவே?" மீண்டும் கேள்வி வந்தது.

"உங்க மகன் முடியாம இருக்கறப்போ தூங்காம, வம்பு பண்ணுறார்னு சொல்லுவேன்." சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சிரிக்காமல் சொன்னாள்.

"எங்க... கூப்பிடுடி உன்னோட அம்மாச்சிய." 

 மது வேண்டுமென்றே குரலைச் சற்று உயர்த்தி,

“அம்மாச்சி உங்க மகன்..." "ஆரம்பித்தவளை முடிக்க விடாமல் இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். மது நிறுத்தாமல் சிரிக்க, மகிழன் உடலும் சிரிப்பில் குலுங்குவதை அவளால் உணர முடிந்தது.

“டீ சொல்லுறீங்க இல்லை. ஞாபகம் வச்சுக்கிறேன். உடம்பு குணமானதும் என்னை 'டீ' சொன்ன வாயில நல்லா ரெண்டு குடுக்குறேன். அப்போ தெரியும் உங்களுக்கு." சொல்லிவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

"காத்திருக்கிறேன் கண்மணி."

"என்னது... பதில் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கு?" அவள் வாய்க்குள் முணுமுணுக்கவும், 

"நீதான் ரெண்டு என் வாயில குடுக்கப் போறதா சொன்னியே மது."

"ஐயோ மாமா! உங்களோட பேச என்னால முடியாதுப்பா. நான் தூங்கப் போறேன்." சொல்லிவிட்டு அவன் வலது கை வளைவிற்குள் சுகமாக உறங்கிப் போனாள் மது.

நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த
அவள் ஸ்பரிசத்தில் மகிழனும் நிம்மதியாக உறங்கிப் போனான். 

கூடலில்லாத அந்தக் கூடலினால் அவர்கள் இருவர் முகத்திலும் அத்தனை அமைதி தெரிந்தது, இரவும் நகர்ந்தது.

************

"என்னாச்சு அத்தை, கால் வலிக்குதா... நான் பிடிச்சு விடட்டுமா..." என்றவள் மறு நிமிடம் அவரது காலில் கை வைத்து பிடித்து விடத் தொடங்கியிருந்தாள். "இந்தப் பெண்ணின் மாசில்லா அன்பை எப்படி உன்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது..." என்று அவரது மனம் கேள்வி கேக்க குற்றவுணர்ச்சியில் தவித்தார்.


***********

மகிழனும், வர்சினியும்  ஜோடியாக நெருக்கமாக நின்ற புகைப்படங்கள். கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் இயற்கையை உள்வாங்கி எடுக்கப்பட்டு இருந்தது

மது..." என்ற மகிழனின் அழைப்பு அவள் காதுகளில் விழவில்லை. வெறித்த பார்வையுடன் புகைப்படத்தை பார்த்துக் கொண்டு கண்ணில் நீர் வழிய அதிர்ச்சியில் நின்றவளை வேகமாய் நெருங்கினான் மகிழன். அவள் கைகளில் இருந்த புகைப்படங்களை பார்த்ததும் அவனுக்கு புரிந்து போனது. பூகம்பம் வெடிக்கப் போவது. 

"என்ன நடந்துச்சுன்னு முழுமையா தெரிஞ்சுக்காம எந்த முடிவுக்கும் வந்திடாதே..." சொன்னவன் வேகமாய் அவள் கையைப் பிடிக்க...உதறியவள் கோபமாய் முறைத்தாள், 

“எப்படி இப்படியொரு துரோகத்தை எனக்குப் பண்ண முடிந்தது..." என்ற கேள்வி அவளது பார்வையில்..அதன் கூர்மை அவனது இதயத்தைத் துளைத்தது.

"மது... அவசரப் படாத, அரைகுறையா பார்த்துட்டு எந்த முடிவுக்கும் வந்திடாத.. கொஞ்சம் பொறுமையா இரு..." என்றான் மகிழன்

"இதுவே அரைகுறையா அப்ப இன்னும் நிறைய லவ் ரொமான்டிக் போட்டோ உங்ககிட்ட இருக்க மாமா?

எப்படி மாமா உங்களுக்கு இப்படிப் பண்ண மனசு வந்துச்சு... யாருக்கோ முடிவு செய்த  இந்த வாழ்கையை எனக்கு பிச்சையா தரப் போறிங்களா..."
கேட்டவளின் கண்களும் உதடும் துடிக்க, கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. மேசை மீது வைத்திருந்த புத்தகங்கள்,  பூ குவளை எல்லாம் திசைக்கு ஒன்றாய் பறந்தது.

மது ப்ளீஸ்டா கொஞ்சம் அமைதியா இரு, என்ன நடந்துச்சுன்னு நான் சொல்ல வர்றத கேளுடா." மகிழன் அவளை தடுக்க வர.

மாமா என்ன தொடாதீங்க.. தொட்ட செத்துருவேன் என்றாள்.

“மது... அழாதம்மா... இந்த அம்மாச்சி சொல்றதை நீ நம்புவ தானே..." பார்வதி கேட்கவும் நிமிர்ந்தாள்.

"எப்படி... எப்படி நம்புவேன் அம்மாச்சி... என்னை சுற்றி உள்ள யாரை நான் நம்புவேன்... யாரோட நேசம் உண்மைன்னு இதுவரை என்னால புரிஞ்சுக்க முடியலையே... " துக்கம் தொண்டையை அடைக்க வலியோடு சொன்னவளின் அருகில் வேகமாய் சென்றவர்,

"மது... நான் சொல்லுறதைக் கேளும்மா... கோப படாத இது தெரியாம நடந்த தப்பு.. உன் மாமன் உன்னை மனசார நேசிக்கிறான்... உன்னோட சந்தோஷமா குடும்பம் நடத்தணும்னு ஆசைப்படறான்..."

"ஓ... ரொம்ப சந்தோஷம்.. ஊரறிய தாலி கட்டி கல்யாணம் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த பொண்டாட்டியோட போனாப் போகுதுன்னு சந்தோஷமா குடும்பம் நடத்த முடிவு பண்ணிட்டாரா... ரொம்பப் பெரிய விஷயம்..." அவள் வார்த்தைகளில் குத்தி கிழிக்க 

"மது... எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்.. மாமாவ தண்டிச்சிடாதேடா..." என்றார்.

"உங்க மகனுக்காக தானே
யோசிக்கறிங்க அம்மாச்சி... என்னைப் பத்தி யாருமே யோசிக்கலை...நான் லூசு மாதிரி, காதலித்தவரே கணவராக கிடைத்துவிட்டார், உலகத்துலயே என்னைப் போல யாரும் பாக்கியவதி இல்லைன்னு பெருமைப் பட்டுக்கிட்டு இருக்கேன்... வேதனையுடன் கன்னம் நனைத்த கண்ணீருடன் வந்த அவளது வார்த்தைகள் மகிழனின் இதயத்தை கிழித்தது.

ஒரு நிமிடம் அவனையே உறுத்துப் பார்த்தவள் வேகமாய் எழுந்து மாடியில் அவர்களின் அறைக்கு சென்றாள். அதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போன மகிழனும், பார்வதியும் அவளைத் தொடர்ந்து அறைக்கு செல்வதற்குள் அறைக்கதவை தாளிட்டிருந்தாள்.

"இவள் என்ன செய்யப் போகிறாள்" என அதிர்ச்சியுடன் மகிழன் காலைத் தாங்கிக் கொண்டே அவள் பின்னால் செல்ல, அவனுக்கு முன்னால் வேகமாய் சென்ற பார்வதி அறைக் கதவைத் தட்டினார்.

"மது... கதவைத் திறம்மா... உன்னோட வேதனையும், வலியும் எனக்குப் புரியுது... எல்லாம் சரி பண்ணிக்கலாம்... அபத்தமா எந்த முடிவுக்கும் வந்திடாதே...மகிழன் மனசுல நீதான் இருக்கே... நீ மட்டும் தான் இருக்க...கதவைத் திறம்மா..."

"மது... ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு... கதவைத் திற... எனக்கு நீ வேணும்மா..." கலங்கிய குரலில் அழைத்த மகிழனின் முகம் பயத்தில் வெளிறிப் போயிருக்க,

"காதலித்தவனே தாலி கட்டிய கணவனாகக் கண்ட பின்பு இந்த உலகத்தையே வென்று விட்ட ஆனந்தத்தில் மிதந்தேனே... எல்லாம் பொய்யா..

இன்னொரு பெண்ணையும் நேசித்தார் என்றால், என்மீது காட்டும் அன்பு உண்மை இல்லையா? எல்லாம் நடிப்பா "இது எதுவும் தெரியாமல் முட்டாளாய் அவரை பைத்தியம் போல நேசித்துக்
கொண்டிருந்தேனே... ச்ச்சே..." என்று
தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் தன்னையே வெறுத்தாள்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவளது அலமாரியில் இருந்த துணிகளை ஒரு பையில் திணித்துக் கொண்டாள். துணிகளுக்கு நடுவில் இருந்த டைரியை எடுக்க உள்ளிருந்து மகிழன் புகைப்படம் கீழே விழுந்தது.

 அதை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது. சிறிது நேரத்தில் கண்ணை மூடி நிதானித்துக் கொண்டவள் அதையும் பையில் வைத்து ஜிப்பை மூடிவிட்டு கதவைத் திறந்தாள்.

அதுவரை கதவைத் தட்டித் தட்டி ஓய்ந்து, பயந்து போயிருந்த மகிழனின் கண்கள் அவளைக் கண்டதும் நிம்மதியைக் காட்டின. கையில் பையுடன் நடந்தவளைக் கண்டு பின்னாலேயே வந்தனர் பார்வதியும் மகிழனும்.

"மது... இப்போ எங்க கிளம்பிட்ட... எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்..." பார்வதி சொல்ல, 

அவளது கையைப் பிடித்த மகிழன், “மது, ப்ளீஸ்டா என்றான்.

அவன் கையை விலக்கி விட்டவள் ஒரு கோபமான பார்வையை அவன் மீது வீசிவிட்டு கீழே இறங்கினாள்.

"மது, நான் செய்த தப்புக்கு மகிழனை தண்டிச்சிடாதே... அவன் உன்னை மனசார விரும்பறான்...என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லிடறேன்... அப்புறமா நீ யோசி..." சொன்ன பார்வதி கெஞ்சலாய் கையைப் பிடிக்கவும், கண்ணை அழுத்தமாய் மூடி நிதானித்தவள், 

"சொல்லு அம்மாச்சி..." என்ன சொல்ல போற என்றாள்.




அடுத்து மகிழனை நேருக்கு நேராய் பார்த்தவள், “வீட்டை விட்டு நான் போயிருவேன்னு நினைச்சிங்களா.இது என் புகுந்தவீடு, என்னோட வீடு என் கழுத்துல நீங்க கட்டின தாலி இருக்கு ... நான் இங்கேதான் இருப்பேன்... என்னமோ நான் வீட்டை விட்டுப் போறேன்னு நினைச்சு பதறுறீங்க... ரெம்ப நடிகாதிங்க என்று சொல்லிவிட்டு கீழ் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்ள மூச்சு விட்டார்கள் தாயும், மகனும்.


****************


அவள் சொன்னதைக் கேட்டு மகிழனின் முகம் கொஞ்சம் மலர்ந்தது.

அப்பாடா, ஒருவழியாக எரிமலை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிட்டது. மகிழனின் முகத்தில் ஒரு நிம்மதிப் புன்னகை . 

 மது கோபத்தில் அறைக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.

என்னதான் மகிழனுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்தது என்று கூறினாலும் அவன் செயலை அவளது மனது ஒத்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் என்ன சொன்னாலும் என் மகிழன் எப்படி இப்படி ஒரு கல்யாணத்துக்கு சம்மதிக்கலாம்... என்ற வலியே அவளைக் குடைந்து கொண்டிருந்தது. 

"விருப்பம் இல்லாமல் ஒரு பொண்ணை ஏன் போய் பார்க்க வேண்டும்,  அவள் மனதில் ஆசையை வளர்த்தாள் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பது மகிழனுக்கு தெரியாதா... இவனுக்கும் தாயின் விருப்பம் தானே பெரிதாய் போய்விட்டது... அதனால்தானே இந்த ஏற்பாட்டிற்கு சம்மதித்தான்... மாமாவை எத்தனை உயரத்தில் வைத்திருந்தேன்... என் மனதில் சிம்மாசனத்தில் அமர்த்தி இருந்தேனே... அவன் எப்படி இப்படி ஒரு காரியத்துக்கு உடந்தையாய் இருக்கலாம்..."

"என்மீது வைத்த காதல் உண்மையானது என்பதால் அவர் செய்தது எல்லாம் சரியாகிவிடுமா... எத்தனை நம்பினேன்... எத்தனை நேசித்தேன்...
ஒரு பெண்ணோடு ஜோடியாக நின்று புகைப்படம் எடுக்கலாமா? தன்னை விரும்புகிறாள் என்று தெரிந்தும் இப்படி ஒரு பொய்யான முகத்தைக் காட்ட எப்படி மனம் வந்தது...” யோசிக்கும்போதே கரகரவென்று கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

எப்படியோ சாப்பிட்டு கை கழுவி வந்தவள் அறைக்கு செல்லப் போக, மகிழன் வருத்தத்துடன் நொண்டிக் கொண்டே மாடிப்படி ஏறவும் அவளுக்கு வலித்தது.

"ச்ச்சே... என்னவொரு விசித்திரமான மனது... அவன் சாப்பிடாவிட்டால் எனக்கென்ன என்று வாய் கேட்கிறது... சாப்பிடாமல் சென்றால் மனது வலிக்கிறதே... கள்ளன்... நான் இவனை வெற்றிலை, பாக்கு வைத்து சாப்பிட அழைக்க வேண்டுமோ... எல்லாம் முன்னமே யோசித்து தான் என்னிடம் வாக்குறுதியும் வாங்கி கிறான்..." யோசித்தவளின் மனது சட்டென்று கனிந்தது.

"இந்த விஷயம் தெரிந்தால் நான் கோபப்படுவேன்... வீட்டை விட்டு செல்லக்கூட முயற்சி செய்வேன்...
என்றுதானே இதை செய்திருக்கிறான்... 

அவனுடைய ஒரு துளி அன்புக்காய் ஏங்கி நிற்கும் நான் அவனை விட்டு எங்கே செல்வேன்... கோவித்துவிட்டுப்
போகக் கூட முடியாமல் அவனிடம் பைத்தியமாய் இருக்கிறதே இந்த மனசு..." சுய கழிவிரக்கத்தில் மீண்டும் மீண்டும் கண்ணீர் பெருகி கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.

"மாமாவின் அன்பு எல்லாமே பொய்யா...எத்தனை முட்டாளாய் இருந்திருக்கிறேன்." சட்டென்று உலகமே வெறுத்துப் போனது.

"இவ்ளோநாள் வர்சினியை கல்யாணம் பண்ண எல்லாம் பண்ணிட்டு இப்ப அவ மேல லவ் இல்லையாம், என் மேல லவ்வாம்... அப்படின்னா அவ வாழ்க்கை,...

அவளுக்கும் எத்தனை ஏமாற்றமாய் இருக்கும்... காதலுக்காக அவள் செய்தது கூட சரின்னு ஒத்துக்கலாம்... ஆனா மாமா எப்படி... சின்ன வயசில் இருந்தே என்மேல் உயிராய் இருந்த மாமாவுக்கு இப்படி பண்ண எப்படி மனசு வந்துச்சு..." மாறி மாறி யோசித்து தவித்தாள்.

"மது மனசைத் தளர விடாதே... மகிழன் அவனது நேசத்தை உன்னால் சந்தேகிக்க முடியுமா..." மனதுக்குள் இருந்து மனசாட்சி குரல் கொடுக்க 

டைரியிலிருந்த புகைப்படத்தை வெறித்தாள். அவனது கள்ளமில்லாத முகத்தைக் கண்டதும் அதுவரை உள்ள மனசுமை முழுதும் கரைந்து மனம் லேசாவதை உணர்ந்தாள்.

“ஏன் மாமா... ஏன் இப்படிப் பண்ணே... நீ செய்ததை சரின்னு ஒத்துக்கவும் முடியல... உன் அன்பைக் கண்டுக்காம
இருக்கவும் முடியல... என்னைப் பைத்தியம் பிடிக்க வைக்கறியே...
வாய்விட்டுக் கதறி அழுதாள்.

தாய் தண்டிக்கும் போது அவள் கால்களையே கட்டிக்கொண்டு கதறும்
குழந்தை போல் அவன் புகைப்படத்தை நெஞ்சில் அணைத்துக் கொண்டு அழுதாள்..

***************

அரற்றிக் கொண்டே
படுத்திருந்தவளின் கண்கள் சட்டென்று கடிகாரத்தில் நிலைக்க அவன் இன்னும் தவிப்பாய் இருந்தது.

உணவருந்தவில்லையே... என்று

"ச்ச்சே... இந்த அம்மாச்சிக்கும் சற்றும் பொறுப்பில்லை... சாப்பாடு வேண்டாம் என்றால் அப்படியே விட்டுவிடுவதா..." அவர்களைக் கடிந்து கொண்டாள்.

முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்து பார்த்தாள். சமையல் அறையை தவிர அனைத்து விளக்குகளும் அணைக்கப் பட்டிருந்தது. மகிழனின் அறையில் தெரிந்த வெளிச்சம் அவன் உறங்கவில்லை என்று உணர்த்தியது. அடுக்களையை ஒதுக்கிக் கொண்டிருந்த குழலியிடம் சென்று மெல்ல அழைத்தாள

"அத்தை..." அவள் குரலில் திரும்பியவர், அழுது வீங்கிய அவள் முகம் கண்டு கலங்கினார்.

"மதும்மா... என்னம்மா இது... இப்படியா அழுதுட்டே இருப்பே... ஏதோ முட்டாள்தனமா ஒரு தப்புப் பண்ணிட்டாங்க... அதுலயும், மகி தெரியாம மாட்டிகிச்சு... அதுக்கு தண்டனை கொடுக்கறேன்னு உங்களோட வாழ்க்கையை தண்டிச்சுக்காதம்மா... என்னை உன் அம்மாவா நினைச்சுக்க... நடந்ததை மறந்திட்டு கிடைச்ச அழகான வாழ்க்கையை ஏத்துகிட்டு சந்தோஷமா அனுபவிம்மா..." என்றார் ஆதங்கத்துடன்.

அவர் சொன்னதை அமைதியாய் கேட்டவள், "அறிவுக்குப் புரியுது அத்தை... மனசுக்குப் புரியலையே... 

மாமா எதும் சாப்பிடாமலே போயிட்டார்... மாத்திரையும் போடலை... ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் ஆவது

சஞ்துட்டு போயி குடுங்க..." என்றவளைக் கனிவோடு


"மனசுல இத்தனை அன்பை வச்சுக்கிட்டு எதுக்கு ஒதுங்கி இருக்கணும்... நீயே கொண்டு போயி கொடுத்துட்டு மனசுவிட்டுப் பேசிடேன் மா..." என்றார் அவர்.

"ப்ச்... இல்லத்த... நீங்க கொண்டு போயி கொடுங்க..." என்றவள் அங்கிருந்து நகர, அவர்கள் பேசியதை தண்ணீர் எடுப்பதற்காய் வந்த பார்வதி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மனது சற்று சமாதானமானது.

யமுனா ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு போய் மகிழனிடம் கொடுக்க, 

"மது கொடுக்க சொன்னாளா மதினி..." சிரிப்புடன் கேட்டவன் தலையில் ஒரு கொட்டு வைத்தார், மறுக்காமல் வாங்கிக் குடித்தான்.

"மது... காபி..." அவளிடம் கேட்க, கண்டு கொள்ளாமல் அவள் பாட்டில் சட்னிக்கு அரைத்துக்பிகொண்டிருந்தாள். அவளது பாராமுகம் அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் அவளை வேண்டுமென்றே சீண்டுவது மிகவும் பிடித்திருந்தது. பார்வதி டீயை  கொடுக்கவும் வாங்கியவன் அங்கேயே 
படிக்கட்டில் அமர்ந்து கள்ளப் பார்வையுடன் குடிக்கத்
தொடங்கினான்.

அவனது பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்து மதுவுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது.

பேத்தியிடம் வந்த பார்வதி, "மது... எனக்கு கால் ரொம்ப முடியலைம்மா... அதான் பாண்டிச்சேரி போய் அங்க இருக்கிற கேரளா ஆயுர்வேத மருத்துவ மனையில் காட்டலாம்னு கிளம்பறேன்... ஒரு மாசத்துல வந்திடறேன்... கோபத்தை எல்லாம் விட்டுட்டு ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க... நான் திரும்பி வரும்போது ரெண்டு பேரையும் சந்தோஷமாப் பார்க்கணும்..." என்றவர் மனதில் மிகவும் தளர்ந்திருந்தார்.

அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றாள் மது.

"மது... மகிழனுக்கு இன்னும் கால் முழுசா சரியாகலை... அவனை உன் பொறுப்புல விட்டுட்டுப் போறோம்... பார்த்துக்க மா..." பார்வதி சொல்லவும், 

“ஹூம், சின்னக் குழந்தையைப் பார்த்துக்கனுமாம்..." முனங்கினாள்.

வீட்டில் இருவர் மட்டுமே தனித்திருக்க மௌனம் நிறைந்திருந்தது. மது எங்கோ வெறித்திருக்க, மகிழன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். மௌன யுத்தத்தைக் கலைப்பதற்காய் சிணுங்கிய மகிழன் அலைபேசியில்  வர்சினி என்று ஒளிர்ந்து கொண்டிருந்தது.

"மது..." " ஹாலில் இருந்து மகிழனின் குரல் கேட்கவும், 

எரிச்சலுடன் அவன் முன்னில் சென்று நின்றவள், “எதுக்கு இப்ப மது...மதுன்னு என்னை ஏலம் போடறீங்க மாமா..." என்று சிடுசிடுத்தாள்.

"அதுவந்து..." தயங்கியவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "கொஞ்சம் தண்ணி குடு..." என்றான். அது தினமும் அவன் ஜூஸ் குடிக்கும் சமயம் என்று நினைவு வர ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள்.

அவளைப் புன்னகையுடன் நோக்கியவன், “மது... என் மேல உள்ள கோபம் போயிடுச்சா... மாமானுக்கு ஜூஸ் கொடுத்து உன் போராட்டத்தை முடிச்சுக்கப் போறியா..." என்று கேட்க முறைப்புடன் உதட்டைச் சுழித்துவிட்டுச் செல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது.

"செய்யறதை எல்லாம் செய்துட்டு ஆல்ரெடி ஒருத்தி அத்தான்னு பின்னாடியே சுத்தி அரைக்கிறுக்கு ஆனது பத்தாம என்னையும் கிறுக்கா அலைய வைக்கறதுக்கா... இரு... காரக்குழம்பை ஊத்தி உன்னை இன்னிக்கு கதற விடலேன்னா நான் மது இல்லை..." வேகமாய் சமையலை முடித்தவள், எல்லாவற்றையும் மேசையில் கொண்டு வைத்தாள். அதைக் கண்டவன் வேண்டுமென்றே மாடிக்கு சென்றுவிட்டான்.

"ஓஹோ... நான் இனி சாப்பிட அழைக்கணுமோ... பசிச்சா தானே வந்து சாப்பிடட்டும்..." யோசித்துக் கொண்டே அமர்ந்தவளை நோக்கி காரக் குழம்பு கேலியாய் சிரித்தது.

"ஆஹா... அவனுக்காக நாம ஸ்பெஷலா செய்த காரக் குழம்பை சாப்பிடாம எஸ்கேப் ஆக விடக் கூடாதே..." என நினைத்தவள், “சரி போயி அழைச்சிட வேண்டியதுதான்..." என நினைத்துக் கொண்டே மாடிக்கு வந்தாள். அறைக்கதவு திறந்திருக்க, லாப்டாப்பை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் . அறைவாசலில் நின்று

தொண்டையைக் கனைக்கவும் நிமிர்ந்து பார்த்தான்.

"சாப்பிட வரலாம்..." எங்கோ பார்த்து சொல்லிவிட்டு கீழே சென்றவள் அவனுக்காய் தட்டை வைத்துக் காத்திருக்க, அவன் மெல்ல இறங்கி வந்தான்.

"நீயும் உக்காரு மது..." அவன் சொல்லவும், "ஒண்ணும் வேண்டாம்... முதல்ல நீங்க சாப்பிட்டுப் போங்க..." அதிகாரமாய் சொன்னவளின் குரல் அவளுக்கே அதிசயமாய் இருந்தது.

"நானா இப்படியெல்லாம் அதட்டுகிறேன்..." யோசித்துக் ஆண்டே சாதம் வைத்து குழம்பை ஊறறியவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கையைப் பற்றியவன், "மது... என் பக்கம் உள்ள நியாயத்தைக் கேட்கவே மாட்டியா... ப்ளீஸ்... எப்பவும் போல சிரிச்ச முகமா இரு... இப்படி யாரோ போல இருக்காதே... பார்க்கவே கஷ்டமா இருக்கு..." என்றான்.

அவன் கையை விலக்கியவள், "பேசாம சாப்பிடுங்க..." சிடுசிடுத்தவள், காரக் குழம்பை அவன் தட்டில் ஊற்றிவிட்டு, அடிக் கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டே எங்கோ பார்ப்பது போல நின்றாள்.

அவள் முகத்தைப் பார்த்துக்
கொண்டே குழம்பை சாதத்தில் பிசைந்து வாயில் வைத்தவனின் கண்கள் காரம் தாங்காமல் சிவந்து கண்ணில் நீர் நிறைய உணவை முழுங்க முடியாமல் தவித்தான்.

“அடிப்பாவி... அப்பாவி போல முகத்தை வச்சுட்டு இந்த வேலை பண்ணி வச்சிருக்கியே..." என நினைத்தாலும் அவள் ஆவலாய் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டான்.

"காரக்குழம்பு கேட்டிங்களே... நல்லாருக்கா... நல்லா சாப்பிடுங்க..." என்றவள் மேலும் குழம்பை ஊற்றினாள்.

வாயைத் திறக்க முடியாமல் நாக்கும், உதடும் உலைக்களத்தில் வைத்தது போல எரிய, தலைக்கேறிய காரம் தாங்காமல் கண்கள் மடை திறந்தது போல் கண்ணீரைப் பொழிய, நிறுத்திவிட்டு எழுந்து

சய்விடலாமா என ஒரு நொடி தனத்தவன் உடனே தன் எண்ணக்கை மாற்றிக் கொண்டான்.

நினைத்தவன் உடனே தன்

எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

"இல்லை... நான் செய்த தவறுக்கு அவள் கொடுத்த தண்டனை இது போலும்... தப்பித்து ஓடாமல் அனுபவிக்கறேன்..." எனத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு வேகமாய் சாப்பிடத் தொடங்கினான்.

முதலில் அவனது நிலை கண்டு சந்தோஷித்த மது, அவன் சாப்பிடாமல் ஒதுக்கி விட்டு தன்னிடம் கோபப்படுவான்... என நினைத்தாள். ஆனால் அவனோ கண்ணும், முகமும் சிவந்து கண்ணிலும் மூக்கிலும் நீர் வடிய சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் வாரி வாரி வாய்க்குள் நிறைத்துக் கொண்டிருந்தான். அதைக் காணவும் அவளுக்கு மெல்ல பதறத் தொடங்கியது.

காரம் தலைக்கேற புரை ஏறியவன் இருமத் தொடங்க, அவன் தலையில் தட்டி, வேகமாய் தண்ணீரை எடுத்து நீட்ட, அவன் வாங்காமல் மறுத்துவிட்டான்.

"வே... வேண்டாம் மது... நான்
பண்ணின தப்புக்கு இ..ந்த தண்டனை தேவைதான்..." பேசவே திணறியவன், மீண்டும் சாப்பிடப் போக அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.

அவனது கலங்கிய முகம் கண்டு அவளது இதயமே கலங்கி விட்டது.

"ப்ளீஸ்... தண்ணி குடிங்க..." என்று கூற தலையாட்டி மறுத்தவனை கண்ணில் நீருடன் நோக்கியவள், அடுத்த நொடி அவனை நெருங்கி அவன் இதழில் தன் இதழை அழுத்தமாய் பதித்திருந்தாள்.

ஆனந்த அதிர்ச்சியில் சுகமாய் நனையத் தொடங்கியவன் காரத்தில் புண்ணாகிய தன் நாவுக்கு பூவுக்குள் தேனை மருந்தாகத் தேடினான். சிறிதுநேரம் தன்னையே தொலைத்து நின்றவள் மெல்ல அவனை விலகினாள்.


அவனது முகத்தை ஏறிட்டவளின் கண்களில் வருத்தமும், வேதனையும் கண்ணீர் குளமாய் நிறைந்திருக்க, மௌனமாய் அங்கிருந்து தனது அறைக்கு ஓடிவிட்டாள். அவள் செயலில் ஸ்தம்பித்து நின்றவனுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவள் தந்த முத்தத்தில் சுகத்தை விட தன் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாத அவள் வலியையே அதிகமாய் உணர்ந்தான்.

மருத்துவமுத்த மொன்றை மங்கையவள் தந்தாளோ... மயங்கியே நிற்கின்றான்

மகுடிக்கு பாம்பாக....

அப்படியே சிறிதுநேரம் அமர்ந்திருந்தவன் கை அலம்பி வந்து பவித்ராவின் அறைக்கதவைத் தட்டினான். உள்ளே அவள் விசும்பும் ஒலி கேட்டது.

"மது... கதவைத் திறடா... இப்ப எதுக்கு அழுகறே... ப்ளீஸ்... எதுவா இருந்தாலும் பேசிடலாம்... உனக்கு என் மேல் உள்ள கோபம் போக என்ன தண்டனை கொடுக்கணும்னு தோணுதோ கொடுத்துக்க... நான் ஏத்துக்கறேன்... அழுகையை நிறுத்திட்டு கதவைத் திற..." என்றான் வேண்டுதலாக. உள்ளே அவளது அழுகை இன்னும் அதிகமாகவே செய்தது.

அவனை தண்டிப்பதாய் நினைத்து தான் செய்த செய்கைகளும் தன்னையே இம்சிப்பதை உணர்ந்து கேவினாள். அவன் அன்பால் ஏமாற்றியதைக் கூடத் தாங்கி இருப்பாள்... ஆனால் அவனிடம் தான் அன்பு வைத்து சுற்றி நடக்கும் எதுவுமே தனக்கு தெரியாமல் ஏமாந்து
போனோமே... என்பதைத் தாங்கிக் ள்ளவே முடியவில்லை. அவளது அழுகையை உணர்ந்த மகிழனுக்கு
சமாதானப் படுத்தும் வழியும் புரியவில்லை.

"மது... நான் இவ்ளோ சொல்லியும் உன் கோபம் போகலேன்னா, உனக்கு என்னை மன்னிக்க விருப்பம் இல்லேன்னா, இனி தொந்தரவு பண்ணலை... உன் கண் முன்னாடியே வராம தொலைஞ்சு போயிடறேன்..."

அவன் இறுதியில் சொன்ன வார்த்தை இதயத்தைத் துளைக்க வேகமாய் கதவைத் திறந்தவள் காளியாய் அவனை முறைத்தாள்.

"என்னது... தொலைஞ்சு
போறீங்களா... நீங்க செய்த பாவம் பத்தாதுன்னு என்னையும் பாவம் செய்ய வைக்கறீங்களா... இத்தனை வருஷம் அத்தான், அத்தான்னு உங்க பின்னாடியே சுத்திட்டு, உலகத்தில் யாரும் செய்யாத விஷயத்தை எல்லாம் அவ செய்தது எதுக்காக... உங்க மேல உள்ள பிரியத்துனால தானே... என் புருஷனை இன்னொருத்தி மனசுல தாங்கிட்டு
இருக்கான்னு தெரிஞ்சும் நான் எங்கேயும் தொலைஞ்சு போகாம இங்கே தானே இருக்கேன்...
தொலையறாங்களாம்..." என்றாள் கோபத்தில் கண்கள் மின்ன.

அவள் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யத்தில் நிமிர்ந்தவன், "மது... நீ என்ன சொல்லறே... அப்படினா உனக்கு என் மேல கோபம் இல்லையா. வர்சினிக்காக தான் வருத்தப் படறியா..." என்றான் அதிசயத்துடன்.

"உங்கமேல கோபம் இல்லேன்னு யார் சொன்னா... இந்த உலகத்துல யார் இந்த தப்பை பண்ணிணாலும் என்னால மன்னிக்க முடியும்... ஆனா, என் மாமா எப்படி இதை செய்யத் துணியலாம்... ஒரு பொண்ணுக்காக இன்னொரு பொண்ணு வாழ்க்கையை அழிக்கறது தப்புன்னு அவங்களுக்கு புரிய வச்சிருக்கணும் இல்லியா..." கேட்கும்போதே அவளது கண்கள் கலங்கத் தொடங்கின.

"மது..என்னை வெறுத்திடாத." அதை என்னால தாங்க முடியாது.

ஒருநிமிடம் அவனையே ஆழ்ந்து பார்த்தாள்."என்னது, உங்களை வெறுக்கறதா...அதுவும் நானா? அதுக்கு பதிலா நான் செத்தே போயிடுவேனே..." அவள் குரல் கரகரத்தது.

கதவில் சாய்ந்து கொண்டு கலங்கிய ஓவியமாய் நின்றவளைக் குழப்பமாய் பார்த்தவன், “மது... அப்படின்னா என் அன்பை சந்தேகப் படறியா..." என்றான் தவிப்புடன்.

அவனது கேள்வியில் நிமிர்ந்தவள் அவனையே பார்த்தாள். அவன் விழிகளில் வழிந்த வேதனையும், பரிவும் தாண்டி அதில் நிறைந்திருந்த காதலின் ஒளியோடு அவள் கண்களும் கலக்க, கண்ணை மூடி அந்த உணர்வை இதயத்தில் நிரப்பிக் கொண்டாள்.

"உங்க அன்பை சந்தேகப்பட்ட அது என் காதலையே சந்தேகப் படுறது போல..." சொன்னவள் கட்டிலில் அமர்ந்து குலுங்கி அழத் தொடங்கினாள்.

பரிதவித்துப் போனான் மகிழன். அவனுக்கு அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னை வெறுக்கவும் முடியாமல், கோபப்படவும் முடியாமல் தன்னைத் தானே வதைத்துக் கொண்டு கதறும் அவளைத் தேற்றும் வழியறியாமல் திகைத்து நின்றான்.

வாயிலிருந்து வெளிப்படுவது என்னவோ வார்த்தைகள் தான் ஆனாலும் சிக்கிக் கொள்கிறது

சொல் அம்பு துளைத்த இதயம்...

அவள் அருகில் சென்றவன், மெதுவாய் தலையைக் கோதிக் கொடுத்தான். அவனது கைகளை அவள் விலக்கவில்லை. அந்தத் தொடுகையில் ஒருவித ஆறுதலை உணர்ந்தாள்.

"மது... எதுக்குடி... இப்படி அழுகையால என்னைக் கொல்லறே... உன் அழுகைக்கு நான்தான் காரணம்னு தோணும்போது என்னை அப்படியே வெட்டிப் போட்டுடலாம் போல ஆத்திரமா வருது... நான் என்ன பண்ணனும்னு சொல்லு... பண்ணறேன்..."

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க... உங்களை என்னால வெறுக்க முடியாது... உங்கமேல என்னால கோபப்படவும் முடியலை... ஆனா நீங்க இப்படி செய்துட்டிங்கன்னு யோசிக்கும்போது என்னால தாங்கிக்க முடியலை... 

"மது... அதுவந்து, அப்போ இருந்த சூழ்நிலைல..." அவன் தடுமாறவும்,

"வேண்டாங்க... எதுவும் சொல்ல வேண்டாம்... மனசு முழுசும் காதலை வச்சுக்கிட்டு, உங்க அன்பான ஒரு பார்வைக்காக தவமா இருந்த அவளுக்கு என்ன பதில் சொல்ல. வர்சினி பாவம் மாமா, அவ மனசுல எத்தனை ஏமாற்றம், வலி இருக்கும்... அவளோட வாழ்க்கையை நான் வாழறது போல மனசு உறுத்துது... அதை முதல்ல சரி பண்ணனும்... அப்பதான் நான் உங்களோட நிம்மதியா இருக்க முடியும்..."

உன் மனசு எனக்குப் புரியுது மது...அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கொடுக்கும் வரை என் மனசுல இந்த வலி ரணமா
படிஞ்சிருக்கும்... அது ஆறணும்னா கொஞ்சம் டைம் எடுக்கும்... அதனால..." அவள் இழுக்கவும், 

“அதனால என்ன மது... எதுவா இருந்தாலும் என்னை விட்டுப்
போயிடுவேன்னு மட்டும் சொல்லிடாதே.." என்றான் கெஞ்சலாக.

"உங்களை விட்டு நான் எப்படிப் போவேன்... போனா அது என் உசிராதான் இருக்கும்... போகவெல்லாம் மாட்டேன்... என் மனசுல இந்த ரணம் காயுற வரைக்கும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..." என்றவளின் மனம் மழையை இறக்கி வைத்த வானமாய் தெளிந்திருந்தது.

"மது.. உன் மனசு முழுமையா தெளிஞ்சு என்னை ஏத்துக்க எவ்ளோ நாள் ஆனாலும் காத்திருக்க நான் தயாரா இருக்கேன்... ஆனா நீ என் பக்கத்தில, எப்பவும் போல நம்ம ரூம்லயே இருக்கலாமே... நான் எந்தத் தொந்தரவும் பண்ணமாட்டேன்..." அப்பாவியாய் முகத்தை சொல்ல..

இருந்து செய்கின்றாய் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றை...

அடுக்களையில் மும்முரமாய் சமையல் செய்து கொண்டிருந்தாள் மது. மகிழனை நாளையிலிருந்து மில்லுக்குப் போனால் போதும் என்று மீனா சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். ஹாலில் அமர்ந்திருந்த மித்ரன் டீவியில் ஒரு கண்ணும், அடுக்களையில் ஒரு கண்ணுமாய் இருந்தான்.

"ச்ச்சே... இந்த அம்மாச்சி இப்பதான் ஊருக்குப் போகணுமா... இப்போ நான்தான் சமைச்சாகனும்னு ஆயிருச்சே...ஒருவேளை, ஏதாவது பிளான் பண்ணறாங்களோ..." யோசித்தாள்.

"நான் கோபமா, பேசாம இருக்கேன்னு
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, இந்த மாமா வேற மது... காரக் குழம்பு வச்சிடறியான்னு கேக்கறான்... என் கோபம் எல்லாம் உனக்கு அவ்ளோ லேசாப் போயிருச்சா... மவனே... இன்னைக்கு இந்த காரக் குழம்பை சாப்பிட்டு நீ உன் நாக்கைக் கழட்டி வைக்க வேண்டியது தான்..."

மனதுக்குள் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டே மிளகாய்ப் பொடியை வஞ்சமில்லாமல்

இன்னைக்கு இந்த காரக் குழம்பை சாப்பிட்டு நீ உன் நாக்கைக் கழட்டி வைக்க வேண்டியது தான்..." மனதுக்குள் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டே மிளகாய்ப் பொடியை வஞ்சமில்லாமல் கொட்டினாள்.

இவர்களுக்குத் தனிமை கொடுக்க நினைத்த சுந்தரி ஊருக்கு சென்று ஒருவாரம் இருந்து 

பொண்ணு பார்க்க போனது உண்மைதான்டா, ஆனா நீ நினைக்கிற மாதிரி அவன் ஆசை பட்டு வரல.. நான்தான் அவனை கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போனேன். வர்சினி அந்த பஸ்ல சுற்றுலா வர்றதும் கூட அவனுக்கு தெரியாது. எப்படியாவது அவன் மனச மாத்த முடியாதான்னு நான் தான் தப்புபன்னி தொலைச்சிட்டேன் 


*************

மகிழனும், மதுவும் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்த மகிழுந்தில் இருந்தார்கள். கார்த்திகாவின் ஏற்பாடு.

அப்போதும் மது "மாமா அம்மா வீட்டுக்கு போகலாமா"  என்று  ஆரம்பிக்க கார்த்திகா பார்த்த பார்வையின் உஷ்ணம் தாங்காமல் வாயை மூடிக்கொண்டாள். அதன் பிறகு கார்த்திகா செய்த எந்த ஏற்பாட்டிற்கும் மறுப்புச் சொல்லவில்லை.

மகிழனுக்கும் கார்த்திகாவிற்கும் இடையில் அழகானதொரு அன்பு உருவாகி இருந்தது. அண்ணா.. அண்ணா..என்று கள்ளம் இல்லாமல் பழகும் அந்தப் பெண்ணை சொந்த தங்கையாகவே நினைத்தான் மகிழன்!

அத்தோடு அவர்கள் மகிழ்ச்சிக்காக அவள் அனைத்தையும் பார்த்து பார்த்து திட்டமிடுவது அவனுக்கும் புரிந்திருந்ததால் மனதுக்குள் சிரித்து கொண்டான். இல்லாவிட்டால் மதுவோடு போராட அவனால் முடியாது.

ராஜபாளையத்தில்  இருந்து குற்றாலம் 74 கிலோமீட்டர். இருவரும் குற்றாலத்தில் இரண்டு நாட்கள் தங்க ஏற்படு செய்திருந்தாள் கார்த்திகா. 

தங்கும் விடுதி அவள் வருங்கால கணவனுடையது, அவளுடைய மகிழுந்தும், ஓட்டுநரும் உடன் வருகிறார்,  இனிமையான பயணம். 

மகிழுந்து புளியம்பட்டி தாண்டியாதும் மது கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகமாகத் தொடங்கி இருந்தாள்.
தோட்டங்களுக்கு நடுவே தூரத்தில் தெரிந்த வயல்வெளிகளை, மரங்களை ரசித்தபடி பயணம் இனிதாக, இணக்கமாக ஆரம்பித்திருந்தது இருவருக்குள்ளும்.

இயற்கையை, மலைகளை, அதன்மீது ஊர்ந்து செல்லும் மேகங்களை கணவனின் கையைக் கெட்டியாகப் பிடித்தபடி ரசித்துக் கொண்டிருந்தாள் மது. 

அவள் கண்ணாடி வழியாக எட்டி எட்டி மேகங்களைப் பார்க்க.. மகிழுந்து கடையநல்லூர் தாண்டியதும் குளிர் சாதனத்தை நிறுத்தி கண்ணாடிகளை இறக்கி விட்டார் ஓட்டுநர்.

பச்சைப் பசேலென பார்க்கும் இடமெல்லாம் அழகு. மலைகளின் ஊடே மேகங்கள் ஆங்காங்கே தங்கள் அழகையும் விருந்து வைத்தனை. சுற்றிவர ஈரம் கலந்த காற்றில் லேசான பச்சை வாசம். மழையின் சிலுசிலுப்பும் இருக்கவே சுற்றிவர லேசாக இருள் பரவ ஆரம்பித்துவிட்டது. எல்லாம் கார்த்திகாவின் ஏற்பாடுதான்.

'மது இப்ப புறப்பட்ட சரியா இருக்கும். அப்பதான் அங்க போய்ச் சேர ஒரு இருள் சூழ்ந்த சூழல் இருக்கும். ,"ரொமாண்டிக்கா இருக்கும்டி!' கார்த்திகா கண்ணடித்துச் சொன்னபோது உண்மையிலேயே மது விழுந்து விழுந்து சிரித்தாள். இப்போது அதை நினைக்க மதுவுக்கு சிரிப்பு வந்தது.

“என்ன சிரிப்பு?” கணவனின் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தாள். கார்த்திகா சொன்னதை அவனிடம் ரகசியமாக சொன்னபோது அவனுமே சிரித்தான்.

அவர்கள் தங்கும் இடம் வந்து சேரும் போது மணி ஏழாகிவிட்டது.

பழைய அருவி செல்லும் வழியில் இருந்தது அந்த தங்கும் விடுதி.

'அருவி ரிசோர்ட்'

அழகான சின்ன எழுத்துக்கள் சுற்றுச் சுவரில் பதித்திருக்க, மகிழுந்து உள்ளே நுழைந்தது , மகிழுந்தை அடையாளம் கண்டு வணக்கம் வைத்தார் நுழைவாயில் பாதுகாவலர்.

 மகிழுந்தை விட்டு வெளியே வர இன்னும் அதிக குளுமையாக இருந்தது அந்த இடம். உள்ளே சென்றவர்களைக் கவர்ந்தது சுற்றுச் சூழல். பணக்காரர்கள் மட்டுமே என் இலக்கு என்று சொல்லாமல் சொன்னது அதன் செழுமை.

மகிழுந்தை ஓட்டுநர் விடுதியின் வாகனம் நிறுத்துமிடத்தில் விட ஒரு ஊழியர் வந்து இவர்கள் பொருட்களை இறக்கி வைக்கவும், நலமாக வந்து சேர்ந்துவிட்டதாக கவிதாவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இருவரும் உள்ளே போனார்கள்.

 'ரிசெப்ஷன்' என்று தகவல் பலகை இருக்க அங்கிருந்து உதட்டில் புன்னகையோடு அவர்களை நோக்கி வந்தார் ஒருவர். வணக்கம் வைத்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
அவர் பின்னால் நின்ற இரண்டு பெண்கள் கையிலிருந்த பைகளை வாங்கியக் கொண்டார்கள், 

அழைத்து சென்று முகப்பில் அமரவைத்து ஏதாவது சூடாக பருக தரவா என்றார்.

"இல்லை வேண்டாம்' என்றான் மகிழன்

"அறைக்கு போகலாமா சார்' என்று கேட்க

"சரி என்று எழுந்து நின்றார்கள் இருவரும்'

ரிசெப்ஷனில் இருந்த பணியாளர் வசம் சில பொறுப்புக்களை கொடுத்துவிட்டு  பக்கவாட்டு வழியாக அவர்களை அழைத்துச் சென்றார் அவர்.

ஒரு சின்ன கிராமம் போல இருந்தது அந்த இடம். நிறையவே குடில்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தனித்தனியாக அமைந்திருந்தது. சீராகப் பராமரிக்கப்பட்ட புல் தரையும், அதிலே பதிக்கப்பட்டிருந்த மின்விளக்கும் அந்த இரவுப் பொழுதை இன்னும் அழகாக்கியது.

செங்கல் பதிக்கப்பட்ட பாதை சுற்றிவரச் சென்று நீச்சல் குளத்தில் முடிவடையுமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது. குடில்களின் வெளி அமைப்பு நவநாகரீகமாக அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு சின்ன செயற்கை நீரூற்று சல சலவென ஓடிக்கொண்டிருந்தது. 

குற்றாலத்தின் காற்றில் ஈரப்பசை எப்போதும் இருந்தாலும், அந்த இடம் இன்னும் கொஞ்சம் குளிர்ச்சி ஊட்டியது. சொல்லப்போனால் கொஞ்சம் கிளர்ச்சி ஊட்டியது.

கடைசியாக அந்த ஒற்றைக் குடில் மட்டும் கொஞ்சம் தனித்து நின்றாற்போல் தோன்றியது. 

"கதவைத் திறந்து மின்விளக்கை ஒளிரவிட்டு அவர் விடைபெற்று சென்றார்" அவர் சொல்லவும் சுற்றி வர ஒரு பார்வை பார்த்தார்கள் இருவரும். அத்தனை அழகாகா இருந்தது. 
குடில் மட்டுமல்ல, அங்கிருந்த அனைத்துமே அழகாக  அமைக்கப் பட்டிருந்தது. தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்த தம்பதியினர் மலைத்துப் போனார்கள்.

மது மலைத்தது சில நொடிகள்தான். அதன்பிறகு சிரித்து விட்டாள். மகிழனும் புன்னகைத்தான். அவன் முகத்தில் குறும்பு நர்த்தனம் ஆடியது.

"ஐயே! போதுமே!” கணவனின் கன்னத்தை லேசாக நிமிண்டியவள் குளியலறைக்குள் போய்விட்டாள். மகிழன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான்.

ரோஜா இதழ்கள் பரப்பியிருக்க அந்த வெள்ளைப் படுக்கை அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது. தன் வருங்கால கணவனிடம் வருபவர்கள் தேனிலவுத் தம்பதிகள் என்று  குறிப்பிட்டிருந்தாள் கார்த்திகா. அதனால் ஏற்பாடு பலமாகவே இருந்தது.

அந்த மெல்லிய ரோஜா இதழ்களை  கையால் தடவிக் கொடுத்தான் மகிழன், மனம் முழுவதும் சொல்ல முடியாத இன்பமொன்று பரவியது

வெந்நீரில் லேசாக ஒரு குளியல் போட்டுவிட்டு கைத்தறிச் சேலையைக் கட்டிக்கொண்டு வந்தாள் மது. கையிலிருந்த இதழ்களை வேண்டுமென்றே அவள் மீது மென்மையாக வீசினான் மகிழன்.

"மாமா?' சிணுங்கிய மனைவியைப் பார்த்து தாபமாய் சிரித்தவன்,

"சேலை... புதுசா என்ன?” என்றான்.

"ம்... நல்லா இருக்கா?" ஆவலாகக் கேட்டாள் மது.

நீ எதை கட்டினாலும் அது அழகாகி விடுகிறது என்றான்

"இது கார்த்தி வாங்கி கொடுத்தாள் என்றாள் பெருமையாக

 துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப் போய்விட்டான். குளித்து முடித்து வந்ததும் இருவரும் உணவகம் வந்தார்கள்.

இரவு உணவு மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது. நன்றாகப் பசிக்கவும் இருவரும் ஒரு பிடி பிடித்தார்கள்

சாப்பிட்டு முடித்துவிட்டு  இருவரும் வெளியேறி குடில்கள் பகுதியில் இருந்து நீச்சல்குளம் வந்தார்கள். அந்தப் பகுதி முழுவதும் யாருமின்றி அமைதியாய் இருந்தது. அதைக் குலைக்க மனமில்லாதவர்கள் போல இருவரும் மௌனித்து நின்றிருந்தார்கள்.நீண்ட நேரம் இருவரும் பேச்சுக்களற்ற மௌனத்தில் திளைத்திருந்தார்கள்.

முழுநிலவு நீச்சல் குளத்திற்குள் ஒளி வெள்ளமாக மிதந்து கொண்டிருந்தது.
குளிரையும் பொருட்படுத்தாது  தைரியமாக வந்துவிட்டாலும் மாமனின் கை வளைவை விட்டு நகரவில்லை அவள், தன் கை அணைப்பில் இருந்தவளை தன்னை நோக்கித் திருப்பியவன், அவளை தன்னருகே இன்னும் நெருக்கியவன்,
அவளை அப்படியே அணைத்து அவள் உச்சியில் இதழ் பதித்தான். அவள் வெட்கத்தில் தலைகுனிந்தாள்.

இந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் வாசனை நல்ல இருக்கு மாமா.என்றாள்

அவன் அவளையே பார்த்திருக்க. அந்த பார்வை அவளை எதுவே செய்தது.

"போகலாமா மாமா குளிருது." 

இருவரும் குடிலுக்கு திரும்பி விட்டார்கள், தங்கள் அறை வந்து சேரும் வரை அவன் கை வளைவுக்குள்தான் மது இருந்தாள்.

" மிதமான வெப்பத்தில் இதமாக இருந்தது. வெளியே இருந்த குளிருக்கு அந்த வெப்பம் சுகமாக இருக்க ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள் மது. பின்னோடு மகிழன் வருவது புரிந்தது.

"இது நம்ம வீட்டு மாடியறை இல்லைதான், இருந்தாலும்..." அவள் தோளிரண்டில் கைகளை வைத்தவன் அவளைத் தன் புறமாகத் திருப்பினான்.

"இங்கயும் நான் அடக்கி வாசிக்கணுமா?” அன்று அவள் சொன்ன அதே வார்த்தைகளைத் திருப்பிக் கேட்டான் கணவன்.

"நான் சொன்ன உடனேயே நீங்க கேட்டுட்டுத்தான் வேற வேலைப் பார்ப்பீங்க."

"மது... இது நியாயமில்லை. நீ சொன்னதை அன்னைக்கு நான் கேக்கலையா?"

"யாரு? நீங்க?''

"அடியேய்! நீ என்னை நல்லவன்னு ஒத்துக்கவே மாட்டியா?''

"அதுக்கு நீங்க நல்லவனா இருக்கணுமே மாமா.”

"அடிப்பாவி! தமிழ் பொண்ணாடி நீ? கட்டின புருஷனையே கெட்டவன்னு சொல்லுறியே."

"கெட்டவன் மட்டுமில்லை, பக்கா ரௌடி."

"ஓஹோ!" அவன் கரம் அவள் இடையை மெல்ல வளைத்தது.

"நான் சொல்லலை." அவள் அவனைக் கேலி பண்ணவும் மகிழன் வாய்விட்டுச் சிரித்தான். முகத்தில் அசடு வழிந்தது.

சந்தோசமா இருக்கு மது. நீ என்னோடு
இருக்குறது, ஏதோ வரம் மாதிரி
இருக்கு"

"எனக்கும் தான்"

"தூக்கம் வருதா?"

"ம்ம்'

"என்னது ம்மா கொன்னுருவேன். இன்னைக்கு நைட் உனக்கு தூக்கம் கட்", என்றன் மகிழன்

"சாரி மது... இதுக்கு மேல முடியாதுடி." அந்த ஏகாந்தத்தை இருவருமே ரசித்தார்கள், ருசித்தார்கள். இதுவரை அமைதியாக நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் இளமை இப்போது கட்டவிழ்ந்து களியாட்டம் போட்டது.

மது இந்த உலகத்தையே மறந்து போனாள். இந்த உலகத்து மாந்தரெல்லாம் அவள் எண்ணத்தை விட்டு எங்கோ தொலைந்து போனார்கள். சிந்தை முழுவதும் அவள் நாயகன் மட்டுமே நிறைந்திருந்தான்.

நிறைவான அமைதியில் இருவருமே மௌனித்திருந்தார்கள். மகிழனின் கை அவள் கலைந்திருந்த கூந்தலை வருடிக் கொடுத்தது. மஞ்சத்தின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த ஒன்றிரண்டு ரோஜா இதழ்களைப் பொறுக்கி அவள் தாமரை முகத்தின் மேல் போட்டான்.

"மது..."

"எப்போ ஊருக்குக் கிளம்புறோம்?" அவன் மீண்டும் ஆரம்பித்தான். ஆனால் அவள் எதுவும் சட்டென்று பேசவில்லை.

"ஏய்! உன்னைத்தான் கேக்குறேன்? எப்ப போகலாம்?"

"உங்களுக்கு எப்பத் தோணுதோ அப்ப போகலாம். சொன்ன மனைவியை இழுத்து அவன் மார்பின் மேல் போட்டுக் கொண்டான் மாதவன்.

"உனக்குப் பிடிக்காதது எதுவும் நடக்காது  உன்னை நான் விட்டுக் குடுப்பேனா?"

"சேச்சே! நான் அப்பிடிச் சொல்லலைங்க. நான்... எனக்கு..." அவள் தடுமாறினாள்.

"நான் கொஞ்ச நாள் எங்க வீட்டுல இருக்கட்டுமா?''

“எதுக்குடா?”

"அம்மா அப்பாக்கூட கொஞ்ச நாள் இருக்கேனே." மனைவியின் பேச்சில் சிறிது நேரம் யோசித்தான் மகிழன்.

"முதல்ல நம்ம வீட்டுக்குப் போகலாம். அதுக்கப்புறமா நானே உன்னை உங்க வீட்டுல கொண்டுப் போய் விடுறேன், சரியா?'

"ம்..." அப்போதும் மனைவியின் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி இல்லை என்பதை மகிழன் கவனிக்கத் தவறவில்லை. இருந்தாலும் அவனால் இந்த நிலைமையில் மனைவிக்கு விட்டுக் கொடுக்க முடியவில்லை.

சில கால தாமதங்கள் உறவுகளுக்குள் பெரிய விரிசலை உண்டு பண்ணி விடும் என்பதை அவன் நன்கு அறிவான். பல்லவியின் குடும்பத்தைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. 

தங்கள் இருவருக்கும் இடையிலான எந்த அந்தரங்கமும் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதை அவன் விரும்பவில்லை. ஆனால் அவன் அனுமதியில்லாமலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

பல்லவியை யாரும் தவறாக நினைப்பதை மகிழனால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் தவறு செய்திருந்தாலும் அவன் நிலைப்பாடு அதுதான். அப்படியிருக்க, தவறே செய்யாதவளை அவன் எப்படி விட்டுக் கொடுப்பான்.

"அதுக்குள்ள ஐயா தூங்கிட்டீங்களா?” மனைவியின் குரல் அவனைக் கலைத்தது.

"இல்லைடா.

"அப்ப என்ன யோசனை?" மனதில் ஓடுபவற்றை இப்போது அவளிடம் பேச அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.

“என்னை விட்டுத் தூரமா ஓடிவந்த இந்தப் பிடிவாதகாரிக்கு இன்னும் கொஞ்சம் தண்டனைக் குடுக்கலாமான்னு யோசிக்கிறேன்."

"அடடா! அப்போ இவ்வளவு நேரமும் நீங்க எனக்கு குடுத்தது தண்டனையா மாமா?" அவள் சிரித்தாள்.

"ஆமா... இன்னும் முடியலை, மீதம் இருக்குடா அம்மு."

"ஐயையோ! ஆளை விடுங்க சாமி." அவனிடமிருந்து அவசரமாக விலக முயன்றவளை மீண்டும் தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டான்.

***************

சமயலறையில் இருந்தார்கள் மதுவும், பார்வதியும், 
வாசலில் காலிங்பெல் அடித்தது. பார்வதி பாலை அடுப்பில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க  

"காலையிலேயே யாரு? ஆச்சரியத்தோடு கதவைத் திறக்க வந்தாள் மது.

'யாராக இருக்கும்? அதுவும் இந்த நேரத்தில்?' யோசனையோடு கதவைத் திறந்தவள் அப்படியே திகைத்து  நின்று விட்டாள்.

அங்கே நின்றது தம்பியும், அவன் கையை பிடித்தடி பயந்த முகத்துடன் ஒரு பெண்ணும். அவள் கழுத்தில் புதிதாக கட்டிய மஞ்சள் கயிறு, அந்த அதிகாலை தந்த எதிர்பார்த்திராத அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள் மது.

உணவு மேசையில் அமர்ந்திருந்த மகிழன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.

யாரு மது?" கேள்வி கேட்ட கணவனுக்குப் பதில் சொல்லும் நிலையில் இல்லை மது.

"யாரு மது! என்னாச்சு? எதுக்கு இப்படி அங்கேயே நிக்கிற?" கேட்டபடியே எழுந்து கதவு வரை வந்த மகிழன் அங்கு சந்துருவோடு ஒரு பெண்ணை காணவும் சர்வாங்கமும் அதிர அப்படியே நின்று விட்டான்.

"சந்துரு.." வாய் அழைத்தது. ஆனால் உதடுகள் பிரிந்தனவே ஒழிய சத்தம் வரவில்லை.

தன் எதிரே சிலையென நின்றிருந்த இருவரையும் ஒரு கணம் நிமிர்ந்து பார்த்த  சந்துருவின் கண்கள் தடுமாறியது, 

"மாமா நான்.. நாங்க..?" மூச்சு திணறியது வார்த்தைகள்.

"சந்துரு! உள்ள வாப்பா. நீயும் வாம்மா" பின்னால் இருந்து பார்வதியின் குரல் கேட்டது.

திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தாள் மது, வாசலில் நின்று விலகி சுவரோடு சாய்ந்துகொண்டு ஓவென்று கதறி கண்ணீர் வடித்தாள்.

"அக்கா..."என்று மதுவையே பார்த்து நின்றான் சந்துரு.

இவர்களையே பார்த்திருந்த பார்வதி "மகிழன் முதல்ல அவர்கள் உள்ள வரட்டும், என்ன நடந்தது என்று பிறகு கேட்கலாம்" என்றவர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து கதவை மூடினார்.

"அக்கா, என்ன மன்னிச்சிருக்க என்று சந்துரு மதுவின் காலை பிடித்தான்.

"ஏய்...சந்துரு. என்ன இது? சின்னப் பையன் மாதிரி? முதல்ல எந்திரின்னு அவனை தூக்கினான் மகிழன்..

தன் கால்களைக் கட்டிக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் தம்பியை பார்க்க பார்க்க சகோதரிக்கு கண்ணீர் அதிகமாக வந்தது. சுவரோடு சுவராகச் சாய்ந்து கொண்டாள். மதுவிற்கு மனம் இங்கு இல்லை, அப்பா, அம்மா, மாமான்கள், சொந்த பந்தம் என்று பலவாறு சிந்தனை ஓடியது. யாருக்கு என்ன பதில் சொல்வது.

அக்கா. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுக்கா. உங்களுக்கெல்லாம் தெரியாம இப்படியெல்லாம் பண்ணணும்னு நான் கனவுலயும் நினைச்சதில்லை மாமா, ஆனா என் சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சு என்னையே நம்பி நின்னவளை என்னால கைவிட முடியல மாமா.

 எதுவும் புரியாத குழந்தை போல தனித்து நின்ற அந்த புதுப்பெண்ணை தன் கைகளுக்குள் அணைத்துக் கொண்டார் பார்வதி. ஆசைப்பட்டு மணந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டவன் போட்ட முடிச்சை யாரைச் சொல்லி என்ன செய்ய? " இது அந்த முதிர்ந்த தாயின் மனநிலை.

"ஏம்மா புதுப் பேத்தி! உன் பெயர் என்ன? என்றார் பார்வதி. கண்ணீரை தவிர அவளிடம் வேறு பதில் இல்லை.

 முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்க இப்படியா அழுகிறது கண்ண துடை முதல்ல,  இதுவும் இனி உன் வீடுதான், தைரியம இரு. தலையை தடவிக் கொடுத்தார்.

 அந்தத் தாயின் பேச்சில் திகைத்துப் போனாள் புதுப்பெண். தன் மேல் விழ இருக்கும் பழியையும் கோபப் பார்வையையும் மட்டுமே
எதிர்பார்த்திருந்தவள் இப்படி ஒரு அணுகுமுறையைச் சத்தியமாய் எதிர்
பார்த்திருக்கவில்லை. 

உட்காருட சொல்லம் நான் போய் டீ போடுறேன்?" "உட்காருடா... சந்துரு"
சூழ்நிலையை இயல்பாக மாற்ற முயற்சி செய்தார் பார்வதி. 

பார்வதி மகனைப் பார்த்தார், தாயின் பார்வையின் அர்த்தம் புரிந்து, சூழ்நிலை சரியாக கொஞ்சம் இடைவெளி தேவை என்று கணித்தவன். 

இத்தனை நடந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் மதுவின் மனநிலை அவனுக்கு புரிந்தது. அவள் அருகே வந்தவன், அவள் கை பிடித்து எழுப்பி மதுவை மாடிக்கு அழைத்து வந்தான்.

மன ஆற்றாமையை அழுது தீர்த்தவள், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று மகிழனுக்கும் புரியவில்லை

மது.. மது...!" அவள் கன்னத்தில் மென்மையாக அவன் தட்ட, எந்த பதிலும் இல்லை. அப்படியே உறைந்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்,

"அம்மு, இங்கப்பாருடா, ஏதாவது பேசுடா." அவளிடமிருந்து எந்த முகமாற்றமும் இல்லை. அவள் தோள்களைப் பிடித்து அவன் உலுக்க, அப்போது அசைந்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்போதும் கண்ணீர் அருவியாய் கொட்டியது. 

மாமா...மாமா.. 

"மது" வாழ்க்கைனா எல்லாம் தான்டா. நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லை. இந்த குடும்பத்தோட தலைவி, 
இப்படி அப்செட் ஆகக்கூடாது...

 முகத்தையே பார்த்திருந்தாள்.
 
நீ இப்படி இருந்தா மாமாவுக்கும் எந்த வேலையும் ஓடாதுடா,  அவன் சொல்லவும், நகர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன் மகிழன்.

கதவு தட்டும் சத்தம் கேட்கவே இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள் தாய் டீயோடு நின்றிருந்தார். மது மாமானிடம் இருந்து கொஞ்சம் விலகி அமர்த்தாள்.

உள்ளே வந்து இருவருக்கும் டீயை கொடுத்து விட்டு,, வாஞ்சையோடு பேத்தி தலையை தடவிக்கொடுத்தார் பார்வதி. மதும்மா நீ மனச போட்டு குழப்பிக்காத எல்லாம் மாமன் பாத்துக்குவான், அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருக்கு பாரு.
கொஞ்ச நேரம் நல்ல தூங்கு எல்லாம் சரியா போகும். கிழே வந்துவிட்டார் பார்வதி.

கணவன் மனைவி இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை அப்படியே இருந்தார்கள்...மகிழனின் கைபேசி ஒலித்தது, பெயர் பார்த்தான் அர்ச்சனா என்று வந்தது. அழைப்பை ஏற்காமல் நேரம் பார்த்தான். காலை எட்டு மணி தாண்டி இருந்தது.

தலையணை எடுத்து மதுவை சாய்ந்து படுக்க வைத்து அவள் கண்களை பார்த்தான். கண்ணீர் ஈரம் இன்னும் இருந்தது. அவள் கண்களில் முத்தம் இட. அவள் முகம் லேசாக மலர்ந்தது. அம்மு, நான் கீழே போறேன் நீ தூங்கு என்று கதவை மூடி விட்டு படிகளில் இறங்கினான்.

"மகிழன், மதுவைச் சாப்பிடச் சொல்லு. சூடா இட்லி வெச்சிருக்கேன். நீயும் சாப்பிடு." அம்மா சொல்லிவிட்டு வாசல் கதவை திறந்து வெளியே போனார், 

ஒரு தட்டில் இட்லி எடுத்துக் கொண்டு படி ஏறினான் மகிழன், மது கையில்  கொடுத்தான். அவளுக்கு பசி இருந்தும் உண்ணும் எண்ணம் இருப்பது போல் தோன்றவில்லை, அவள் கையில் இருந்த தட்டை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக இட்லியை பிய்த்து அவன் ஊட்டிவிட உண்டு முடித்தவள்,
அவன் மடியிலேயே தலை வைத்து உறங்கிப் போனாள். அவள் தலையை தடவிக் கொடுத்தபடி, தான் உண்ண மறந்து அவளையே பார்த்திருந்தான் மகிழன்.


++++××+××+++


கதவு திறக்கும் ஓசை கேட்கவும் எழுந்து உட்கார்ந்தாள் மித்ரா. மகிழன் தான்

"மாமா...”

"என்னடா.. மணி பதினொன்னு இன்னும் தூங்கலையா மது ?"

வெறுமையாக சிரித்தாள் மது
"கடையில கூட்டமா ரெம்ப டயர்டா இருக்கீங்களா ?"

“அதெல்லாம் இல்ல டா . நீ தூங்கு."

"தூக்கம் வரலை மாமா."

"என்னாச்சுடா?"

"ஒன்னுமில்லை... நீங்க குளிச்சிட்டு வாங்க." சொன்னவள் அவனுக்கு டவலை எடுத்து நீட்ட, மனைவியைப் பார்த்தபடியே பாத்ரூமிற்குள் போனான் மகிழன்.

தம்பி விஷயம் அவளை வெகுவாகக் காயப்படுத்தி இருந்தது. கீழே இறங்கி வரவேயில்லை. படுக்கைக்குச் செல்லும் வரை மௌனமாகவே நடமாடியவள். பாதி ராத்திரியில் கண்ணீர் விடவும், கணவனுக்கு அவள் மன வேதனை புரிந்தது.

'மது! என்னாச்சுடா? 

'ஒன்னுமில்ல மாமா. நீங்க தூங்குங்க.' சமாளித்த மனைவியின் அணைப்பில் இருந்து விலகி,  அவள் முகம் பார்த்தவன் கண்ணீர் கண்டு பதறவும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

'என்னாச்சுடா டேய் அம்மு!' கன்னத்தில் முத்தமிட்டு கொண்டே அவளை அணைத்தான்,

'ஒன்னுமில்லை' அந்தப் பதிலை நம்பாதவன் அவள் முகத்தை நிமிர்த்தி கண்களுக்குள் பார்த்தான். அந்தப் பார்வையில் அவள் கண்களில் மீண்டும் நீர் கோர்த்தது.

'இல்லை... தம்பி இப்படி பண்ணிட்டான், உங்களுக்கு வருத்தம் இல்லையா மாமா?  என்னால முடியல மாமா.! அம்மா அப்பாவா நினைச்ச நெஞ்ச எல்லாம் அடைக்குது, பேச அவளால் முடியவில்லை. கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

'மாமா!' கதறிய படி தன் மார்பில் சாய்ந்தவளை அணைத்துக் கொண்டான் மகிழன்.

அம்மா அப்பாவா மீறி என்னால எதுவும் பண்ண முடியாது மாமா, முதல்ல அவன இங்க இருந்து அனுப்புங்க..

"அப்போ உனக்கு தம்பி வேணாமா மது?"

வேணும் மாமா..ஆனா "நம்மைச் சுத்தி இருக்கிறவங்க எதிர்ப்போட, பெத்து வளர்த்தவங்க சம்மதம் இல்லாம அவனுக்கு மட்டுமே சந்தோஷத்தைக் குடுக்கிற இந்தக் காதல் எதுக்கு மாமா?"

"அவங்க இங்க இருக்கிறது அம்மாவுக்குத் தெரியுமா?"

"சொல்லிட்டேன்' என்னால முடியல மாமா"அம்மாக்குத் தெரியாம இதுவரைக்கும் நான் ஏதாவது பண்ணி இருக்கேனா? இவன் மட்டும் ஏன் இப்படி

"கோபப்பட்டாங்ளா?"

"அப்புறம் கொஞ்சுவங்களா? அழுதாங்க என்னையும் திட்டினங்க."

"உன்னை ஏம்பா?"

"அதை நீங்க போய் கேளுங்க."

"அப்பாட்ட நான் பேசவா?" 

எதுக்கு நீங்க பேசனும் அதுக்காக... நீங்க... இறங்கிப் போக வேணாம்." அந்த வார்த்தைகளில் வலி இருந்தது
 
"நம்ம மேல பிரியமா இருக்கிறவங்களுக்காக தாழ்ந்து போறதுல ஒன்னும் தப்பில்லை மது. 

"இது சரிவராது. விட்டுடுங்க மாமா.

கோபத்தில் முடிவு எடுக்க கூடாது அம்மு
ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடிவு எடுத்து, திருமணம் வரை போயாச்சு. இனி அவர்களை பிரிச்சு வைக்கவா முடியும். அது பாவம்டா, யார் என்ன சொன்னாலும், கோபப் பட்டாலும் எதையும் இனி மாத்த முடியாது. வர்றதை நாம தானே கூட நின்று சமாளிக்கணும்...

எதுக்கு நீங்க தேவையில்லாம எல்லார்  முன்னாடியும் தலை குனியணும்?" ஆதங்கத்தோடு பேச ஆரம்பித்தவள் கண்கள் கலங்கியது.

அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் முகம், அந்தக் கண்களில் கண்ணீரைக் கண்ட போது மிருதுவாகிப் போனது. எழுந்து அவள் பக்கமாக வந்தவன் அவளையும் கைப்பிடித்து எழுப்பினான். கன்னத்தில் கோடாக இறங்கிய கண்ணீரை அவன் துடைத்து விட்ட போது ஒரு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள் மது.

"எதுக்கு இப்போ இந்த அழுகை?"

"இது... இது சரி வராது. விட்டுடுங்க மாமா." இந்த சேர்த்து வைக்கிற வேலை எல்லாம் உங்களுக்கு வேணாம்.

"சரி. நான் விட்டுட்டா... உங்கப்பா விட்டுடுவாங்களா? இனிமேல் தான் தீவிரமா மாப்பிள்ளை தேட ஆரம்பிப்பாங்க. அது உனக்கு ஓகே வா?"

"இல்லையில்லை... நான் அம்மாக்கிட்ட றேன
"சரி. நான் விட்டுட்டா... உங்கம்மா விட்டுடுவாங்களா? இனிமேல் தான் தீவிரமா மாப்பிள்ளை தேட ஆரம்பிப்பாங்க. அது உனக்கு ஓகே வா?"

"இல்லையில்லை... நான் அம்மாக்கிட்ட பேசுறேன்." அவசரமாக வந்தது பதில்.

“என்ன பேசுவ மது?"

"இப்போதைக்கு இந்தப் பேச்சை எடுக்க வேணாம்னு சொல்றேன்."

"கேப்பாங்களா?"

"நான் உறுதியா சொல்லிடுவேன்."

"சரி, எத்தனை நாளைக்கு? ஒரு ஆறு மாசம் போனதுக்கு அப்புறமா திரும்ப ஆரம்பிப்பாங்க. அப்போ என்ன பண்ணுவ?"

"இப்போ எதுக்கு அதெல்லாம்?" அவன் ரணத்தைக் கீறிப்பார்க்க அவள் பிரியப்படவில்லை.

"நான் கிளம்புறேன்." சொல்லாமல் வந்தவள் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

"பொண்ணு மேல காட்டுற கருணைய அவங்க தம்பி மேலயும் கொஞ்சம் காட்டலாம். தப்பில்லை."

அப்போ... உனக்கு நான் வேணாமா மது?" மீண்டும் அதே வார்த்தைகளையே கேட்டான் மகிழன்.

இதுவரை அவள் முகம் பார்த்து அவள் மனம் படித்த காதலன் முதன்முறையாகக் காணாமற்ப் போயிருந்தான். அவள் உணர்வுகளை மதிக்காமல் தன் நிலையில் மட்டுமே அன்று நின்றிருந்தான் மகிழன்
அவள் புரிந்து கொள்ளவில்லை. தன் வார்த்தைகள் அவனைக் காயப்படுத்துவதை அவள் அறியவில்லை.



"."

"சந்துரு!"

"மாமா."

"பையன் எந்திரிச்சதும் ரெண்டு பேரும் கிளம்பி எங்கூட நம்ம வீட்டுக்கு வர்றீங்க. அங்க எல்லாரும் உங்களுக்காகக் காத்திருக்காங்க."

மகிழன் சொல்லவும் மலர் சட்டென்று கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கண்களில் கலவரம் தெரிந்தது. 

"மாமா! மலர்..."

"உன்னோட மனைவி தானே. அப்போ அந்தப் பொண்ணும் தான் கூட வரணும்.

"இல்லை மாமா... அம்மா... அப்பாவுக்கு.." மலர பிடிக்காது

"அப்ப என்ன செய்யலாம் சொல்லு'

"அது சரிதான் ப்பா. என்னை நீங்க எல்லாரும் எவ்வளவு வேணும்னாலும் திட்டுங்க. நான் தாங்கிக்குவேன். ஆனா மலர யாரும் எதுவும் சொல்லுறதை என்னால பொறுத்துக்க முடியாதுப்பா."

"யாரு என்ன சொல்லப் போறாங்க கரிகாலா? உன்னோட அத்தையும் மாமாவும் உங்களைக் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி என்னை அனுப்பிட்டு அங்க இப்போ எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க. பேசுறதா இருந்தா உங்கம்மா தான் ஏதாவது ரெண்டு வார்த்தை ஏடாகூடமா பேசணும். ஏம்மா மருமகளே! உங்க அத்தை ஏதாவது கோபமாப் பேசினா இந்த மாமாவுக்காக அதைக் கொஞ்சம் பொறுத்துக்கோ ம்மா." 

"ஐயோ அண்ணா! அத்தை என்னை எவ்வளவு வேணும்னாலும் திட்டட்டும். அது நியாயமும் தானே. நான் அதையெல்லாம் தாங்கிப்பேன். என்னால் பிரிஞ்ச குடும்பம். இப்போதாவது ஒன்னு சேருதேன்னு நான் சந்தோஷம் தான் படுவேன்."

கலங்கிய குரலில் தயங்கிய படி மலர் சொல்லவும் லேசாகப் புன்னகைத்தார் பார்வதி.

"இப்போ என்ன சொல்ற கரிகாலா?" அப்பாவின் கேள்விக்கு மகன் புன்னகைத்தாலும் மனதில் சின்னதாக ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்தது.

தில்லை வடிவிற்கு ஒருவரை எந்த அளவு நேசிக்கத் தெரியுமோ அதே அளவு வெறுக்கவும் தெரியும்.

சற்று நேரத்தில் ரவியும் எழுந்து விட மகனின் குடும்பத்தைக் கையோடு துவாரகா அழைத்துச் சென்றார் சங்கரன். யாரின் எதிர்ப்பையும் சங்கடத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. எப்போதும் மனைவியின் வார்த்தையை மீறமாட்ட 0 ஆனால் இன்று அதையும் அவர் கருத்தி கொள்ளவில்லை.

 குடும்பத்தைக் கையோடு துவாரகா அழைத்துச் சென்றார் சங்கரன். யாரின் எதிர்ப்பையும் சங்கடத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. எப்போதும் மனைவியின் வார்த்தையை மீறமாட்டார். ஆனால் இன்று அதையும் அவர் கருத்திற் கொள்ளவில்லை.

வாழைக் குருத்துப் போல ஒரேயொரு பிள்ளை. அடுத்த முறை அவன் தாய் நாட்டிற்கு வரும் போது நாம் இருப்போமோ இல்லை போய் சேர்ந்து விடுவோமோ! வாழ்க்கை இப்படி இருக்கும் போது எதற்கு இந்தக் கோப தாபங்கள்? அவர் எண்ணம் இப்படித்தான் இருந்தது.

வீட்டு வாசலில் வந்து நின்றவர் உள் நோக்கிக் குரல் கொடுத்தார். கரிகாலன் ரவியைத் தூக்கிய படி நிற்க பக்கத்தில் நின்றிருந்த ரோஸிக்கு உதறல் எடுத்தது. "அம்மா செல்வி! வடிவை வரச்சொல்லு." சங்கரின் குரல் கேட்கவும் வேமாக வந்தார் தமிழ்ச்செல்வி.

"இதோ! அண்ணி வர்றாங்க அண்ணா." சொன்ன சில வினாடிகளில் தில்லை வடிவு கையில் ஆரத்தித் தட்டோடு வந்தார். அழுதிருப்பதை முகம் அப்பட்டமாகக் காட்டியது.

எதுவும் பேசாமல் அமைதியாக ஆரத்தி எடுத்து முடித்தவர் விழிகள் பேரனையே வட்டமிட்டது. ஒரு முறை மருமகளைப் பார்த்ததோடு பார்வையை விலக்கிக் கொண்டார். மறந்தும் மகனின் முகத்தை அவர் பார்க்கவில்லை.

"உள்ளே வாம்மா." தமிழ்ச்செல்வியின் அழைப்பில் உள்ளே காலடி எடுத்து வைத்தாள் ரோஸி. கரிகாலன் முகத்தைப் பார்க்க அங்கே நிறைவானதொரு புன்னகை தெரிந்தது.

ஹாலிலேயே நம்பி அமர்ந்திருந்தார். கரிகாலனுக்கு இப்போது மாமனை ஏறெடுத்துப் பார்க்க அத்தனை சங்கடமாக இருந்தது.

ஆனால் கரிகாலன் மனதை அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ, தானாகவே பேச்சை ஆரம்பித்தார்.

"வா கரிகாலா! வாம்மா."

"மாமா..." ஏதாவது தவறு செய்து விட்டுத் தனது அம்மான் முன்பாகத் தலை குனிந்து நிற்கும் சிறுவன் போல இப்போதும் தலை குனிந்து நின்றிருந்தான் இளையவன். 

“பழசையெல்லாம் மறந்து போ கரிகாலா. போதும்... அவமானப் பட்டது, அழுதது எல்லாமே போதும். இனியாவது எல்லாருமாக் கூடி நின்னு சந்தோஷமா இருப்போம்."

அடைக்கல நம்பி பேசிக் கொண்டிருக்கும் போதே ஆரத்தித் தட்டை வெளியே ஊற்றி விட்டு வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார் தில்லை வடிவு. இதுவரை யாரோடும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

"அம்மா!" மகன் அழைக்கவும் ஓர் நொடி தயங்கிய அவர் நடை மறு நொடி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தது. சட்டென்று கரிகாலன் மாமாவின் முகத்தைப் பார்க்க... ஒரு புன்னகையோடு கண்களை
அழுந்த மூடித் திறந்தார் நம்பி.

"பொறுமையா இருப்பா. எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிடும்." ஆறுதலுக்காகச் சொன்ன வார்த்தையாக இருந்தாலும் இப்போது அதை நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை கரிகாலனுக்கு.


++++++++++++++++

சோர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள் மது.

அதீத சோர்வு... உடலிலும் மனதிலும்!

உறக்கமற்ற இரவாக கழிந்த முந்தைய இரவு, வெகுவாக கசப்பை விதைத்திருந்தது. அதிகாலையிலேயே மகிழன் கிளம்பியிருந்தான்,

பெரிதாக சொல்லவுமில்லை.  நேரமிருந்ததால் அவனுக்கு காலை உணவை தான் தயாரிப்பதாக இவள் கூற, அவளது முகத்தையும் பார்க்காமல் மறுத்திருந்தான்.

"வேணாம் மது... அங்க விட்டு வாங்கிட்டு வர சொல்லிக்கறேன்..." என்று கிளம்ப பார்த்தவனும் தான் இரவு உறங்கவில்லை என்பது தெரியும்.

"சரி... அட்லீஸ்ட் காபியாவது... ப்ளீஸ்.." என்று கெஞ்சியவளை மேலும் கெஞ்ச வைக்க அவன் விரும்பவில்லை. மனம் காயப்பட்டு இருக்கிறது தான். ஆனால் அதன் காரணம் என்ன? அவன் தானே? அவனை போலவே அவனது மனைவியும் காயப்படுகிறாள். வலிக்க வலிக்க காயப்படுகிறாள். அத்தனை காதலை அவன் மேல் வைத்ததை தவிர அவள் செய்த தவறு என்ன?

அவசரமாக காபியை கலந்து கொண்டு வந்தாள் மது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. நிறைய அழுதிருப்பாள் போல... அவளால் அழ முடிகிறது... பெண்களுக்கு அழுவதற்கான லக்ஸுரி இருக்கிறது... ஏனென்றால் அவர்கள் பெண்கள்... ஆண்களுக்கு அந்த லக்ஸுரி இல்லை... மறுக்கப்படுகிறது... நீ ஆண் அழக்கூடாது என்று சிறு வயது முதல் போதித்து வளர்க்கப்படுகிறான். ஏன்? காயம் இருவருக்கும் ஒன்று என்றால் வலியும் ஒன்றுதானே? அந்த வலி தரும் கண்ணீர்? அது மட்டும் எப்படி வேறாக முடியும்?

ஆண் என்பவன், தன்னுடைய
வேதனைகளை வெளிக்காட்டக் கூடாது,
உணர்வுகளை வெளிக்காட்டக் கூடாது,
வலிகளை பற்றி பேசக்கூடாது, முக்கியமாக அழவே கூடாது என்றெல்லாம் சமூகத்தின்
மூளையில் பதிந்து வைத்தது யார்?

அவனையும் அறியாத பெருமூச்சு... காபியை வாங்கிக் கொண்டவன், அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான்... முகம் வீங்கி சிறுத்து இருந்தது. மனைவியின் முகத்தில் கவலைக் கோடுகள் தென்படுமானால், அது கணவனால் மட்டுமே அல்லவா!

தான் கையாலாகாதவன் என்று உரைக்கிறதா அந்த கவலைக் கோடுகள்?

தலை குளித்து அப்படியே முடியை வழிய விட்டு வந்தவளை பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. கண்கள் திரும்ப திரும்ப அவளையே சரணடைந்து இருந்தது.

அப்போது அவள் முகத்தில் இருந்த அப்பாவித்தனமும், தெளிவும், தைரியமும், துணிச்சலும் நிச்சயமாக இப்போது இல்லை. அத்தனை தெளிவானவளை தன்னுடைய காதல் இந்தளவுக்கு காயப்படுத்த வேண்டுமா?


+++++++++++++++


அலது கையில் காபி கோப்பையை வைத்துக் கொண்டு, இடது கையை அவளை நோக்கி நீட்டினான், வாவென்று கண்களால் அழைத்தபடி

மூக்கு சிவந்து விடைக்க, அவனது முகத்தை நேராக பார்க்காமல், தலை குனிந்தபடி, அவனது கையை பிடித்தவள், அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.

"இன்னைக்கு வேலை இருக்கு மது... நைட் வர நேரமாகிடும்... வேணும்னா நீ பெசன்ட் நகர் போயேன்! நானும் கார்த்திக்கும் வேலை முடிச்சுட்டு அங்க வந்துடறோம்... அங்க இருந்து உன்னை பிக் அப் பண்ணிக்கறேன்..." என்றவனுக்கு பதில் கொடுக்கும் மனநிலை அவளுக்கு இல்லை.

"ம்ம்ம்... ஆஸ் யூ விஷ்..." என்று கூற,

"நாளைக்கு ஈவினிங் மோஸ்ட் ப்ராபப்லி நான் ப்ரீயாத்தான் இருப்பேன்... வெளிய எங்கயாவது போலாமா?" என்று கேட்க, என்ன வேலையென்று கேட்கவில்லை அவள்.

********************

"என்னோட விருப்பப்படி தான் எல்லாம் நடக்குதா மது?" என்று சற்று புன்னகையோடு கூறியவன், “அதை பற்றியெல்லாம் நான் நினைக்கக் கூட இல்லடா... சியர் அப்... நார்மலாகு..." என்று அவளை சமாதானப்படுத்த முயல, நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்களில் கண்ணீர்!

"உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா மாமா?" என்று கேட்க, அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

உள்ளுக்குள் டன் டன் னாக ஏமாற்றம் இருக்கிறது தான். ஆனால் அவளது கண்ணீரின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையை அவனால் வரவேற்க முடியவில்லை.

"ப்ச்... அதை விடு.. லைஃப்ல நமக்கு இன்னமும் எவ்வளவோ காலம் இருக்கு... நமக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கு... அதை பார்க்கலாம் மது... ஒரு நாள் உன்னால என்னை ஏத்துக்க முடியும்ங்கற நம்பிக்கை இருக்கு..." அவளது கழுத்தில் கையை போட்டு, தன்னோடு சேர்த்து அணைத்தபடி அவன் கூற, அவளது முகம் இன்னமும் குழப்பத்தை சுமக்க ஆரம்பித்தது.

"எனக்கு அந்த நம்பிக்கையே வர மாட்டேங்குதே..." என்றவளின் குரலில் அத்தனை நிராசை!

"வரும்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..."

"எனக்கு இல்லையே..." என்றவளின் கண்களில் அத்தனை வலி. அவளது மனதின் வலி!

"சரி... அதனால என்னடா? இதெல்லாம் ஜஸ்ட் பார்ட் ஆப் லைப் தானே தவிர, இதுவே லைப் கிடையாது..." என்று முடிந்தவரையில் தன்னைத்தானே சமாதானமும் செய்து கொண்டு, அவளுக்குமாக கூற, அவளது கண்களில் கலக்கம்!

இன்னும் என்ன என்று ஷ்யாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தலை குனிந்தவள், தயங்க,

"என்ன மது?" என்று இவன் கேட்க,

"இல்ல... அதாவது.." என்று இழுக்க,

"சொல்லு..." என்றான் ஷ்யாம்.

"ம்ம்ம்... அதாவது... பழைய லைஃப்க்கு போக எவ்வளவு நேரமாகிட போகுதுன்னு கேட்டியே... நான் இப்படியே.... இருந்தா... அப்படி..." என்று தயங்கியபடி கூறியவள், சற்று நிறுத்தி, முகத்தை மூடிக் கொண்டாள். கையால் முகத்தை தாங்கியபடி! அவளையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ஷ்யாம். அதன் பின், சற்று நிதானமானவள், "விட்டுட்டு போயிடுவியா?" என்றவளின் கண்களில் கண்ணீர்.

அந்த நொடியில் என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. தன்னுடைய காதலை இப்படிக் கூட சந்தேகப்பட இடமுண்டா என்று தான் தோன்றியது. தான் அவளிடம் வெளிப்படுத்திய முறையில் தவறு நேர்ந்து விட்டதா? நோக்கமில்லாமல் கோபத்தில் சொன்ன வார்த்தைகளின் பிரதிபலிப்பு.

மனதை வாள் கொண்டு அறுப்பது போல தோன்றியது...

அதற்கு மேலும் அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை. விளக்கம் கொடுத்து தன்னை நிலை நிறுத்தவும் பிடிக்கவில்லை. மௌனமாக எழுந்தவன், அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டான்.

அவளிடம் இன்னமும் ஒரு வார்த்தை பேசினாலும் வெடித்து விடும் மனநிலையில் இருந்தான்.

"மாமா..” என்று அழைக்க காதிலேயே வாங்காமல் வெளியேறியவன், அதே வேகத்தில் காரை ஸ்டார்ட் செய்து சீறினான். அவனது கோபமெல்லாம் வேகமானது.

கண்ணீரோடு அவன் போன திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் மது.


***************

கலங்கியிருந்த முகத்தை அவளிடம் காட்ட விருப்பமில்லாமல் தான் அணைத்துக் கொண்டான். இது ஒரு வகையான எஸ்கேபிசம். உடைந்த முகத்தை காட்ட பிரியப்படாதவர்களின் ஒரு வகையான உத்தி.

அணைப்பென்பது காதலாகவோ, அன்பாகவோ, பாசமாகவோ அல்லது வியாபாரமாகவோ கூட இருக்க வேண்டுமென்பது இல்லை, முகம் காட்ட விரும்பா உத்தியாக கூட இருக்கலாம். அவன் நார்மலாகும் வரை அவளை விடும் எண்ணமே

"ஹேய் என்ன இது? ஜஸ்ட் ஒரு விளையாட்டு... இதை போய் சீரியஸா எடுத்துக்குவியா?" முதுகை தட்டிக் கொடுத்தபடி மஹா கேட்க,

ஆழ்ந்து மூச்செடுத்துக் கொண்டு, தன்னை தொகுத்துக் கொண்டவன், அவளை விடுவித்தான்.

"லூசு இன்னொரு தடவை இப்படியெல்லாம் கேனத்தனமா எதாச்சும் பண்ணி வை, அப்புறம் இருக்கு உனக்கு..." அவளது மண்டையில் நறுக்கென்று கொட்டியவனை கேலியாக பார்த்தாள.

************


"அந்தக் குட்டிப் பையன் எவ்வளவு அழகா இருக்கான் இல்ல மாமா!" என்ற மதுவின் கேள்வியில் மகிழன் முகத்தில் குறும்புப் புன்னகை மலர்ந்தது. ஓரக்கண்ணால் அவளை கள்ளப்பார்வை பார்த்தான்.

கணவன் பார்வைக்கான அர்த்தம் புரிந்ததும், மனதுக்குள் அலையடித்தது மதுவுக்கு  இருந்தாலும் பிடி கொடுக்காமல் பேசினாள்.

"குழந்தைங்கன்னாலே அழகுதான் இல்ல மாமா." குரலில் அத்தனை சிணுங்கள்,

"அவ்வளவு தானா மது?"

"வேற என்ன மாமா?" வேண்டுமென்றே கொஞ்சலாக கேட்டாள்.

"என்னோட மாமா கேட்ட என்னால எதையுமே மறுக்க முடியாதுன்னு ஒரு பொண்ணு பெரிய டயலாக் எல்லாம் பேசியதா எனக்கு ஞாபகம்.

"நீங்க எங்கிட்ட எதுவுமே கேக்கலையே மாமா." கொஞ்சிக் கொஞ்சி குறும்பாக பேசும் அவள் குரலை அவனும் ரசித்தான்

“ஏன்? நான் கேக்கலைன்னா எம் மனசுல என்ன இருக்குதுன்னு உனக்கு தெரியாதா மது?" அவன் குரலில் இப்போது தாபம் இருந்தது. 

"ம்ப்ச்... போங்க மாமா. நீங்க என்னை ரொம்பவே ஏமாத்திட்டீங்க." சலிப்போடு சொன்னவள் ரூமில் இருந்து வெளியே வந்து  சமையல் அறைக்குள் போய்விட்டாள்.

போகும் தன் பேரழகையே இமைக்காமல் பார்த்திருந்தான் மகிழன. முகத்தில் அழகானதொரு சிரிப்புத் தோன்றியது.

அவள் கோபம், சலிப்பு, ஏமாற்றம் எல்லாம் ஏனோ அவனுக்கு ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. தான் அத்தனை தூரம் உறுதியாக இருக்கும் தீர்மானங்களை எல்லாம் கூட அவள் ஒற்றை முகபாவம் சரியச் செய்து விடுவதை நினைத்தபோது அவன் சிரிப்பு இன்னும் பெரிதானது.

'இவள் அவனை ஆட்டிப் படைக்கும் ராட்ஷசி' ஆனால் அது கூட அவனுக்கு இனித்தது.

"ஆமா... இன்னைக்கு கோவிலுக்கு போகளையா?"

"ம்ஹூம்... நீங்க வந்ததும் போகலாம்னு நினைச்சேன்."

"சாரிடா. கண்டிப்பா நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன் என்ன?"

"ம்..." தலையாட்டிய மனைவியை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் மகிழன்.

"ரொம்ப நேரம் காத்திருந்தியா அம்மூ?"

 "ம்... காலையில எந்திரிக்கும் போதே நீங்க பக்கத்துல இல்லை. நான் என்னன்னு எடுத்துக்கிறது? கோபம்னா ரெண்டு வார்த்தை திட்டுங்க. இல்லைன்னா ஒரு அடி வேணும்னாலும் குடுங்க. இப்படிப் பண்ணாதீங்க மாமா. 

சண்டை போட்டாலும் என்னால உங்களைப் பார்க்காமல், பேசாமல் இருக்க முடியாது மாமா."? .."

தன் மார்பில் முகம் புதைத்து காதலும் கோபமும் கலந்து பேசும் மனைவியின் கன்னத்தைத் தடவிக் கொடுத்தான் கணவன். 

"மாமா..." என்ன யோசனை?"

"எல்லாம் உன்னைப் பத்தித்தான்."

"என்ன புருவங்கள் உயர்த்தி கேட்டாள் ?"

“அந்தக் குட்டிப் பயலைப் பார்த்ததுல இருந்து இந்தக் கண்ணுல ஒரு ஆசை தெரியுதே.." மேலே பேசாமல் வேண்டுமென்று ஒரு
இடைவெளி விட்டான். 

மதுமித்ராவின் கண்கள் ஆவலோடு விரிந்தது.

"அதைப் பத்தி யோசிச்சேன்." 

"என் மாமா முடிவு என்னவாம்?"

"அவரோட மதுக்குட்டி கேட்டு அவர் எதையும் மறுத்ததில்லையாம்."

"ஓஹோ! அப்போ அவரோட வீராப்பு என்னாச்சாம்?"

"அது அப்படியே இருக்காம்... பத்திரமா."

மனைவியின் முகத்தைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான் மகிழன்.


†***********************




"வீடு ரொம்ப அழகா இருக்கு." மது சொல்லி முடிப்பதற்குள்,

"என்னோட மது போல!" என்று மகிழன் முடித்து வைத்தான். அதற்கு மேல் பேச அங்கே எதுவும் இல்லை என்பது போல வார்த்தைகள் ஓய்வெடுக்க, இளமையும் உறவும் மட்டும் ஓயாது ரீங்காரம் செய்தது.

***

ஆறுமாதம் பறந்தோடிப் போயிருந்தன. மது இந்த வாழ்க்கைக்குத் தன்னைத் திருமண வாழ்க்கைக்கு வெகு இலகுவாகப் பழக்கப்படுத்திக் கொண்டாள். அதற்கு முழுமுதற் காரணம் மகிழன் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கேயும் அவளை விட்டு நகராது அவளுக்கு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொடுத்தான். 

பார்க்க வேண்டிய அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்த படியே பார்த்துக் கொண்டான். கீழ்தளத்தில் இருந்த அறை அவன் ஆஃபீஸ் அறையாகத்தான் உபயோகத்தில் இருந்தது..


************

உயிரும் உடலும் அவளுக்காக ஏங்கி நின்ற போது வந்த அந்த மறுப்பு மகிழன்யை வெகுவாகத் தாக்கியது. மனைவியின் மென்மையான பக்கங்களை மட்டுமே மகிழன் இதுவரை அறிந்திருக்கிறான். ஆனால்... இன்று தன் இன்னொரு பக்கத்தைக் கணவனிடம் காட்டினாள் மனைவி. மகிழன்யின் கெஞ்சல்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.

"பேபி ப்ளீஸ்... இன்னைக்கு ஒரு நாள் மட்டும், இனி இப்பிடி நடக்காது டா.” அவன் கெஞ்சிப் பார்த்தான்.

"மாமா, நான் இன்னைக்கு அந்த ரூம்ல தூங்குறேன்." உறுதியாக விருந்தினர்கள் அறையைக் கை காட்டிவிட்டு அவள் நகர அவள் கரம்பிடித்துத் தடுத்தான் மகிழன்.

"பேபி... ஐ நீட் யூ டுடே வெரி பேட்லி." கரகரத்த அந்தக் குரலுக்கும் கூட அவள் கருணைக் காட்டவில்லை. மகிழன் அன்று தனியாகவே தங்கள் அறையில் தூங்கினான்.

**************

"

அதே பெண்... இன்றைக்கு இரவு, நேற்று அணிந்திருந்த அதே இளமஞ்சள் நிற லெஹெங்கா அணிந்து, தூக்கிக் கட்டிய கொண்டையோடு அவன் முன் வந்து நின்றபோது மகிழன் மலைத்துப் போனான். மதி மயங்கிப் போய் முரட்டுத்தனமாக அவளை அவன் நெருங்கிய போது பெண் அவனை ஆனந்தமாக அனுமதித்தது.

"நேத்தைக்கு இல்லைன்னு சொல்லிட்டு...

"நேத்தைக்கு இல்லைன்னு சொல்லிட்டு... இன்னைக்குக் குடுக்கிறியா நீ?" மூர்க்கத்தனமான முத்தங்களுக்கு நடுவே அவன் கேட்டபோது பெண் சிரித்தாள்.

"பண்ணுறதையும் பண்ணிட்டு சிரிக்கிறியா நீ? என்னைக் கொல்லுறடி நீ!" அவன் சொல்லிய போது அவன் பாணியில் அவனது இதழ்களை மூடியது பெண்! இது அவன் கற்றுக் கொடுத்தது!

"நேத்து மாமா எனக்குப் பிடிக்காத மாதிரி இருந்தாங்க." அவள் குழைந்தாள்.

“அப்போ இன்னைக்கு?"

"இந்த மாமனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே." சொன்னவளைத் தனக்குள் சுருட்டிக் கொண்டது அந்தப் புயல்!

"அப்போ... மாமனை உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருந்தாத்தான் பக்கத்துல வருவீங்களோ?"

"ஆமா."

"இந்த மாமாவை உனக்கு எப்பிடிப் பிடிக்காமப் போகுதுன்னு இப்போ நானும் பார்க்கிறேன் பொண்ணே!" அவனது சில்மிஷங்களில் கூச்சப்பட்டுச் சிரித்தவளை

************


இன்றோடு மது அந்த வீட்டிற்கு வந்து இரண்டு மாதமாகிறது. இப்போது முழுதாகத் தன் நிர்வாகத்தின் கீழ் வீட்டைக் கொண்டு வந்திருந்தாள்.
காலையில் எழுந்து டீ போடுவதிலிருந்து அனைத்து வேலைகளுக்கும் மது இப்போது பழகி இருந்தாள். 

கொஞ்சம் அதிகமாக அவளை படுத்திய அன்பைத் தவிர வேறு எதையும் கஷ்டமாகப் பெண் உணரவில்லை. பார்வதி அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். மகிழனும் வீட்டு வேலைகளில் சாதாரணமாகப் பங்கெடுத்த போது மது வியந்தாள்.

"என்ன மாமா இதெல்லாம் நீங்க பண்ணுறீங்க?!"

"ஏன்டா? நீ வர்றதுக்கு முன்னாடி அம்மாவுக்கு நான்தானே உதவி." இலகுவாக அவன் அவள் வாயை அடைத்துவிட்டான். 

தினமும் தன் தாயோடு இரண்டு வேலையாவது பேசிவிடுவாள் மது. கவிதாவும் அழைத்து ஊர்கதை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி விடுவாள், அன்றும் அதுபோல் வீடியோ காலில் தன் பெரியம்மாவோடு பேசிக்கொண்டு இருந்தாள். மகிழனும் சோஃபாவில் ஏதோ வேலையாக இருந்தான்.

"மது எப்பிடிம்மா இருக்கே?" என்று விசாலாட்சி கேட்டார்.

"நல்லா இருக்கேன் பெரியம்மா , நீங்க எப்பிடி இருக்கீங்க? கவிதாக்கா என்னப் பண்ணுறா?"

"எல்லாரும் நல்லா இருக்கோம்டா, கவிதா இப்பதான் ஏதோ பெயருக்குக் கொஞ்சம் சாப்பிடுறா, வாந்தி இன்னும் முழுசா நிக்கலைம்மா."

"ஓ..." மது மெதுவாகச் சிரித்தாள். இவர்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கவிதா தாய்மை அடைந்தது உறுதியாகிருந்தது. சேது மூலம் மகிழனுக்கும் அது தெரியுமென்று அவள் அறிவாள். அவன் அருகில் இருக்க அது பற்றி மேலும் பேச அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

"நீ எப்போ மதுக்குட்டி பெரியம்மாவிற்கு நல்ல சேதி சொல்லப் போறே?" சட்டென்று விசாலாட்சி கேட்கவும் மது வெலவெலத்துப் போனாள். மகிழன் தலை இப்போது சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்தது. அவளது முகத்தைப் பார்த்தவன் ஒரு சிரிப்போடு திரும்பிவிட்டான்.

"என்ன மது பேச்சையே காணோம்?” விசாலாட்சி விடுவதாக இல்லை..

"பெரியம்மா..." பதில் சொல்லத் தெரியாமல் பெண் தடுமாறியது.

"இப்போ வேணாம்னு ஏதாவது முடிவுல இருக்கீங்களா என்ன? காலா காலத்துல, வயசோட பெத்துக்கணும் மது." விசாலாட்சியின் பேச்சு தொடர்ந்து கொண்டே போனது.

"யாரது எம் பொண்டாட்டியைக் கேள்வி கேட்கிறது?" சட்டென்று எழுந்து வந்த மகிழன் பதில் சொல்ல முடியாது விழித்தபடி நின்றிருந்த மனைவியிடமிருந்து கைபேசியை வாங்கிக் கொண்டான், 

“ஆமாண்டா, உம் பொண்டாட்டியை நாங்க ஏதாவது சொல்லிட்டா நீ எங்களைச் சும்மா விட்டுட்டுத்தானே மறுவேலை பார்ப்பே!"

"அதான் தெரியுதில்லை, அப்புறமா என்ன கேள்வி..." மகிழன் விசாலாட்சியுடன் பேச்சைத் தொடர அதற்கு மேல் மது அங்கே நிற்கவில்லை. விட்டால் போதுமென்று ரூமிற்கு ஓடிவிட்டாள். மகிழன் அவள் வெட்கம் பார்த்து அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால் அன்றிரவு பேசினான். நிறைவான அமைதியில் களைத்திருந்த மனைவியின் தலையைக் கோதியவன்,

"மது.." என்றான்.

"அக்கா இன்னைக்கு ஏதோ உங்கிட்டக் கேட்டாங்களே." திடுமென அவன் ஆரம்பிக்கவும் பெண் திணறிப் போனது. மனைவியிடமிருந்து எந்தப் பதிலும் வராமற் போகவும் தன் கழுத்து வளைவில் முகம் பதித்திருந்தவளைக் குனிந்து பார்த்தான் மகிழன். அந்த நிலா முகம் அவனுக்குள் இன்னும் ஒளிந்து கொண்டதே தவிர பதில் ஏதும் சொல்லவில்லை. மகிழன் புன்னகைத்தான்.

"மதுவுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே."

அவள் பேசவில்லை.

"எதாவது பேசுடா."

"உங்க இஷ்டம் மாமா."

"நான் உன்னோட அபிப்பிராயத்தைக் கேட்கிறேன் பேபி."

"எனக்கு... அதெல்லாம் தெரியாது..." தடுமாறியவளை கட்டிலில் கிடத்திவிட்டு இப்போது அவள் முகம் பார்த்துப் பேசினான்.

இருபத்தி மூன்று வயது சின்னப்பெண், இன்னும் ஒரு இரண்டு வருடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தான். அதற்கான வழிமுறைகளையும் கடைபிடித்தான். இப்போது விசாலாட்சி கேட்ட கேள்வி அவனை லேசாக சலனப்படுத்தி இருந்தது. இதுவரை இல்லாத ஆசை மனதுக்குள் மெதுவாக வேர்விட்டது.
'அந்த எண்ணம் சுயநலம் என்றும் தோன்றியது. தன் ஆசைக்காக மதுவை அவசரப்படுத்துவது நியாயமல்ல என்பது அவன் மனசாட்சியின் குரல்.

“மாமா...

"என்ன யோசிக்கிறீங்க?" தன் முகம் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனைக் கலைத்தாள் மனைவி.

"ஒன்னுமில்லைடா, கொஞ்சம் சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சுட்டயே மகிழன் உள்மனசு கேள்வி கேட்குது." சொல்லிவிட்டுச் சிரித்த கணவனை விசித்திரமாகப் பார்த்தாள் மனைவி.

"அப்பிடி எதை சுயநலமா யோசிச்சீங்க?"

"அக்கா கேட்டது நடந்தா நல்லா இருக்குமேன்னு ஒரு கணம் தோணுச்சு."

"அது சுயநலமா?"

"சுயநலம்தானே மது, அதுவும் இவ்வளவு சீக்கிரமா?"

"என்ன பேசுறீங்க மாமா நீங்க?" சட்டென்று கோபப்பட்ட மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான் மகிழன்.

"கல்யாணம் முடிஞ்சு இப்பதானே மது
கொஞ்ச நாளாகுது? அதான் யோசிக்கிறேன்." "அப்போ... மதுவுக்கு ஓகேவா?" தயங்கியபடி கணவன் கேட்க அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள் பெண். அந்தப் பார்வை மகிழன் உயிரை அசைத்தது.

"பேபி!" என்றான் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன் போல. இது போல அவள் பார்க்கும் பார்வைகள் மிகவும் அரிது. அந்தக் கண்கள் அப்படிப் பார்க்கும்போது அதைத்தாண்டி மகிழனால் யோசிக்கவே முடியாது. மனைவியை இப்போது இறுக அணைத்துக் கொண்டான் இளவல்.

"எனக்கு ஒன்னெல்லாம் பத்தாது டார்லிங்."

"அப்போ எத்தனையாம்?"

"பத்து வேணும்."

"ஐயோ மாமா'

அப்ப ஒரு ஆறு

"ஆறா?!"

"ஆமா, உன்னைப் போலவே ஆறு பொண்ணு."

"இதானே வேணாங்கிறது." அவன் கேலி பேசுகிறான் என்றுதான் அவள் நினைத்தாள், ஆனால் அப்படியல்ல என்று சொன்னான் மகிழன்.

"ஆறு பொண்ணுங்க... வீடு சும்மா எப்படி இருக்கும் மாமா.”

"மாமா?!"

"ஆமா பேபி... உங்க வீட்டைப் பாரு, எப்பவும் கலகலன்னு பார்க்க எவ்வளவு அழகா இருக்கு, பொண்ணுங்க வீட்டுல இருந்தாலே ஒரு சந்தோஷந்தான்."

"அதுக்காக ஆறா?!"

"அதுவே கம்மிதான், மது பாவங்கிறதாலதான் நான் ஆறோடு நிப்பாட்டிட்டேன்.” அவன் ஏதோ அவள் நன்மை கருதி பேசுவது போல பாவனைச் செய்யவும் மது குலுங்கிச் சிரித்தாள். மகிழன் முகத்திலும் புன்னகை அரும்பியது.

"எனக்கு... என் மாமா மாதிரி ஒரு பையன் வேணும்." முதல் முதலாகத் தன் ஆசை சொன்னது பெண்.

"சான்சே இல்லை பேபி, பொண்ணுதான்."

"ம்ஹூம்... பையன்தான்."

"பார்க்கலாமா?"

"பார்க்கலாமே!" 


**************

இன்றும் தாமதமாகவே வந்தான் மகிழன், அவனை எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருந்தாள் மது. 
அவன் எழுந்ததும் சட்டென மது அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். அப்போதும் கோபம் தனியாதவனாய் திரும்பாமல் அப்படியே நின்றிருக்க "கோவிலுக்கு போக வேண்டாமா!" எனவும் இதழ் விரிந்தது அவனுக்கு. அவன் கையில் இறுக்கம் தளர்ந்ததைக் கவனித்தவள் இன்னும் திரும்பாமலே நிற்பவனைப் பார்த்து "ப்ளீஸ்" எனக் கெஞ்ச "போலாம்..போலாம்” என ஒப்புக் கொண்டான்.

இருவரும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். இவளுக்கு சற்று முன்னே சென்றவனை “மாமா " என அழைக்கவும்,

நின்றவன் என்னவெனப் புருவம் உயர்த்தினான். கிட்ட வா என கண்சிமிட்டி அவனை அருகில் அழைத்து அவனைக்குனியச் சொல்லி நெற்றியில் விபூதி இட்டவள் அப்படியே பின்னோடு தனது கரத்தைக் கொண்டு சென்று அவனது முகத்தை அருகிலிழுத்து நெற்றியில் அழுந்த முதல் முத்தத்தைப் பதித்தாள்.

மகிழன் அதீத மகிழ்ச்சியில் உள்ளம் பேருவகைக் கொள்ள அது கண்ணீராய் காட்சியானது. கண்கள் தண்ணீரில் தழும்ப அவளையே புன்னகையோடு பார்த்திருந்தான்.

ஏற்கனவே கம்பீரமான தோற்றம் அவனுடையது. இதில் சுய சம்பாத்யம் பதவி உயர்வு தந்த மகிழ்ச்சி தனி தேஜஸயே கொடுத்தது. மதுதான் அவன் மேல் இருந்து கண் எடுக்க முடியாமல் திணறிப் போனாள்.

மது கண்ணை மூடி வெகுநேரம் வேண்டிக் கொண்டிருந்தாள். தரிசனம் முடிந்து அர்ச்சகர் பிரசாதம் கொடுத்துவிட்டுச் செல்ல... சற்று தள்ளி வந்தவுடன், மகிழன் "என்ன வேண்டிக்கிட்ட அவ்வளோ நேரமா" என தன் சந்தேகத்தைக் கேட்க

உடனே வெட்கப்பட்ட பெண்மை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்தது. இவனுக்கு முகத்தைக் காட்டாமல் "ஒ... ஒன்னுமில்லையே... சும்மா"

இவளின் பரிமாணங்கள் சுவாரசியமாக இருக்க "ஹேய் வெய்ட்.. என்னைப் பாரு" என அவள் முகத்தை நிமிர்த்த இரு கைகளுக்குள் மலர்ந்த பூவாக அவள் முகம். மொட்டவிழும் முகத்தில் கண்கள் மட்டும் நிலம் பார்த்தது.

சன்னிதானத்தின் நடுவில் இவர்கள். மதிய நேரமாதலால் ஒருவரும் இல்லை. இவர்கள் இதுபோல வெளியில் வருவதெல்லாம் அபூர்வம்தான்.

அப்படியே வந்தாலும் தொட்டு, உரசி மற்றவர்களின் கவனத்தை கவரும் வகையில் நடந்துகொண்டதில்லை. அதில் இருவருமே எப்பொதும் கவனம்தான்.

தள்ளியே நிற்பவள் இப்போது, தான் இவ்வளவு நெருக்கத்தில் நின்றும் தள்ளி நிற்காமல் இருக்கிறாள் என்றால் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே "ஏய் மது” கிசுகிசுப்பாக அழைக்க

"ம்"

"என்னைப் பாரு"

மெதுவாக கண்மலர்ந்தாள் பாவை. எதற்காக இவ்வளவு வெட்கம் என நினைத்தாலும் மெல்லிய சிரிப்புடன் “என்னடா" என்றான் கனிவாய்

"ஒன்னுமில்லையே"

"இல்ல என்னவோ! என்னன்னு சொல்லு, சாமிகிட்ட என்ன வேண்டின" விடாமல் இவன் கேட்டு வைக்க

தன் கையை கன்னத்தில் இருந்த அவன் கை மேல் வைத்து அழுத்தியவாறு 

"எனக்கு..

"உனக்கு"

அழகா, பொசுபொசுன்னு, அப்படியே உங்கள மாதிரி நிறைய குழந்தைங்க வேணும்னு வேண்டிக்கிட்டேன்" முகத்தில் அவ்வளவு மலர்ச்சி, மகிழ்ச்சி.

ஒரு இன்ப படபடப்பு அவனுள் ஆனால் அதை அவளுக்கு காட்டாதவாறு, "ஓஹோ...அதான் முகம் அவ்ளோ டாலடிக்குதா... ஆமா என்னோட பட்டுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமா" என சிலிர்த்து சிரித்தவாறே வினவ

"ம்..ரொம்ப... அதுவும் நம்மோட குழந்தை என் வயித்துல சுமந்து நான் பெறப்போற குழந்தை..." கூறிக்கொண்டே வந்தவள் அவனின் இமைக்காத பார்வையில் வெட்கமுற்று பட்டென்று அவன் கைகளை விலக்கிவிட்டு ஓட, இவனின் சிரிப்பு சத்தம் விடாமல் ஒலித்தது.

அதே மகிழ்ச்சியோடு இருவரும் கோவிலை விட்டுப் புறப்பட்டனர். 


காலையில் சற்றுத் தாமதமாகவே கண் விழித்தாள் மதுமித்ரா. உடம்பில் ஓர் சோர்வு தெரிந்தது. உடம்பை குறுக்கி படுத்திக்கொண்டு மீண்டும் கண்களை மூடினாள், பாத்ரூமில் இருந்து மகிழன் வெளியே வருவது உணர்வாய் தெரிந்தும்  தூங்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு

"என்ன அம்மு? இன்னும் எந்திரிக்க மனசு வரலையா?" கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள் மது. எதிரே தலையைத் துவட்டியபடி கணவன் நின்றிருந்தான். காலை உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு குளித்துவிட்டு வந்திருந்தான்.

"கொஞ்சம் டயர்டா இருக்கு மாமா."

எம் பொண்டாட்டி தினமும் காலையில் எந்திரிச்சு வாசத் தெளிச்சு கோலம் போட்டு, காலைல பத்து பேருக்கு உணவு, மதியம் வெரைட்டி வெரைட்டியா சாப்பாடு, இரவு டின்னர்னு பாத்து பாத்து பண்ணுறா இல்லை. அந்த டயர்ட் இருக்கத்தானே செய்யும்.

"கேலியா பண்ணுறீங்க?" பக்கத்தில் கிடந்த தலையணை கணவனை நோக்கிப் பறந்தது. சிரித்தபடி அதைப் பிடித்தவன் மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

"மனசைப் போட்டுக் குழப்பிக்காத அம்மு. மனசு நல்லா இல்லைன்னா இப்பிடித்தான். உடம்பும் சோர்ந்து போகும். நல்லா சாப்பிடு. ஆக்கப்பூர்வமா எதையாவது செய்." அவள் தலையைத் தடவிக் கொடுத்தபடி பேசிக் கொண்டிருந்தான் மகிழன்.

"மாமா." என்று சொல்லிவிட்டு அவன் இடுப்பை அணைத்து அவனோடு ஒட்டிக் கொண்டவள்.

"என்னடா'

"நான் இன்னைக்குத் கீழ
வரல மாமா அம்மாச்சிட்ட சொல்லிடு, எனக்கு இப்பிடியே தூங்கணும் போல இருக்கு."

"சரிடா. ஆனா ரொம்ப நேரம் தூங்கக் கூடாது என்ன?"

"இரு... நான் அம்மாக்கிட்ட காஃபி கொண்டுவரச் சொல்றேன்."

"இல்லையில்லை... வேணாம் மாமா.”

"ஏன்?"

"அப்புறமா நானே கீழ போய் குடிக்கிறேன்." அவள் குரலில் சலிப்பு இருந்தது.

"அம்மு!"

"ப்ளீஸ்... என்னால முடியல மாமா இப்ப எனக்கு எதுவும் வேணாம்.

மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான் மகிழன். ஏழு மணிக்கு முன் எழும்பும் பழக்கம் அவளிடம் இல்லைதான். ஆனாலும் இன்று அந்த பிடிவாதத்தையும் தாண்டி அவளிடம் ஒரு சோர்வு தெரிந்தது.

"சரி... அப்போ நான் கொண்டு வர்றேன்." நீ எந்திரிச்சு இரு என்று சொன்னவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.

மீண்டும் அவன் மேலே வந்த போதும் மனைவி படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள்.

"அம்மு... இன்னும் ப்ரஷ் பண்ணலையா? என்ன இது? எந்திரி." கணவன் ஒரு அதட்டல் போட அவனைக் கெஞ்சுவது போல பார்த்தாள் பெண்.

"ப்ளீஸ்... இன்னைக்கு ஒரு நாள் இப்பிடியே குடிக்கிறேனே மாமு." என்று குழந்தைபோல் அடம்பிடித்து சோம்பல் முறித்தாள்,  மனைவியின் அழகை பார்த்து பார்த்து உருகி போனான் கணவன், அப்படியே அவளை அள்ளிக்கொண்டு முத்தமிடும் ஆசையை அடக்கிக்கொண்டான்

"உன் அம்மாச்சி உனக்கு ரொம்ப செல்லம் குடுத்துட்டாங்க அம்மு. இது என்ன பழக்கம்?" அதட்டுலுக்குச் சிணுங்கினாலும் கட்டிலை விட்டு அவள் நகரவில்லை. காபியை அங்கிருந்த படியே பருகியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

கணவன் அவளை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. வேலைக்கும் நேரமாகி விட்டதால்  கீழே வந்து ஸ்கூட்டியை எடுத்தான். சாவி போட பெட்ரோல் குறைவாக இருப்பதாக காட்டியது, 

அலுவலகம் வந்துவிட்டான். வேலைகளைக் கவனித்த போதும் மனதென்னவோ மனைவியிடமே இருந்தது. எப்போதும் இப்படிச் சோர்ந்து கிடப்பவள் இல்லை

மகிழனுக்கு அதற்கு மேல் வேலை ஓடவில்லை. அம்மாவை மாடிக்குச் சென்று பார்க்கச் சொல்லி  அலைபேசியில் அழைத்தான், அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகப் பதில் கிடைத்தது.

'என்ன ஆனது இவளுக்கு?!'

அலுவலகத்தில் பொறுப்பை அர்சனாவிடம் விட்டுவிட்டு உடனடியாக வீட்டுக்கு வந்தான் . நேரம் காலை பத்தையும் தாண்டி இருந்தது. மாடிக்கு அவன் வந்தபோது ஓய்ந்து போய் படுத்திருந்தாள் மனைவி.

"அம்மு...அம்மு..." மெதுவாக அவளை எழுப்பினான். அசைவு இல்லாதிருக்க குளிர்ந்த நீரில் டவலை நனைத்தவன் அவள் முகத்தை மெதுவாகத் துடைத்து விட்டான். அப்போதுதான் மெதுவாக அசைந்தாள்.

"அம்மு... எந்திரி. டாக்டர் கிட்டப் போகலாம்."

“என்னால முடியல மாமா."

என்னடா பண்ணுது ?

"தெரியலை. தூக்கமா வருது,  இப்பிடியே தூங்கினா நல்லா இருக்குது"

"இல்லையில்லை... இது சரிவராது. டாக்டர் கிட்டப் போகலாம்." அவளை வலுக்கட்டாயமாக எழுப்பியவன் அவனே பாத்ரூமிற்குள் அழைத்துச் சென்றான். பெயருக்கு அவள் பல் துலக்கி முடிக்க உடைமாற்ற வைத்தவன் கைப்பிடியாக கிழே இறங்க வைத்து காரிற்கு அழைத்துச் சென்றான்.

காலையிலேயே மகன் காபியைக் கீழே வந்து எடுத்துச் சென்றபோதும்  சின்னஞ் சிறுசுகள் அவர்கள் அந்தரங்கம் என்று முடிந்தவரை இளையவர்களுக்குத் தொல்லைத் தராமல் ஒதுங்கிக் கொண்டார் பார்வதி

இப்போது மகன் மதுமித்ராவை அழைத்துச் சென்ற முறையில் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவசரமாக காரை நோக்கி ஓடி வந்தார்.

"என்ன ஆச்சுபா?” அவர் குரல் நடுங்கியது. 

"ரொம்ப டயர்டா இருக்காம்மா. சோர்ந்து போயிட்டா பாருங்க"  சாப்பாடும் வேணாம்னு இருக்க..

"ஏய் மதுக்குட்டி நாள் தள்ளிப் போகுதாடா?" கன்னத்தை தடவி  உற்சாகமாக கேட்டார்,

"அம்மாச்சி!” மது குரலிலும் இப்போது லேசான உற்சாகம் கலந்த வெட்கம். மனது அவசர அவசரமாகக் கணக்கெடுப்பில் இறங்கியது.

வாய்ப்பிருக்கிறதோ! முகம் பிரகாசிக்க மனைவியைப் பார்த்தான் கணவன். அவள் முகமும் மலர்ந்து போனது. இவர்கள் இருவரையும் பார்த்த தாய்க்கு மழைப் பொழிந்தாற் போல இருந்தது.

"கிளம்பின கையோட டாக்டரைப் பார்த்துட்டு வாங்க. அதுதான் நல்லது." பெரியவர் சொல்ல இளையவர்கள் காரில் ஏறினார்கள்.

++++++++++++++++

டாக்டரை பார்த்து விட்டு அவர்கள் இருவரும் வரும் வரை வீதியையே பார்த்து கிடந்தார் பார்வதி, கார் வாசலில் வந்து நின்றது. மகிழனும், மதுவும் ஏதோவொரு வேற்று உலகத்தில் இருப்பது போல மிதந்து கொண்டிருந்தார்கள். இருவரும் இது வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

காரை பார்த்ததும் ஓடி வந்தார் பார்வதி. கர்ப்பம் உறுதிப்பட்ட உடனேயே மகிழன் தாயை கைபேசியில் அழைத்துச் சொல்லிவிட்டான். ஓடி வந்து மதுவின் பக்கமாக கார்க்கதவைத் திறந்தவர்.
"மதும்மா" என்று சந்தோஷ மிகுதியில் பேத்தியை இறுகக் கட்டிக்கொண்டார், 

"எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? பார்வதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்,  

"ஐயோ! எனக்கு எப்போ பத்து மாசம் பறந்து போகும்னு இருக்குடா." பொங்கிப் பொங்கி சந்தோஷித்த தன் தாயை மகிழனால் புரிந்து கொள்ள முடியும். இவனை பெறுவதற்கு பதிமூன்று வருடங்கள் காத்திருந்து குழந்தை பாக்கியம் பெற்ற தாயல்லவா அவர்.

"அம்மா... முதல்ல உள்ள போகலாம்மா'.

“ஆமால்ல.” அவர் மதுவைக் கட்டியபடியே உள்ளே நுழைய தாயின் ஆர்ப்பரிப்பில் மகிழன் மனம் நிறைந்து நெகிழ்ந்து போய் நின்றான்.

"பார்த்துடா செல்லக்குட்டி." என்று மதுவை தாய் இருக்கையில் இருத்த மகிழன் சிரித்தான் 

"அம்மா, இனி மதுவை நீங்க செல்லக்குட்டி சின்னக்குட்டின்னு எல்லாம் கூப்பிட முடியாது. அதுக்கு இப்ப வேற ஆள் போட்டிக்கு வரப்போகுது.

"போடா' யாரு வந்தாலும் இவ என் செல்ல பேத்திதான். செல்லக்குட்டி தான்.

அன்று மாலையே தங்கள் அறையை கிழே மாற்றி விட்டான் மகிழன்

தங்கள் அறைக்கு வந்த மது கட்டிலில் சாய்ந்து கொண்டாள். உடம்பை ஏதோ பண்ணியது. அதற்கும் மேலாக மனது சந்தோஷத்தில் கிடந்து ஆர்ப்பரித்தது.

மது இப்படியொரு விஷயத்தை இப்போது கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. மனதுக்குள் ஆயிரம் சிறகுகள் விரித்து பட்டாம்பூச்சிகள் பறந்தது

வயிற்றை லேசாகத் தடவிக் கொடுத்தாள், சிலிர்த்தது.

கதவின் ஓசைக் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள். கதவின் மேல் சாய்ந்த படி மகிழன் நின்றிருந்தான். கண்கள் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தன.

இருவருக்கும் தனிமை இப்போதுதான் கிடைக்கிறது. பக்கத்து வீடு எதிர்த்த வீடு என்று கூடி இருந்தவர்களின் ஆர்ப்பாட்டமும் இருவரையும் வெகுவாகத் தாக்கி இருந்தது. அதுவும் மஹா ஒருபெரிய கலாட்டவே செய்துவிட்டாள்.

மகிழன் மெதுவாக நடந்து வந்து மதுவின் அருகில் உட்கார்ந்தான். அவன் பார்வையைத் தாங்க முடியாமல் அவள் பக்கத்தில் கிடந்த தலையணையைப் பார்த்தாள்.

மகிழன் இதழ்கள் இளநகையில் விரிந்தது.

அவள் சேலை முந்தானையை விலக்கியவன் அந்த மணிவயிற்றில் முத்தம் வைத்தான்.

தன் வயிற்றில் வைத்தவன் அங்கேயே தாமதித்து விட்டான். மதுவின் கை தானாக கணவன் தலையைத் தடவிக் கொடுத்தது.

"மது... இங்கதானே மது... சின்னதா அழகா... நம்ம கொழந்தை.." வார்த்தைகள் கோர்வையாக வராததால் ஏதேதோ பிதற்றினான் மகிழன்.
கண்கள் மட்டும் ஊற்றாகப் பெருகி
அவற்றை நனைத்தது.

மதுவுக்கும் கண்கள் கலங்கியது. எழுந்து உட்கார்ந்தவள் அவனையும் நிமிர்த்தி தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

"என்ன மாமா இது சின்னப் புள்ளை மாதிரி."

"என்னால் தாங்க முடியலை மது. உடம்பெல்லாம் என்னமோ பண்ணுது." 

ஒரு புன்னகையோடு கணவனின் தலையை வருடிக் கொடுத்தாள். எத்தனைத் தைரியசாலியாக இருந்தாலும் குழந்தை என்று வந்துவிட்டால் இந்த ஆண்கள் இப்படித்தான் மாறிப் போவார்களா என்ன?! மதுவும் சொல்ல முடியாத அளவு மனம் கிளர்ச்சி அடைய, சந்தோஷ அலையில் ததும்பிக் கொண்டிருந்தாள்.

"மாமு."

"ம்ம்'

"எனக்கு... எனக்கு..." 

அவள் தோளிலிருந்து விலகி “என்னடா ? என்று விழிகளை பார்த்தவன், அவள் தலையில் தன் தலையை லேசாக முட்டிவிட்டு நிமிர்ந்தான்.

“எனக்கு அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு" ஊருக்கு போலாமா? உதட்டை சுளித்து, கண்கள் சிணுங்க அவள் கேட்ட அழகில் உருகிக் போனான் கணவன்.

"இப்பவேவா" என்றான்.

"ம்..." அவள் தலை மேலும் கீழுமாக ஆடியது. 

ஆனால் மருத்துவர் அதற்கு அனுமதி தரவில்லை. இந்த நேரத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வது பாதுகாப்பு இல்லை என்று தடுத்துவிட்டார்.

++++++++++++

அவள் கால் வேறு இன்று அளவுக்கு அதிகமாக வீங்கி இருந்தது. படுக்கையில் மனைவியை அமர வைத்துவிட்டு அவள் காலை மெதுவாகப் பிடித்து விட்டான் மகிழன்.

"என்ன மாமா இது... விடுங்க."

"இருக்கட்டும் அம்மு. கால் கொஞ்சம் வீங்கியிருக்குடா?"

"பரவாயில்லை.. விடுங்க கதவு திறந்து இருக்கு, அம்மாச்சி பார்த்த எனக்கு கஷ்டமா இருக்கும்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே  வாசலில் நிழல் ஆடியது. மது என்று உள்ளே வரும் போதும் வெளி வாசலில் நின்ற காரை இவர்களால் இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

மதுவின் நெற்றி லேசாகச் சுருங்கியது. மனைவியின் காலைப் பிடித்துக் கொண்டிருந்த மகிழன் சட்டென்று எழுந்து நின்றான்.


++++++++++++++

இனிக்க இனிக்கக் காதல் புரிந்த கணவனின் மேல் மது பித்தாகிப் போனாள். அவள் இயற்கையிலேயே அழகி! இப்போது புதிதாக முளைத்த உறவில் இன்னும் மெருகேறி தங்கம் போல ஜொலித்தாள்.

மகிழன் அந்த ஒருமாத கால காதல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். மனைவி அவன் சித்தத்தைப் பித்தாக்கி நித்தம் அவளை நாட வைத்தாள். 

பார்வதி வெகுவாக மகிழ்ந்து போனார். இதுவரை ஒற்றை மரமாக நின்ற தன் மகனைத் தாங்கிக் கொள்ள இத்தனை உறவுகள் அமைந்து போனதில் அவருக்கு அத்தனைப் பூரிப்பு!.

*************

மகிழன் போனை வைக்கவும், மது மீண்டும் அவனுக்கு அழைக்க, "மது... கஸ்டமர்கிட்ட பேசிட்டு இருக்கேன்..." மகிழன் பொறுமையாகவே பதில் கூறி போனை அணைக்க,

'என்னை விட வேலை முக்கியமா?" என்று சிறுபிள்ளை போல பிடிவாதத்துடன் நினைத்துக் கொண்டவள், அவனுக்கு மீண்டும் அழைத்தாள்.

“மது... என்னம்மா? ஏதாவது பிரச்சினையா?" மகிழன் கேட்க,

"எனக்கு உங்க கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு மாமா... கொஞ்ச நேரம் பேசுங்களேன்..." தொண்டையடைக்க அவள் கேட்கவும், மகிழனிடம் சிறு அமைதி நிலவியது.

"ஒரு அஞ்சு நிமிஷத்துல கால் பண்ணறேன்.." என்று அவன் போனை அணைக்க, மது போனை கையில் வைத்துக் கொண்டு அவனது அழைப்பிற்காக காத்திருந்தாள்.

சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடங்களில் மகிழன் போன் செய்ய, போனை எடுத்த மது, "லவ் யூ மாமா.." என்று கூறி, அவனுக்கு முத்த மழை பொழியத் தொடங்கினாள். அவளது செயலில் மகிழன் குழம்பிப் போய் இருக்க, அவளிடம் பேச வந்த பார்வதி, அவளது செயலைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, வந்த தடம் தெரியாமல் திரும்பினார்.

“என்ன மது? இதைச் சொல்லத் தான் எடுத்தியா? நான் என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்...” தன் மனைவி தன் மேல் வைத்திருக்கும் காதலைக் கண்ட மகிழன் சிரிப்புடன் கேட்க,

“உங்க கூட பேசணும் போல இருந்தது... அது தான்... ஹ்ம்ம்... ஏதாவது கொஞ்ச நேரம் பேசு மாமா, மது குழைந்து பேச

"என்னடா? அதுவும் வேலை நேரத்துல?" மகிழன் பதிலில், மதுவுக்கு எரிச்சலாக வந்தது.

"மதியம் லஞ்சுச்கு வருவீங்க தானே... நான் உங்களுக்காக சாப்பிடாம காத்துட்டு இருப்பேன்.அதைச சொல்லத் தான கூப்பிட்டேன்... இப்போ போனை வைக்கவா?" மதுவின் குரலில் தெரிந்த அடம் புதிதாக இருக்க,

“எனக்கு நேரமிருந்தா வரேன் மது... எனக்கு எவ்வளவு வேலை இருக்குன்னு தான் உன்கிட்ட சொல்லி இருக்கேனே" என்று மகிழன் அவளை சமாதானப்படுத்த முனைய,

"இல்ல.. நான் உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்... உங்களுக்கு பிடிச்சதை செய்யப் போறேன்... சாப்பிட நீங்க வந்துத் தான் ஆகணும்” என்றபடி, போனை வைத்தவள், சமையலறையை நோக்கிச் சென்றாள்.

"என்ன இவ இப்படி அடம் பண்ணிட்டு இருக்கா?" என்று நினைத்துக் கொண்ட மகிழன், எங்காவது அவள் உண்ணாமல் இருந்துவிடப் போகிறாள் என்ற பயத்தில், சரியாக ஒரு மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பினான்.

மகிழன் பைக் வாயிலில் நிற்கும் சத்தம் கேட்டதுமே மது, துள்ளாத குறையாக வாயிலுக்கு விரைய, "மதும்மா... அவன் உள்ள தான் வருவான்... மெதுவா போடா.." என்று பார்வதி கத்துவதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கதவைத் திறந்தவள்,

"என்னோட  மாமான்னா மாமா தான்... இப்படி சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்களே..." என்று அவனது கையை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

“மது.. என்ன இன்னைக்கு லஞ்ச்க்கு வர சொல்லி இப்படி அடம் பண்ணற? கடையை அப்படியே விட்டுட்டு வர முடியுமா? கடையில இருக்க பையனும் புதுசு... இப்போ உன்னால் அவனை சாப்பிட அனுப்பிட்டு, கடையை மூடிட்டு வந்தேன்..." என்றவன்,

"சீக்கிரம் தட்டை வைங்கம்மா... கடைக்கு போகணும்.. நேரமாகுது..." பார்வதியிடம் கூறவும், அவர்  இருவருக்கும் தட்டை வைத்து பரிமாறினார்.

“அம்மாச்சி... நீங்களும் உட்காருங்க சேர்ந்து சாப்பிடலாம்..." மது அழைக்கவும்,

"ஆமாம்மா...  சேர்ந்தே சாப்பிடலாம்..." அன்று சசி, பாஸ்கருடன் சேர்ந்து சாப்பிட்ட நினைவில், மகிழன் சொல்ல, மல்லிகாவும் உணவுண்ண அமர, அதற்கு மேல் Sஎன்ன பேசுவது என்று புரியாத மகிழன், அமைதியாகவே உண்டு முடித்தான்.

தான் கேட்டதும் அவன் வீட்டிற்கு வந்ததே திருப்தியாக மது வயிறார உண்டு முடிக்கும் போதே, கொட்டாவி ஒன்று அவள் அனுமதியின்றியே வெளி வர,

"உனக்கு ஜாலி தான் மது.. இப்போ ரெஸ்ட் எடுக்க பாப்பா கூப்பிடுது... உடனே படுக்காம கொஞ்சம் நேரம் கழிச்சு தூங்கு... நான் கடைக்கு கிளம்பறேன்..." என்ற மகிழன், அவள் பதில் சொல்லும் முன்பே, கைகளை கழுவிக் கொண்டு, வண்டி சாவியை எடுக்க, அவசரமாக மதுவும், கையை கழுவிக் கொண்டு, அவன் பின்னோடு ஓடினாள்.

"என்னடா மது... எதுக்கு இப்போ இப்படி ஓடிட்டு இருக்க?" மகிழன் நின்றுக் கேட்கவும்,

"நைட்டும் சீக்கிரம் வருவீங்களா?" மதுவின் கேள்வியில் அவளைப் பார்த்து சிரித்தான்.

“நம்ம பிசினஸ் பத்தி என்னை விட உனக்கு நல்ல தெரியும், அதுல என்னோட பங்கு என்ன என்று  உனக்கும் ஏற்கனவே தெரியும் தானே அம்மு.. இப்ப என்ன சின்ன பிள்ளை மாதிரி மகிழன் பொறுமையாக கேட்க

“அப்போ நான் சாப்பிட மாட்டேன்..." அவன் சொன்னதற்கு சம்பந்தமே இல்லாமல் மது பேசினாள்.

அவள் கூறியதை கேட்டவனுக்கு கோபம் உச்ச கட்டத்தில் வந்தது... கண்ணை இறுக மூடி கோபத்தைக் கட்டுப் படுத்தியவன் அமைதியாகவே... "நீ சாப்பிடாம மட்டும் இரு... உன்னை கொண்டு போய் டாக்டர்கிட்ட நிறுத்தி ஊசி போடச் சொல்றேன்... அப்போ தான் நீ சரிபட்டு வருவ... நீ எனக்காக சாப்பிடல... நம்ம குழந்தைக்காக சாப்பிடற... அது நியாபகம் இருக்கட்டும்... அப்பறம் உன் இஷ்டம்.." மகிழன் மிரட்டவும், மது பேந்த விழித்துக் கொண்டிருக்க, அந்த இடைவெளியில் அவளது கன்னத்தைத் தட்டி விட்டு, மகிழன் பைக்கில் ஏறிக் கிளம்பினான்.

"ச்சே..." என்று கையை உதறிக் கொண்டவள், நேராக சென்று டைனிங் டேபிளை சுத்தம் செய்துவிட்டு,

"எனக்கு தூக்கம் வருது அத்தை... நீங்களும் ரெஸ்ட் எடுங்க..." என்று சொல்லிவிட்டு, உறங்கச் சென்றவள், வெகுநேரம் நன்றாக உறங்கி எழுந்து வர, அவளுக்காக மல்லிகா சூடாக மாலை சிற்றுண்டியை செய்து வைத்திருந்தார்.

அதற்குத் தகுந்தாற் போல அவர்களது வியாபாரமும் சூடு பிடிக்கத் துவங்கி இருந்தது. மதுவைப் பாதுகாப்பாக, பார்த்துக்கொள்ள தாய் இருக்கும் தைரியத்தில், காலையும், இரவும் சாப்பிட மதுயைப் பார்த்துவிட்டு, அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும் வழக்கத்தை கொண்டிருந்தான்.

இரவில் வீட்டின் வெறுமையும், அவளின் வாசனை இல்லாத தலையணையும் மகிழன் கொல்ல, செல்போனில் இருக்கும் அவளது புகைப்படங்களையும், அவர்களது திருமணப் புகைப்படங்களையும் பார்த்து பொழுதைக் கழிக்கத் துவங்கினான்.


***************

ஷிவானியின் முகம் சோர்ந்து இருப்பதைப் பார்த்த சசிக்கும், அவளது அமைதி உறுத்த, அவளிடம் பலவாறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்க, "ஒண்ணும் இல்லன்னு சொல்றேனேம்மா.. ஏதாவது இருந்தா தானே சொல்ல முடியும்.. ரொம்ப டயர்ட்டா இருக்கும்மா... தூங்கிட்டே இருக்கணும் போல இருக்கு.. 

உன் தம்பி வாயைத் திறந்து சண்டை போட்டுட்டாலும்... இந்த உலகமே தலைகீழ சுத்த தொடங்கிடுமே..." என்று மது அவரிடம் பதில் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள். இடையில் மல்லிகாவும் ஒருமுறை ஷிவானியை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.

குறும்பு முற்றிலுமாக குறைந்து, தனது பெற்றவர்களுக்காக என்று ஓரளவு பேசிக்கொண்டிருந்த ஷிவானியை கவனித்த சசி, அதற்குக் காரணம் அவளது தற்போதைய நிலை என்று கருதி, தன்னால் முடிந்த அளவு அவளிடம் பேசி சிரித்து, அவளையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பாஸ்கரும் வழக்கம் போல சாப்பிடும் வேளையில் கலகலத்து விட்டு, தன்னுடைய தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இது போலவே இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் மருத்துவரிடம் செல்லும் போதும், ஷிவானியின் எடை குறைந்தும், குழந்தை

மனசுல ஆழமா பதிஞ்சு போயிருக்கு. அவங்க ஃப்ரெண்டுக்கு நடந்த விஷயத்துல பயந்து போயிருக்காங்க. இப்படி நிறைய விஷயங்கள் அவங்கள பாதிச்சிருக்கு"

"அவள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மகிழன்க்கும், அவ காதலிக்கிற கணவன் மகிழன்க்கும் இடையில மது  மாட்டிகிட்ட"

மகிழன் புரியாமல் கார்த்திகாவை
பார்க்க, “மதுவுக்கு பிடித்த மகிழன் மது மேல அக்கறையாய்
இருக்கிறவர், மதுவை உயிரா
நேசிப்பவர், அவர் வேற பொண்ண கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருந்தது மதுவாள் ஏத்துக்க முடியலை.

அதனாலதான் அடிக்கடி உங்கள சந்தேகம் படுறாங்க, எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு சொல்லி சண்டை போட்டு இருக்காங்க"

"சுத்தமா எனக்கு புரியலை டாக்டர். நான்  கல்யாணம் பண்ணிக்கிட்டதை ஏத்துக்க முடியலன்னா ஏன் அதையே சொல்லி காட்டணும்?"

"சில பொண்ணுங்க அவங்க காதலர்கள்கிட்டயும் ஹஸ்பண்ட்ஸ்கிட்டயும் என்னை
உங்களுக்கு பிடிக்கலையான்னு
பாங்க. அவங்க
எதிர்பார்க்கிற பதில் உன்னை

"ஒரு அடம்பிடிக்கிற குழந்தையை எப்படி ஹாண்டில் செய்யணுமோ அப்படித்தான் அவங்கள நீங்க ஹாண்டில் செய்யணும்" என்றவர் இன்னும் சில அறிவுரைகளையும் வழிமுறைகளையும் கூற கேட்டுக்கொண்ட மகிழன் மருத்துவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

கோவிலுக்குச் சென்று மனமார வேண்டிக் கொண்ட பின்பே வீட்டிற்கு சென்றான் மகிழன். விஜயாவிடம் மதுவைப் பற்றி கேட்க, “அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை" என்று கூறினார். மாதுளை பழச்சாறு போட்டு எடுத்து வரச் சொல்லிவிட்டு அறைக்கு சென்றான் மகிழன்.


படுக்கையில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தாள் மது. உள்ளே நுழைந்ததும் கண்களைத் திறந்து பார்த்தவள் ஒன்றும் கூறாமல் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

"மது இத சாப்பிடும்மா" என்றார்.

"எனக்கு வேண்டாம் அம்மாச்சி" என மறுத்தாள் மது.

அதை தன் கையில் வாங்கிய மகிழன் "நீங்க போங்கம்மா, நான் பார்த்துக்கிறேன்" என அவரை அனுப்பி வைத்தான். 

"மது இந்த ஜூஸ் குடிச்சிட்டு படுத்துக்கோ" என்றான். பழச்சாறை வாங்கியவள் கடகடவென குடித்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.

"நான்தான் வந்துட்டேனே, என்கிட்ட பேச மாட்டியா?" எனக் கேட்டான் மகிழன்.

"ஆமாம் வந்துட்ட. எனக்காக இல்ல, உன் பிள்ளைக்காக வந்த. இப்ப நான் பிரகனன்ட் ஆகலேன்னா வந்திருப்பியா?" எனக் கேட்டாள்.
மகிழன்விடம் கோபமாக பேசிவிட்டு தன் படுக்கையிலே படுத்துக் கொண்டாள் மது.

"மது, வா சாப்பிட்டுட்டு படு" என்றான் மகிழன்.

"எனக்கு பசிக்கலை" என்றாள்.

கீழே சென்றவன் தன்  எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தான்.

"மது இங்கே பாரு..... அம்மாச்சி ஆசையா உனக்காக பால் கொழுக்கட்டை பண்ணி இருக்காங்க. இதை மட்டுமாவது கொஞ்சம் சாப்பிடு... ப்ளீஸ்..." என்றான்.

மது பதில் சொல்லாமல் இருக்க, "என் மேல கோவம்னா பேபிய பட்டினி போடுவியா?" எனக் கேட்டான்.

"ஓ..... நான் சாப்பிடாம இருக்குறது உனக்கு பிரச்சனை இல்லை. உன் பேபிக்கு சாப்பாடு கொடுக்காம இருக்கிறதுதான் உன் பிரச்சனை இல்லையா மாமா?" என்று கோவமாக கேட்டுக்கொண்டே எழுந்தவள், அவனிடமிருந்து பால் கொழுக்கட்டை வாங்கி வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

வீம்பாக முழுவதையும் சாப்பிட்டு முடித்தாள். சாப்பிட்டு
முடிக்கவும்தான் அவளுக்கு என்னவோ போல இருந்தது. அளவுக்கதிகமாக சாப்பிட்டதால் வயிறு புடைப்பது போலவும் நெஞ்சை கரித்துக் கொண்டு
வருவது போலவும் இருந்தது. ளது முகத்தைப் பார்த்தவன்,

"எழுந்து வா கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்" என்றான்.

"இல்ல எனக்கு எல்லாத்தையும் வாமிட் பண்ணிட்டா சரியாயிடும்" என்றாள்.

"சொன்னா கேளு வா எ கேட்டு கொஞ்சம் சுடு நீர் அருந்த கொடுத்தான். இரண்டு வாய் குடித்துவிட்டு, "ம்ஹீம்......" என மறுத்து விட்டாள்.

வீட்டிற்கு வெளியே தோட்டத்திற்கு அழைத்து வந்து அவளை நடக்க வைத்தான். 10 அடி நடந்ததும் உமட்டுவது போல இருக்க தொண்டையை பிடித்துக்கொண்டு நின்றாள். அவள் அருகில் வந்தவன்

முகத்தை நெருங்கி மெதுவாக |விட்டான். "ரிலாக்ஸ் மது" எனறான். அவள் கையைப்

"இனிமே அந்தந்த வேளைக்கு
மட்டும் சாப்பிடு. அடுத்த வேளைக்கும் சேர்த்து சாப்பிடாதே" என மகிழன் கூற அவனை முறைத்தாள்.

பின்னர் வீட்டுக்குள் வந்தவன் "நீ ரூமுக்கு போ, நான் இன்னும் சாப்பிடலை. உன்னை சமாளிக்க எனக்கும் தெம்பு வேணுமில்ல" எனக்கூற, அவனைப் பார்த்து "நல்லா கொட்டிக்கோ" என கூறிவிட்டு சென்றாள்.

உணவருந்திவிட்டு மகிழன் வரும்பொழுது மது அரை தூக்கத்தில் இருந்தாள். படுக்கையில் அவள் குறுக்காக படுத்திக்க இப்போது எங்கே படுப்பது என மகிழனுவுக்கு குழப்பம் வந்தது. அவளை எழுப்பினால் அவள் தூக்கம் கெடும் என்று எண்ணியவன் கீழேயே படுத்துக் கொண்டான்.

தூக்கம் வராமல் மகிழன் புரண்டு
படுத்துக் கொண்டிருக்க, மது எழுந்து உட்கார்ந்து கொண்டாள். "என்னாச்சு மது எதுவும் பண்ணுதா? தூங்கிட்டு தானே இருந்த?"

மது அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, "தூங்கு மது, இப்படி தூங்காமல் உடம்பை கெடுத்துக்கிட்டீனா பேபிக்கு நல்லது இல்லை" என்றான்.

"நீ ஒன்னும் கவலைப்படாதே, என் உயிரே போனாலும் உன் பேபிய நல்லபடியா பெத்துக் கொடுத்திடுறேன்" என்றாள்.

"என்ன மது? ஏன் இப்படி பேசுற?"

"அப்புறம் பேபிக்காக சாப்பிடு, பேபிக்காக தூங்கு, பேபிக்காக மூச்சுவிடு அப்படீன்னா? உனக்கு என் மேல எல்லாம் அக்கறை கிடையாத மாமா. உன் பேபி தானே உனக்கு முக்கியம்?" என்றாள்.

அடா ஆண்டவா என்று தலையில் கை வைத்துக் கொண்டான் மகிழன் “மது அது என்ன உன் பேபி? அது நம்ம பேபி மா. நான் அப்பான்னா நீ அம்மா இல்லையா? உனக்கு குழந்தை மேல அக்கறை இல்லையா?"

"இருக்கு" என்றாள் மெலிதான குரலில்,

"
நீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா மது?" எனக்கேட்டான்.

"எனக்காகத்தான் வந்தியா...?"

“நான் போக நினைச்சதும் உனக்காகத்தான், போகாம இங்க இருக்கிறதும் உனக்காகத்தான்" என்றான் மகிழன்.

"அப்புறம் ஏன் அங்க படுத்திருக்க?"

ப..... உன் கூட படுக்க பயமா
இருந்த மது மீண்டும் முறைக்க, “அப்படி
முறைக்காத, நீ என் மேல கோவமா இருந்தியா? அதான் உன் பக்கத்தில் படுத்தா உனக்கு பிடிக்குமா என்னவோன்னு...." என மகிழன் முடிக்கும் முன், கட்டிலில் இருந்து இறங்கியவள் கீழேயே அவனுடன் படுத்துக்கொண்டாள்.

"கீழ படுத்தா உனக்கு கஷ்டமா இருக்க போகுது" என மகிழன் கூற, "கீழ படுக்கிறது கஷ்டமா இல்லை, நீ இல்லாம இருக்கிறது தான் கஷ்டமா
இருக்கு" என்றாள் மது

என்ன சொல்வதென தெரியாமல்

மகிழன் மதுவை பார்க்க, "இனிமேல் என்னை விட்டுபோக மாட்டேதானே" எனக் கேட்டாள் மது.


அப்போதும் மனைவி பிரசவித்த போது அவளுடனே அறுவை சிகிச்சை அறையில் இருப்பேன் என பிடிவாதம் பிடித்து முதன் முதலில் கண்ணீரோடு மகளை கையில் ஏந்திய கணவனை கண்டு காதல் கண்மண் தெரியாமல் வழிந்தது!

"தேங்க்ஸ் டா குட்டிம்மா..." ஆதிரைக்கு நன்றியுரைத்தாலும் அவனது கவனமெல்லாம் கையில் பூப்பந்தாக இருந்த குழந்தையின் மேலே இருக்க... குழந்தையின் சிவந்த மென்மையான பாதங்களில் இதழ் பதித்தான்...

"ம்ம்ம்... முதல்லையே என்னை கண் தெரியாது... மகன் மகன்னு உயிரை விடுவீங்க... இனிமே சுத்தம்..." ஆற்றாமையோடு கூறுவதாக காட்டிக்கொண்டாலும் தன் கணவனை பெருமையாக பார்த்தாள் ஆதிரை!

"போட்டிக்கு வந்துடுவியே... " என்று சிரித்தவன்... மகளை கையில் ஏந்தியவாறே ஆதிரையின் நெற்றியில் முத்தமிட்டு,

"நீதான்டி என்னோட முதல் குழந்தை... நீ கொடுத்த வரம் தான் என்னோட ரெண்டு குழந்தைங்களும்... நீயில்லாம நான் இல்லடா..." களைப்பில் படுத்திருந்த மனைவியின் கண்களை பார்த்து உருகியவனை குறும்பாக பார்த்தாள் ஆதிரை... இவன் இது போலவெல்லாம் பேசுவது அரிதிலும் அரிதாயிற்றே... ! தான் ஏதாவது சென்டிமென்டலாக பேசினாலும் கிண்டலடித்து ஒரு வழியாக்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்பான்...

"உனக்கிருக்க கொழுப்பு ஊர்ல எவளுக்குமே இருக்காதுடி... வீட்டுக்கு வா... உனக்கு வெச்சுக்கறேன்...." சிரித்தபடியே கூற..

"இந்த வெச்சுக்கற பிசினெசை விட மாட்டீங்களே..." சிரித்தவளின் காதை திருகி,


***************

மதுவுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தானோ, அப்படி எல்லாம் ரசித்து வாழ்ந்தான். மதுவின் வளைகாப்பை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். பிரசவத்துக்கு கூட மதுவை பிறந்த வீடு அனுப்பவில்லை. தன்னுடனேயே வைத்துக் கொண்டான்.

சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் மது. குழந்தையை கையில் வாங்கிய விசாலம் பாட்டி, “என் ராசாத்தி, அப்படியே என் ராசா மாதிரி இருக்கா என் கொள்ளுப் பேத்தி" என கொஞ்சினார்.

சோர்ந்து போய் படுத்திருந்த மதுவின் முகத்தில் தாய்மை மிளிர்ந்தது. அவள் அருகில் சென்ற மகிழன் யாரையும் கவனிக்காமல் அவள் பாதத்தில் முத்தமழை பொழிந்தான், கண்மூடிப் படுத்திருந்த மது தன் பாதங்களில் முத்தத்தின் ஈரம் உணர்ந்து கண்விழித்தாள். மகிழன்தான். அவள் அருகில் வந்த மகிழன் கைகளை பிடித்தவள், சோபையாய் சிரிக்க, "ரொம்ப கஷ்டப்பட்டியா?" என கேட்டான்.

“ம்ஹூம்... உங்க மகளும் உங்களை மாதிரியே அம்மாவுக்கு வலிக்காமல் பார்த்துக்கிட்ட " என்றாள் மது.

பூக்குவியலை போல இருந்த மகளை கையில் வாங்கிய மகிழனுக்கு உடல் சிலிர்த்தது. சந்திரனும், தாமரையும் பூரிப்புடன் பேத்தியை கொஞ்சினார்கள்.

குழந்தை பிறந்த பிறகும் மது தாய்வீடு செல்லவில்லை. மகிழனுடன்தான் இருந்தாள். அவன் அன்பிலும் கவனிப்பிலும் தாய் வீட்டின் ஏக்கமே தோன்றவில்லை மதுவுக்கு.

தாமரைக்குதான் வருத்தமாக
இருந்தது. தன் பெண் தம்பிமேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பதை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்தாலும். பிரசவத்திற்குக் கூட தாய்வீடு வராத மகளை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. சந்திரனிடம் சொல்லவும் செய்தார். “இப்போ வருத்தப்பட்டு என்ன செய்றது? நானும் கேட்டுப் பார்த்துட்டேன், வரலைன்னு சொல்லிட்டா. விடு, போக போக சரியாகிடும்" என்றார் சந்திரன்.

மகிழனும், மதுவும் தங்கள் மகளுக்கு 'சாதனா' என பெயரிட்டனர்.

இரண்டு வயது நிரம்பப் போகும் நிலாவுக்கு குலதெய்வ கோயிலில் மொட்டை அடித்து காது குத்தும் விழா, சொந்தங்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக கொண்டாடினான் மகிழன்

தாய்மாமன் இளமாறன் மாடியில் பொம்மை போல் அமர்ந்து இருந்தாள் நிலா, காதுகுத்து முடிந்துவிட்டாலும், கூட்டத்தைப் பார்த்து அழுது கொண்டே இருந்தது குழந்தை. கோவிலுக்கு வெளியே வந்து அழும் குழந்தையை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் மகிழன்.

கூட்டத்தில் இருந்து வெளிவந்ததும் பயம் தெளிந்து குழந்தை கொஞ்சம் ஆசுவாசம் ஆனது. வெளியிலேயே வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்க, அவர்களை தேடிக் கொண்டு வந்தாள் மது.

"அப்பாவும் பொண்ணும் இங்க என்ன பண்றீங்க? குழந்தைக்கு அர்ச்சனை செய்யணும், உள்ள வாங்க" என்றாள் மது.

"உள்ள வந்தா என் பொண்ணு அழுவா" என்றான் மகிழன்.

அவனை முறைத்த மது குழந்தையை கையில் வாங்க முற்பட, 'வரமாட்டேன்' என்பதாய் மகிழன் கழுத்தை கட்டிக் கொண்டது.

"ஓஹோ சாதனாக்குட்டி அம்மாட்ட வர மாட்டீங்களா?" என மது கேட்டுக்கொண்டே கட்டாயப்படுத்தி குழந்தையை தூக்க, குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தது.

குழந்தையை மீண்டும் மகிழனிடமே கொடுத்துவிட்டு அவனை பார்த்து முறைக்க, தன் தந்தையிடம் வரவும் சமர்த்தாய் குழந்தை அழுகையை நிறுத்தி விட, சிரித்த மகிழன், "நான் என்ன பண்றது? என் பொண்டாட்டி மாதிரியே என் பொண்ணுக்கும் பிடிவாதம் அதிகம்" என்றான்.

"சீக்கிரம் சமாதானப்படுத்தி அழைச்சிட்டு வாங்க" என மது கூறிவிட்டு உள்ளே செல்ல முற்பட, ஒரு கையில் குழந்தையை பிடித்தவன், மறு கையால் அவளை பிடித்து நிறுத்தினான்.

"பாரு எப்படி வேர்த்து வழியதுன்னு? இங்க நல்லா காத்து வீசுது. கொஞ்ச நேரம் இங்கேயே இரு" என்றவன், தன் கைக்குட்டையை எடுத்து மது வியர்வையை துடைத்து விட்டான்.

"போதும் யாராவது பார்க்கப் போறாங்க மாமா" என்றாள் மது.

"பார்த்தா பார்க்கட்டும், என் பொண்டாட்டிக்கு நான் பண்றேன். எவன் என்னை கேட்க முடியும்?" என்று அவனது செயலிலேயே கண்ணாக இருந்தான் மகிழன்

மகிழனை கணவனாகப் பெற்றதில் மனம் மகிழ்ச்சியில் விம்ம அவனைப் பார்த்து சிரித்தாள் மது

சாதனா வளர வளர சாதனா சாதனா என்று அனைவரும் அவளைத் தாங்கினார்கள். அதுவும் குட்டி மது மாதிரியே இருந்ததை பார்த்த சந்திரனுக்கு அவள் உயிராகிப் போனாள்.

ஆனால் பார்க்க மட்டும் மது மாதிரி இல்லாமல் குணத்திலும் மது மாதிரியே இருந்த நிலாயை பார்த்து பூரித்துப் போனான் மகிழன்

அம்மா, அப்பா என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து தாக்கும் சாதனா, சிறு ஈயை பார்த்தா கூட அப்பா என்ற படியே பயத்துடன் மகிழனை கட்டி கொள்வாள்.

சில நேரம் "பிள்ளையா பெத்து வச்சிருக்க? பாரு அப்படியே உன்னை மாதிரி", என்று கடுப்படிப்பான் மகிழன். அவன் கவலை அவனுக்கு. தினமும் கதை சொல்லு என்று மனைவி உயிரை வாங்குவது பத்தாது என்று மகளும் அதையே செய்தால் அவனும் கதைக்கு எங்க தான் போவான்.

அதுவும் அந்த கதை வேண்டாம், இந்த கதை வேண்டாம் என்று மகளும், மனைவியும் அடித்து கொள்ளும் போது சிரிப்பாக வந்தாலும் பாதி உயிரை எடுத்து விடுவார்கள் அவனிடம் இருந்து.

அந்த கடுப்பில் இந்த கேள்வியை
அவன் கேக்கும் போது எல்லாம் அவன் அருகில் வரும் மது “என்னமோ அவளை பெத்ததுக்கு நான் மட்டும் காரணம் மாதிரி பேசுற மாமா. நீ ஒண்ணுமே செய்யலையா?", என்று மயக்க குரலில் கேட்டவுடன் அவன் கடுப்பெல்லாம் எங்கோ மறைந்து மாயமாகி விடும்.

சாதனாவிற்கு நான்கு வயது ஆகும்  போது மது அடுத்த கருவை தன் மணிவயிற்றில் சுமந்தாள்.

அன்று மதியம் பன்னிரண்டு மணி.... பேக்டரியில் இருந்த அர்ஜுன் போன் ஒலித்தது.

எடுத்து பார்த்தவன் புன்னகைத்தவாறே "சொல்லு அணு, எந்த நேரமும் என் பொண்டாட்டிக்கு என்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல?", என்று சிரித்தான்.

"வேலையை பாக்காம பேசிட்டே இருந்தா அப்ப எப்படி சாப்பிடுறது சார்?", என்று பல்ப் கொடுத்தாள் அணு

"அப்புறம் எதுக்கு டி போன் பண்ண?"

"லூசு மாமா மணி பன்னிரெண்டு ஆகிட்டு . இப்ப கிளம்புனா தான் நீ கரெக்ட் டைம்ல ஸ்கூல்ல இருக்க முடியும். லேட்டா போனா, உன் பொண்ணு கிட்ட நீ தான் வாங்கி கட்டிக்கணும்"

"ஐயோ, வேலை பாத்ததுல அவளை மறந்துட்டேன். தேங்க்ஸ் டி மது. கிளம்புறேன்", என்று சொல்லி விட்டு ஓடியே போனான்.

“அப்பாடி இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு பெல் அடிக்க. அதுக்குள்ளே வந்துட்டேன்", என்று நிம்மதியாக அந்த பெஞ்சில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் பெல் அடித்தது.

குழந்தைகள் வெளியே வரும் அரவம் கேட்டது. நிலாவை அவன் கண்கள் தேடியது.

குட்டி பூந்தோட்டமாக ஓடி வந்த மகளை பார்த்தவன் வாரி அனைத்து கொண்டான். "சாதனா பாப்பா, சமத்தா இருந்தீங்களா இன்னைக்கு?"

"ஹ்ம் ஆமா பா ", என்று மண்டையை ஆட்டும் மகளை ரசித்தவன் அவளுடைய குண்டு கன்னங்களில் தன் இதழ்களை பதித்தான்.

சந்தோசமாக அவளை தூக்கி கொண்டு நிமிரும் போதே அவன் எதிரே அவனை முறைத்த படி நின்றார்கள் சாதனாவின் மிஸ். பக்கத்தில் ஒரு பையன் சாதனாவை முறைத்த படி நின்றான்.

"போச்சு இன்னைக்கு டார்கெட் இவன் தான் போல?", என்று நினைத்து கொண்டான் மகிழன். அவன் நினைத்த படியே அந்த ஆசிரியை அவனிடம் பொரிய ஆரம்பித்தார்கள்.

"இன்னைக்கு இந்த பையனை உங்க பொண்ணு அடிச்சிருக்கா?"

"எதுக்கு அடிச்சா? சாதனா பாப்பா, எதுக்கு இவனை அடிச்ச?"

"நான் இங்க கம்பளைண்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க உங்க பொண்ணை கொஞ்சிட்டு இருக்கீங்க?"

"இங்க பாருங்க மேம். தேவை இல்லாம எதுவும் செய்ய மாட்டா. நான் தான் விசாரிக்கிறேன்ல? அப்பறம் என்ன?", என்று கடுப்புடன் சொன்னவன் மகள் புறம் திரும்பி சிரித்தான்.

"அவன் என்னை எந்த கடைல அரிசி வாங்குறன்னு கிண்டல் பண்றான்ப்பா. நானும் போடா புளிமூட்டைன்னு சொன்னேன். அதுக்கு என்னோட பிரண்ட் இல்ல, வினி. அவ சிரிச்சாளா. இவன் அவளை கிள்ளி வச்சிட்டான். அவ கை சிவந்துட்டு. அழுதுட்டே இருந்தா. அதான் இவனை அடிச்சேன். தப்பாப்பா?"

"தப்பே இல்லை டா குட்டி. அவன் மேல தான் தப்பு", என்று சாதனாவை கொஞ்சியவன் "என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சிட்டு அப்புறம் முடிவு எடுங்க மேடம்". என்று சொல்லி அந்த ஆசிரியை முறைத்து விட்டு அந்த பையன் அருகில் குனிந்தவன் "நீ விஸ்வா தான? சாதனா னை பத்தி தினமும் பேசுவா. நீ நல்லா படிப்பியாம். உனக்கு ரொம்ப

உன்னை பத்தி தினமும் பேசுவா. நீ நல்லா படிப்பியாம். உனக்கு ரொம்ப டேலண்ட் இருக்காம். நீ தான் கிளாஸ் பர்ஸ்ட்டாம். இப்படி எல்லாம் சொல்லி உன்னை பாராட்டுவா தெரியுமா? அவ கூட நீ சண்டை போடலாமா? அவளை பிரண்டா ஏத்துக்கலாம்ல?", என்றான்.

அவனை பத்தி பெருமையாக அவள் சொன்னாள் என்பதை கேட்டு விஸ்வா முகம் ஒளிர்ந்தது. "சாரி அங்கிள். இனி நிவியை கிண்டல் பண்ணி அவ கூட சண்டை போட மாட்டேன். நிவி கூட பிரண்டா இருக்கேன். சாரி நிவி", என்றான்.

"பரவால்ல விஸ்வா", என்று பெரிய மனுசி தோரணையுடன் சொன்னாள் நிவி.

"உன்னை இனி எந்த கடையில் அரிசி வாங்குறன்னு கேக்க மாட்டேன் நிவி"

"நீ அது கேட்டது எனக்கு கோபமே இல்லை டா. சிரிப்பு தான் வந்தது. நீ அவளை அழ வச்ச உடனே தான் கோபம் வந்துட்டு. கிண்டல் பண்ணா

நான் எல்லாம் கோப பட மாட்டேன். 3 மே நாம பிரண்ட்ஸ். அப்பா வீட்டுக்கு போலாமா?"

"நீ அது கேட்டது எனக்கு கோபமே இல்லை டா. சிரிப்பு தான் வந்தது. நீ அவளை அழ வச்ச உடனே தான் கோபம் வந்துட்டு. கிண்டல் பண்ணா நான் எல்லாம் கோப பட மாட்டேன். இனிமே நாம பிரண்ட்ஸ். அப்பா வீட்டுக்கு போலாமா?"

"போலாம் டா குட்டி. பை விஸ்வா", என்று சொல்லி விட்டு அங்கு நின்று அனைத்தையும் பிரமிப்பாய் பார்த்து கொண்டிருந்த மிஸ்ஸையும் பார்த்து முறைத்து விட்டு நிவியை தூக்கி கொண்டு சென்றான் அர்ஜுன்.

அதன் பின் நிவியின் உலகத்தில் நுழைந்து இருவரும் அதனுள் ஒன்றி போனார்கள். அவள் கேக்கும் எல்லாத்துக்கும் பதில் சொல்லி கொண்டு வந்தான் அர்ஜுன்.

வீட்டுக்கு போனவுடன் அணுவும் நிவியை அள்ளி கொண்டாள்.

"தூக்காத மா. உன் வயித்துக்குள்ள குட்டி இருக்கு. அப்புறம் வலிக்கும். பாட்டி சொன்னாங்க. முகம் கழுவிட்டு வரேன். சாப்பாடு தா. வா ப்பா”, என்று ல்லி விட்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.

"தூக்காத மா. உன் வயித்துக்குள்ள குட்டி இருக்கு. அப்புறம் வலிக்கும். பாட்டி சொன்னாங்க. முகம் கழுவிட்டு வரேன். சாப்பாடு தா. வா ப்பா”, என்று சொல்லி விட்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.

இருவருக்கும் அவளை பார்த்து பெருமையாக இருந்தது.

அவளுடன் சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு ஆபிஸ் கிளம்பி சென்றான் அர்ஜுன்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு போகும் போது வாசுதேவன் நிவியுடன் விளையாடி கொண்டிருந்தார். அணு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். தினமும் இரவு மட்டும் தான் வாசுதேவன் வீட்டுக்கே போவார். வேலை முடிந்து நேரா அணு வீட்டுக்கு தான் வருவார்.

எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அவர்கள் அருகே அமர்ந்தான்.

"அத்தை, இன்னும் மூணு கோயில் பாக்கணுமாம் அஜ்ஜு. இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் வருவாங்களாம்", என்றாள் அணு.

"என்னது இன்னும் ஒரு வாரமா? தாங்காது அணு மா", என்று அலறினான் அர்ஜுன்.

"என்ன மகிழன்?", என்று கேட்டார் வாசு தேவன்.

"நீங்களாவது ஒரு அணுவை தான் சமாளிச்சீங்க. நான் ரெண்டையும் மேய்க்க வேண்டி இருக்கு. அம்மா இருந்தா நிவி அம்மா கூட தூங்க போயிருவா. ஒரு குட்டி பிசாசை சமாளிச்சா போதும். ஆனா இந்த ரெண்டு வாரமும் நொந்தே போய்ட்டேன் மாமா. இப்ப தான் நீங்க வீட்டுக்கு முன்னாடி குடிச்சிட்டு ஏன் வந்தீங்கன்னு புரியுது. நானும் அதை செய்யலாம் போல", என்றான்

அன்றைக்கு இரவு வீடே அமைதியாக இருந்தது. அன்னபூரணியும் பாண்டினும் போன பிற்பாடு ரிஷி ஒரு முக்கியமான வேலையாக லேப்டாப்பில்  விட்டான். அம்மாவும் மகனும் அதன்பிறகு வீடு முழுவதும் ஆர்ப்பாட்டம் பண்ணிய படி இருந்தார்கள். ஒரு கட்டத்தில்,

"மது..." அழைத்தான் ரிஷி.

"என்ன த்தான்?"

"முக்கியமான ஒரு கால் பண்ணணும், நீங்க ரெண்டு பேரும் இப்பிடிச் சத்தம் போட்டா எப்பிடிம்மா?" உரிமையான கண்டிப்பு. அதுவும் மகனையும் இணைத்து.

"ஐயையோ! சாரி த்தான், நாங்க வெளில போய் விளையாடுறோம்."

"ம்... பேசி முடிச்சதும் சொல்றேன்."

"ஓகே த்தான்."

வீட்டுக்கு முன்னால் இருந்த பரந்த இடத்தில் அம்மாவும் மகனும் நன்றாக ஆட்டம் போட்டார்கள். ஒரு கட்டத்தில் குழந்தை களைத்துப் போகவும் இருவரும் உள்ளே வந்தார்கள். அதன்பிறகு ஹரியோடு போராடவே மதுவிற்கு  நேரம் சரியாக இருந்தது. குழந்தைக்கு உடம்பு கழுவி, உணவூட்டி என்று வேலைகள் வரிசைக் கட்டி நின்றன.

ரிஷிதான் அவர்களுக்கான உணவைச் சூடு பண்ணி அனைத்தையும் ஆயத்தம் செய்தான். உண்டு முடித்த பிறகும் ஹரியை உறங்க வைக்கிறேன் என்று அவனோடு நேரம் செலழித்தாள் பெண். வீடு முழுவதும் நிசப்தம் குடி கொண்டிருந்தது. விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு பவித்ராவின் அறையை எட்டிப் பார்த்தான் ரிஷி. விடி விளக்கின் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் குழந்தைக்கு அருகே ஒருக்களித்துப் படுத்திருந்தாள். கை இயல்பாக ஹரியை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. உள்ளே வந்த ரிஷி குழந்தையை எட்டிப் பார்த்தான். நன்றாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போதுதான் ரிஷியை கவனித்தாள் மது.

“மாமா...” என்றாள் கிசுகிசுப்பாக.

"உஷ்.." மனைவியை சத்தம் செய்ய வேண்டாம் என்று சைகையால் சொல்லிவிட்டு அவளை அப்படியே

***********



சாதனா...சாதனாக்குட்டி.. எந்திரிடா,
தான் ஆசை பேத்தியை எழுப்புவதாக தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார் பார்வதி.

"ம்...அப்பத்தா... இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்க ப்ளீஸ்."

"இன்னுமா! இப்பவே நேரம் ஒன்பது மணியாகுது ராஜாத்தி."

“என்ன அப்பத்தா நீங்க..” சிணுங்கிக் கொண்டே எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள் சாதனா. பக்கத்தில் அமர்ந்த பார்வதி

"அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க,  வந்ததும் சாதனான்னு உன்னை தான் தேடுவாங்க.. எழும்பி குளிச்சிட்டு வாடி செல்லம்."

பாட்டியும், பேத்தியும் கொஞ்சிக் கொண்டிருக்க, அந்த அறைக்குள் நுழைந்தாள் மது. 

“என்ன அம்மாச்சி, இன்னும் உங்க பேத்தியோட கொஞ்சி முடியலையா? ரெண்டு அடியைப் போட்டு துரத்தி விடாம நீங்களும் கொஞ்சுறீங்க. நாளைக்கு போற இடத்திலும் இந்தக் கூத்து தான் நடக்கப் போகுது."

"சேச்சே! என்ன மது இப்படி சொல்லிட்டே. என் பேத்தி சமத்து, அப்படியெல்லாம் பண்ண மாட்டா, இல்லைடி கண்ணா.”

சாதனாவின் நாடியைப் பிடித்து பார்வதி கேட்க, மேலும் கீழும் தலையாட்டினாள் சாதனா. மதுவுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டவர்,

"சரி சரி, சீக்கிரம் குளிச்சிட்டு வா சாதனா, அப்பா ஏர்போர்ட்டிலிருந்து கூப்பிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க, சீக்கிரம்."

"மகி போன் எடுத்தானா மது? 

"ஆமா அம்மாச்சி, இப்பதான் கூப்பிட்டாங்க. வாங்க சாப்பிடலாம்."

சொல்லி விட்டு மது நகர, பார்வதி பேத்தியையும், மருமகளையும் பார்த்தபடி இருந்தார். அவருக்கு அழகு என்றால் அது மது தான். சாதனாவுக்கும் இத்தனை அழகு எங்கிருந்து வந்தது என்று அவரைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். தன் மகனுக்கும், மதுவிற்கும் எட்டு வருடங்கள் வித்தியாசம். அதில் அவருக்கு கொஞ்சம் கவலை இருந்தாலும், அந்த காதல் அவர்களது அன்னியோன்யமான இல்லறம் எதையும் இட்டு நிரப்பி விடும்.




+++++++++++++++++++++

"ஏய்! கேலி பண்ணுற பாத்தியா."

“பின்ன என்ன பண்ணுவாங்க, நீங்க பாக்குற வேலைக்கு உங்களை கொஞ்சுவாங்களா?"

"ஏன், கொஞ்சினா என்ன தப்பு?"

"ஆமா, பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற வயசாச்சு, இப்போ நாம கொஞ்சுறதுதான் ரொம்ப முக்கியம்."

"அப்ப கல்யாணம் பண்ணி குடுத்துட்டு கொஞ்சலாங்கிறியா?"

இப்போ உங்க பிரச்சினை என்னங்க?"

"நீ எப்போ என்னை
கொஞ்சுவேங்கிறதுதான்."

"என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு? ஓவர் ரொமான்ஸா இருக்கு."

"ரொமான்ஸ் பண்ண வேண்டிய வயசுல பிஸினஸ் பின்னாடி ஓடியாச்சு. அதனால் தான் இப்போ அப்படியெல்லாம் தோணுதோ என்னவோ!" வாஞ்சையோடு சிரிக்கும் மனைவியின் முகம் பார்த்தவர்,

"மது, நீ சந்தோஷமா இருக்கியா?" எனக் கேட்டார்.

“இந்தக் கேள்வியை எங்கிட்ட கேக்கக்கூடாதுன்னு பல தடவை சொல்லி இருக்கேன்."

"மனசு கேக்கமாட்டேங்குதுடி, எவ்வளவு அழகா இருக்கே! கல்யாண வயசுல உனக்கொரு பொண்ணு இருக்கான்னா யாரு நம்புவா?"

"யாரும் நம்ப வேணாம், நீங்க நம்பினா போதும்."

"என்னாலையும் தான் நம்ப முடியல்ல, ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு பாத்த மாதிரியே இருக்கே." கணவன் வாயில் சின்னதாக ஒரு அடி வைத்தவர்,

"பேச்சைப் பாரு." என்றார்.

“உனக்கு நான் பொருத்தம் தானா மது? நமக்குள்ள இவ்வளவு வயது வித்தியாசம் இருக்கே, அது உனக்கு கஷ்டமா இல்லையா?" அவர் கண்களுக்குள் ஆழ்ந்து சில நொடிகள் பார்த்தான்,

"உங்களை விட வேற யாருமே பொருத்தம் இல்லை மாமா. எவ்வளவு அற்புதமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்த்திருக்கேன் தெரியுமா. என்னால  முடியலை மாமா சும்மா இப்படியே கேட்காததீங்க."

உணர்ச்சிகளின் பிடியில் நடுங்கிய மனைவியை லேசாக அணைத்துக் கொண்டார் சிவா. அந்தக் கசப்பான பொழுதுகளை கடக்க நினைப்பவர் போல, கணவனின் கைகளுக்குள் மதுவும் புகுந்து கொண்டாள். அந்த மோன நிலையை கலைக்காமல் சற்றே எல்லை மீறியது மகிழனின் கைகள்.

"அம்மாச்சியும், அத்தையும், வந்திருவாங்க."

"அதெல்லாம் வரமாட்டாங்க, " எங்கம்மாவுக்கு தெரியும் அவங்க மகனைப் பத்தி."

"நல்ல அம்மா, நல்ல மகன்!" இருவரது சிரிப்புச் சத்தமும் அந்த ரூமை நிறைத்தது.



Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3